உலகம்

பிரித்தானிய இளவரசி கேத்க்கு புற்றுநோய் உறுதி!

பிரித்தானிய இளவரசி கேத் மிடில்டன் புற்றுநோய் பாதிப்புக்குள்ளான செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பிரித்தானிய இளவரசர் வில்லியம்சின் மனைவியான இளவரசி கேத் மிடில்டனுக்கு கடந்த ஜூலை மாதம்...

Read moreDetails

உக்ரேனின் மின் உற்பத்தி நிலையங்கள் மீது அதிபயங்கர தாக்குதல் !

உக்ரைனின் மின்சக்தி உற்பத்தி நிலையங்களை இலக்கு வைத்து ரஷ்யா நடத்திய தாக்குதலில் ஐவர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 10 இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். உக்ரேனின் நீா் மின் நிலையம்...

Read moreDetails

மொஸ்கோவில் பதிவான பயங்கரவாத தாக்குதல் : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60 ஆக உயர்வு !

ரஷ்யாவின் - மொஸ்கோவில் மர்ம நபர்களால் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 115 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள்...

Read moreDetails

மொஸ்கோவில் பாரிய தாக்குதல் 40 பேர் உயரிழப்பு!

ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் திடீரென நடத்தப்பட்ட தாக்குதல் ஒன்றினால் 40 பேர் வரை உயரிழந்துள்ளதுடன் 100 மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் இந்த உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் எனவும்  சர்வதேச ஊடகங்கள்...

Read moreDetails

சாசாவில் உடனடி போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கும் ஐ.நா

காசாவில் உடனடி போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கும் வகையில் ஐ.நா. பாதுகாப்பு சபையில் தீர்மானம் ஒன்றை கொண்டு வந்து, இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்க அமெரிக்கா தீர்மானித்துள்ளது. இஸ்ரேல், ஹமாஸ்...

Read moreDetails

குடியேற்றவாசிகள் தொடர்பில் கனடாவின் புதிய அறிவிப்பு!

கனடா தனது நாட்டில் வசிப்பவர்களின் எண்ணிக்கையை தற்காலிகமாக குறைக்க முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது . இந்த விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த கனடாவின் குடிவரவு...

Read moreDetails

அப்பிள் நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்த அமெரிக்க அரசு

அப்பிள் நிறுவனத்தின் மீது அமெரிக்க அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. ஐபோன் வாடிக்கையாளர்கள் அண்ட்ரொய்ட் போன்களுக்கு மாறுவதை கடினமாக்கியதன் மூலம், அப்பிள் நிறுவனம் பல ஆயிரம் கோடி ரூபாய்...

Read moreDetails

பிரித்தானியாவில் காலிஸ்தான் ஆதரவாளருக்கு 28 மாதம் சிறை

பிரித்தானியாவில் காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு 28 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளில் வசித்து வரும் காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்தியாவுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கையில்...

Read moreDetails

பிரித்தானிய இளவரசி தொடர்பில் தனியுரிமை மீறல்: மூவர் பணியிடை நீக்கம் !

பிரித்தானிய இளவரசியின் மருத்துவ ஆவணங்களை சோதித்து, அவரின் பிரச்சினை குறித்து அறிந்துகொள்ள முயற்சி செய்ததாக சந்தேகிக்கப்படும் மருத்துவமனை ஊழியர்கள் மூன்று பேர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இளவரசி கேட்...

Read moreDetails

உக்ரேன் மீது ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல்: 17 பேர் காயம்

உக்ரேனின் கிய்வ் (Kyiv) நகரைக் குறிவைத்து ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 17 பேர் காயமடைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காயமடைந்தவர்களில் 4 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்...

Read moreDetails
Page 434 of 1093 1 433 434 435 1,093
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist