சூடானில் பெய்து வரும் பலத்த மழையினால் நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டு உடைந்துள்ளதையடுத்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 20 கிராமங்கள் பாதிக்கபட்டுள்ளதுடன் 30 பேர் உயிரிழந்துள்ளர். இந்த சம்பவத்தில் மேலும் பலர்...
Read moreDetails2025 ஆம் ஆண்டிற்கு, அவுஸ்ரேலியாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் சேரும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையை மேலும் குறைக்க அந்நாட்டு அரசாங்கம் வேலை செய்துள்ளது. இதன்படி, அடுத்த வருடம் நாட்டின்...
Read moreDetailsஅமெரிக்க அதிபர் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 5 ஆம் திகதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் பதவிக்கு கமலா ஹாரிஸ் போட்டியிடுவதுடன்,...
Read moreDetailsபாகிஸ்தானின் பலுசிஸ்தானில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக 11 குழந்தைகள் உட்பட 22 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன....
Read moreDetailsபாகிஸ்தானின் இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் 37 பேர் உயிரிழந்துள்ளனர். ஈரானில் இருந்து சுமார் 70 பக்தர்களை ஏற்றிக்கொண்டு நேற்று பஞ்சாப் நோக்கி பயணித்த குறித்த பஸ்...
Read moreDetailsகாசாவில் நடந்து வரும் போர் மோதல்கள் தொடர்பாக அமெரிக்காவின் போர்நிறுத்த நிபந்தனைகளை ஹமாஸ் நிராகரித்துள்ளது. இது தொடர்பாக கட்டாரில் இரண்டு நாள் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், அங்கு...
Read moreDetailsவிண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், புஜ் வில்மோர் ஆகிய இருவரும் 2025 பெப்ரவரியில் பூமிக்கு திரும்புவார்கள் என அறிவிக்கப்பட்ட நிலையில், பெரும் பணக்காரரான எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்...
Read moreDetailsபாகிஸ்தானில் நேற்று இடம்பெற்ற பயங்கர குண்டு வெடிப்பில் 2 குழந்தைகள் உள்பட 4 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள. பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் பலுசிஸ்தான் மாகாணத்தை தனி...
Read moreDetailsஹமாஸ் தலைவர் படுகொலைக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஹிஸ்புல்லா தாக்குதல் நடத்தி வருவதால், அடுத்து 48 மணி நேரத்திற்கு அவசர நிலையை இஸ்ரேல் அறிவித்துள்ளது. காசாவை தங்கள்...
Read moreDetailsதாய்லாந்து நாட்டின் முன்னாள் ராணுவ தளபதியாக இருந்த பிரவிட் வாங்சுவான், தன்னை கேள்வி கேட்ட பெண் பத்திரிகையாளரை தலையில் அடித்த சம்பவம் கண்டனத்திற்குள்ளாகியுள்ளது. மூத்த அரசியல்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.