உலகம்

நிலச்சரிவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 12 பேர் பலி!

பாகிஸ்தானின் சில பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் திடீர் வெள்ளம் மற்றும் பல மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு நாடு முழுவதும்...

Read moreDetails

லெபனானில் வசிக்கும் தனது பிரஜைகளுக்கு இங்கிலாந்து விசேட எச்சாிக்கை!

லெபனானில் வசிக்கும் தங்களது குடிமக்கள் விரைவில் அந்நாட்டை விட்டு வெளியேற இங்கிலாந்து அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் பதற்றம் தீவிரம் அடைந்துள்ளதை...

Read moreDetails

அமெரிக்காவின் எதிர்காலத்திற்கான போராட்டம் ஆரம்பம் – கமலா ஹாரிஸ்!

ஜனாதிபதி தேர்தல் என்பது அமெரிக்காவின் எதிர்காலத்திற்கான போராட்டம் என கமலா ஹாரிஸ் தெரிவித்தார். ஜோர்ஜியாவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே கமலா ஹாரிஸ்...

Read moreDetails

ஜப்பானின் சூறாவளி குறித்து மக்களுக்கு எச்சாிக்கை!

மிகவும் சக்திவாய்ந்த சூறாவளி ஷான்ஷன் (Shanshan) ஜப்பான் நேரப்படி இன்று காலை 8 மணியளவில் ககோஷிமா மாகாணத்தின் சத்சுமசெண்டாய் நகருக்கு அருகில் கரையைக் கடந்தது. பாரிய அளவிலான...

Read moreDetails

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்!

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம் 255 கி.மீ ஆழத்தில் ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. எனினும்,...

Read moreDetails

பணயக் கைதி ஒருவர் 326 நாட்களின் பின்னர் மீட்பு- இஸ்ரேல் பாதுகாப்புப்படை!

ஹமாஸ் அமைப்பினரால் பிடித்துச் செல்லப்பட்ட பணயக் கைதி ஒருவரை 326 நாட்களின் பின்னர் இஸ்ரேல் பாதுகாப்புப்படை மீட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹமாஸ் அமைப்பினர் கடந்த...

Read moreDetails

ஷன்ஷான் புயல் குறித்து ஜப்பானுக்கு எச்சரிக்கை!

ஷன்ஷான் புயல் குறித்து ஜப்பானுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த புயல் தற்போது ஜப்பானின் அமாமி ஓஷிமா தீவுக்கு அருகில் கடல்...

Read moreDetails

ஷேக் ஹசீனா மீது மேலும் ஐந்து கொலை வழக்குகள் பதிவு!

பங்களாதேஷில் இடஒதுக்கீடு சீர்திருத்தத்தை வலியுறுத்தி மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் போது நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டது தொடர்பாக அந்த நாட்டு முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீது மேலும் ஐந்து...

Read moreDetails

கனடாவுக்கு இனி செல்ல முடியாது – பிரதமரின் அதிரடி அறிவிப்பு

கனடாவுக்குக் குடிபெயரும் தற்காலிக வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைக்க அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது. குறைந்த வருமானம் கொண்ட வேலைகளுக்காகக் கனடாவில் தற்காலிகமாக குடிபெயரும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு...

Read moreDetails

சூடானில் கனமழை – 30 பேர் பலி

சூடானில் பெய்து வரும் பலத்த மழையினால் நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டு உடைந்துள்ளதையடுத்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 20 கிராமங்கள் பாதிக்கபட்டுள்ளதுடன் 30 பேர் உயிரிழந்துள்ளர். இந்த சம்பவத்தில் மேலும் பலர்...

Read moreDetails
Page 434 of 1162 1 433 434 435 1,162
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist