உலகம்

உக்ரைனில் ரஷ்ய துருப்புக்களின் இறப்பு எண்ணிக்கை 50,000ஐ தாண்டியது!

உக்ரைனில் ரஷ்ய துருப்புக்களின் இறப்பு எண்ணிக்கை 50,000ஐ தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இரு நாடுகளுக்கும் இடையிலான போர் தொடங்கி இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டதுடன் புள்ளிவிவரங்களின்படி, முதல் ஆண்டை...

Read moreDetails

வீட்டுக்கு காவலுக்கு மாற்றப்பட்ட மியன்மாரின் முன்னாள் ஜனாதிபதி ஆங் சான் சூகி

26 ஆண்டுகளுக்கு சிறைதண்டனை விதிக்கப்பட்ட, மியன்மாரின் முன்னாள் ஜனாதிபதி ஆங் சான் சூகி, சிறையிலிருந்து வீட்டுக் காவலுக்கு மாற்றப்பட்டுள்ளதாக மியான்மார் இராணுவம் தெரிவித்துள்ளது. 78 வயதான ஆங்...

Read moreDetails

மன்னர் சார்லஸின் உருவப்படத்துடன் வெளியாகிய பிரித்தானிய பணத்தாள்கள்!

பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்ல்ஸின் படத்துடன் புதிதாக அச்சிடப்பட்ட பிரித்தானிய பணமான பவுண்டு தாள்கள் எதிர்வரும் ஜுன் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என பிரித்தானிய வங்கி...

Read moreDetails

75 ஆண்டுகளுக்குப் பின்னர் ஐக்கிய அரபு நாடுகளில் வெள்ளப்பெருக்கு!

75 ஆண்டுகளுக்குப் பின்னர், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட பிராந்திய நாடுகள் கடுமையான வெள்ளப் பேரழிவைச் சந்தித்துள்ளன. இதன் காரணமாக ஓமன் மாநிலத்தில் மட்டும் 18 பேர்...

Read moreDetails

பிரித்தானிய சுற்றுலாப் பயணிகளுக்கு இரு நாடுகள் குறித்து எச்சரிக்கை!

பிரித்தானிய சுற்றுலாப்பயணிகளுக்கு எகிப்து மற்றும் மொராக்கோ ஆகிய நாடுகளுக்கு சுற்றுலா செல்வது தொடர்பில், பிரித்தானிய வெளியுறவு அலுவலகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதைத்...

Read moreDetails

போதைப்பொருளுக்கு எதிரான சட்டமூலம் : பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் கடும் எதிர்ப்பு!

15 வயதுக்குட்பட்டவர்கள் புகைப்பிடிப்பதை தடுக்கும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள சட்டமூலம் தொடர்பில், பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் கடும் எதிர்ப்புக்கு உள்ளாகியுள்ளார். இந்தச் சட்டமூலம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அந்நாட்டு...

Read moreDetails

பாகிஸ்தானில் கனமழை-மின்னல் தாக்கியதில் 39 பேர் உயிரிழப்பு!

தென்மேற்கு பாகிஸ்தானில் பெய்த கனமழை மற்றும் மின்னல் தாக்கியதில் 39 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகம் தெரிவித்துள்ளது. இறந்தவர்களில் பெரும்பாலானோர் விவசாயிகள் என்றும், அறுவடை செய்து கொண்டிருந்த...

Read moreDetails

ஓமானில் கன மழை-17 பேர் உயிரிழப்பு!

ஓமானில் ஞாயிற்றுக்கிழமை முதல் பெய்த கனமழையால் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக 17 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், ஓமனின் பல பகுதிகளில் உள்ள பாடசாலைகள்...

Read moreDetails

பிரேசிலில் 20 சிதைந்த சடலங்களுடன் கரை ஒதுங்கிய படகு!

பிரேசிலின் பாரா மாநிலத்தில் இருந்து 185 மைல் தொலைவில் கரை ஒதுங்கிய சிறிய படகில் பல உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி சுமார்...

Read moreDetails

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் ஒப்படைக்கப்படும் முன்னாள் ஜனாதிபதி?

பிலிப்பைன்ஸின் முன்னாள் ஜனாதிபதி ரோட்ரிகோ டுட்டர்டேயை (Rodrigo Duterte) சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் (ஐசிசி) தாம் ஒப்படைக்கப்போவதில்லை என அந்நாட்டின் தற்போதைய ஜனாதிபதி ஃபெர்டினண்ட் மார்கோஸ் ஜூனியர்...

Read moreDetails
Page 421 of 1091 1 420 421 422 1,091
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist