உலகம்

சூடானில் கனமழை – 30 பேர் பலி

சூடானில் பெய்து வரும் பலத்த மழையினால் நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டு உடைந்துள்ளதையடுத்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 20 கிராமங்கள் பாதிக்கபட்டுள்ளதுடன் 30 பேர் உயிரிழந்துள்ளர். இந்த சம்பவத்தில் மேலும் பலர்...

Read moreDetails

வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையை குறைக்க அவுஸ்ரேலியா தீர்மானம்!

2025 ஆம் ஆண்டிற்கு, அவுஸ்ரேலியாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் சேரும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையை மேலும் குறைக்க அந்நாட்டு அரசாங்கம் வேலை செய்துள்ளது. இதன்படி, அடுத்த வருடம் நாட்டின்...

Read moreDetails

அமெரிக்க தேர்தல் வரலாற்றில் கமலா ஹாரிஸ் சாதனை!

அமெரிக்க அதிபர் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 5 ஆம் திகதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் பதவிக்கு கமலா ஹாரிஸ் போட்டியிடுவதுடன்,...

Read moreDetails

பாகிஸ்தானின் தொடர் மழை-22 பேர் உயிரிழப்பு!

பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக 11 குழந்தைகள் உட்பட 22 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன....

Read moreDetails

பாகிஸ்தானின் இருவேறு பகுதிகளில் விபத்துக்கள் – 37 பேர் வரையில் உயிரிழப்பு!

பாகிஸ்தானின் இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் 37 பேர் உயிரிழந்துள்ளனர். ஈரானில் இருந்து சுமார் 70 பக்தர்களை ஏற்றிக்கொண்டு நேற்று பஞ்சாப் நோக்கி பயணித்த குறித்த பஸ்...

Read moreDetails

அமெரிக்காவின் போர்நிறுத்த நிபந்தனைகளை நிராகரித்த ஹமாஸ்!

காசாவில் நடந்து வரும் போர் மோதல்கள் தொடர்பாக அமெரிக்காவின் போர்நிறுத்த நிபந்தனைகளை ஹமாஸ் நிராகரித்துள்ளது. இது தொடர்பாக கட்டாரில் இரண்டு நாள் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், அங்கு...

Read moreDetails

சுனிதாவை மீட்க ‛‛ஸ்பேஸ் எக்ஸை” நாடும் நாசா

விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், புஜ் வில்மோர் ஆகிய இருவரும் 2025 பெப்ரவரியில் பூமிக்கு திரும்புவார்கள் என அறிவிக்கப்பட்ட நிலையில், பெரும் பணக்காரரான எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்...

Read moreDetails

பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு; 2 குழந்தைகள் உள்பட 3 பேர் பலி

பாகிஸ்தானில் நேற்று இடம்பெற்ற பயங்கர குண்டு வெடிப்பில் 2 குழந்தைகள் உள்பட 4 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள. பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் பலுசிஸ்தான் மாகாணத்தை தனி...

Read moreDetails

இஸ்ரேலில் அவசர நிலை பிரகடனம்

ஹமாஸ் தலைவர் படுகொலைக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஹிஸ்புல்லா தாக்குதல் நடத்தி வருவதால், அடுத்து 48 மணி நேரத்திற்கு அவசர நிலையை இஸ்ரேல் அறிவித்துள்ளது. காசாவை தங்கள்...

Read moreDetails

புதிய பிரதமர் குறித்த கேள்வியால் கோபத்தில் பெண் நிருபரின் தலையில் தட்டிய தாய்லாந்து மூத்த தலைவர்!

  தாய்லாந்து நாட்டின் முன்னாள் ராணுவ தளபதியாக இருந்த பிரவிட் வாங்சுவான், தன்னை கேள்வி கேட்ட பெண் பத்திரிகையாளரை தலையில்  அடித்த சம்பவம்  கண்டனத்திற்குள்ளாகியுள்ளது. மூத்த அரசியல்...

Read moreDetails
Page 435 of 1162 1 434 435 436 1,162
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist