உலகம்

பங்களாதேசில் வெள்ள அனர்த்தம்; 59 பேர் பலி

பங்களாதேசில் 2 வாரங்களாக பெய்து வரும் பருவமழை காரணமாக வெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. இதில், வீடுகள், கட்டிடங்களை வெள்ள நீர் சூழ்ந்ததுடன் , மின் விநியோகம் பாதிப்பு,...

Read moreDetails

பாப்பரசர் இந்தோனேசியாவுக்கு விஜயம்

புனித திருத்தந்தை பிரான்சிஸ் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை இந்தோனேசியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக வத்திக்கான் தெரிவித்துள்ளது. ஆசிய சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாகவே பாப்பரசரின் இந்தோனேஷியா பயணம் அமைந்துள்ளது. இப்பயணத்தின்...

Read moreDetails

காசாவை தாக்கிய இஸ்ரேல்; 49 பேர் பலி

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு கடந்த ஆண்டு அக்டோபரில் கொடூர தாக்குதல் நடத்தியதில், இஸ்ரேல் மக்கள் பலர் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். பணய கைதிகளாக சிலர் சிறை பிடித்து...

Read moreDetails

உக்ரைன் விமானப்படைத் தளபதி பதவியிலிருந்து நீக்கம்

உக்ரைனின் விலையுயர்ந்த புதிய எப் - 16 போர் விமானம் ஒன்று அழிக்கப்பட்டது தொடர்பான விவாதத்திற்கு மத்தியில் உக்ரைன் விமானப்படை தளபதியை ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி பதவியில்...

Read moreDetails

ரஷ்யாவில் அடுக்குமாடி குடியிருப்பில் தாக்குதல் – 6 பேர் பலி

ரஷ்ய எல்லைக்கு அருகில் உள்ள நகரத்தில் உள்ள 12 அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டுள்ளதோடு 59 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச...

Read moreDetails

ரஷியாவில் 22 பேருடன் பயணித்த ஹெலிகொப்டர் ஒன்று காணாமல் போயுள்ளது!

ரஷியாவில் 22 பேருடன் பயணித்த  ஹெலிகொப்டர் ஒன்று காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரஷியாவில் எம்ஐ-8டி ரக ஹெலிகொப்டர் ஒன்று வாக்கசெட்ஸ் எரிமலைக்கு அருகிலுள்ள...

Read moreDetails

புரூனே- இந்தியா இடையேயான துாதரக உறவுக்க 40 ஆண்டுகள் – பிரதமர் மோடி புரூனேவுக்கு விஜயம்

தென்கிழக்கு ஆசியாவில் உள்ள தீவு நாடான புரூனேவுடன் இந்தியா தூதரக உறவுகளை பேணி வருகின்ற நிலையில் இரு நாடுகளுக்கு இடையே தூதரக உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 40-வது ஆண்டு...

Read moreDetails

பிரேசிலில் X தளம் முடக்கம்

பிரபல சமூகவலைத்தளங்களில் ஒன்றான இலோன் மஸ்க்கின் எக்ஸ் தளத்திற்குப் பிரேசில் தடைவிதித்துள்ளது. அண்மையில் பிரேசிலில் எக்ஸ் தளம் மீது விதிக்கப்பட்ட புதிய தணிக்கை உத்தரவுகளால், அங்குள்ள எக்ஸ்...

Read moreDetails

சட்டவிரோத நுழைவுக்கு தடை விதிக்க நடவடிக்கை – கமலா ஹரிஸ்!

தெற்கு எல்லையினுாடாக சட்டவிரோதமான முறையில்  அமெரிக்காவிற்குள் நுழைபவர்களுக்கு எதிராகக் கடினமான அணுகுமுறையினை மேற்கொள்ளவுள்ளதாக அந்த நாட்டு ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹரிஸ் தெரிவித்துள்ளார். இதேவேளை, எல்லை குடிவரவு...

Read moreDetails

நிலச்சரிவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 12 பேர் பலி!

பாகிஸ்தானின் சில பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் திடீர் வெள்ளம் மற்றும் பல மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு நாடு முழுவதும்...

Read moreDetails
Page 433 of 1162 1 432 433 434 1,162
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist