உலகம்

பிரித்தானியாவில் அடுத்தாண்டு முதல் சாரதி இல்லாத கார்கள் பாவனைக்கு !

2026 ஆம் ஆண்டு இறுதிக்குள் பிரித்தானியாவில் சில இடங்களில் சாரதி இல்லாத கார்கள் பாவனைக்கு வரக்கூடும் என போக்குவரத்து அமைச்சின் செயலாளர் கூறியுள்ளார். அந்த ஆண்டின் இறுதிக்குள்...

Read moreDetails

காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 241 பேர் கொல்லப்பட்டுள்ளனர் !

காசாவில் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கை தொடர்வதால், கடந்த 24 மணி நேரத்தில் குறைந்தது 241 பேர் கொல்லப்பட்டதாக காசாவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேற்குக் கரையில், துல்கரேமில்...

Read moreDetails

சட்டவிரோத இணைய நடவடிக்கை : வடகொரியாவின் உளவுத் துறை தலைவர் மீது தடையை அறிவித்தது தென் கொரியா

அணு ஆயுதங்கள் மற்றும் வழக்கமான ஏவுகணைத் திட்டங்களுக்கு நிதியளிப்பதாக நம்பப்படும் சட்டவிரோத இணைய நடவடிக்கைகளுக்காக வட கொரியாவின் உளவுத் துறை தலைவர் மற்றும் ஏழு வட கொரியர்கள்...

Read moreDetails

ரஷ்யாவின் ஆயுத உதவியை விட குறைந்தளவில் ஆயுதங்களைப்பெறும் உக்ரைன்

நட்பு நாடுகளிடம் இருந்து குறைந்தளவிலான ஆயுதங்களே உக்ரைனுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் 2024 ஆம் ஆண்டு உக்ரைனுக்கு மிக மோசமாக இருக்கும் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன....

Read moreDetails

காசாவில் போர் தொடரும் – இஸ்ரேலிய பிரதமர் உறுதி!

ஹமாஸ் தரப்பினர் முழுமையாக அழிக்கப்படும் வரையில் காசாவில் போர் தொடரும் என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இதேவேளை அமெரிக்கா மற்றும் ஈரானுடன் இணைந்த படைகள்...

Read moreDetails

ஒரே நேரத்தில் 50 ஜோடிகளுக்குத் திருமணம்!

ஆப்கானிஸ்தானில் தலைநகரான காபூலில், 50 ஜோடிகளுக்கு ஒரே நேரத்தில் திருமணம் நடைபெற்றுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் நிலவி வரும் பொருளாதார மந்த நிலையை கருத்தில் கொண்டே...

Read moreDetails

சிறுமியுடன் தேநீர் அருந்திய ராணி கமிலா!

பிரித்தானியாவின் ராணியான கமிலா, அண்மையில் வின்ட்சர் கோட்டையில் (Windsor Castle) ஒலிவியா டெய்லர் என்ற 7 வயதுச் சிறுமியுடன் தேநீர் அருந்திய சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகின்றது....

Read moreDetails

மர்மமான முறையில் 5 சடலங்கள் கண்டெடுப்பு: பாரீஸில் பதற்றம்

பிரான்ஸில், அடுக்குமாடிக் குடியிருப்பொன்றில் இருந்து 5 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள  சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸின் தலைநகரான பாரீஸில் இருந்து 41 கிலோமீற்றர் தொலைவில் உள்ள...

Read moreDetails

அகதிகள் முகாம் மீது வான்வழித் தாக்குதல்; காஸாவில் பதற்றம்!

காஸாவிலுள்ள அகதிகள் முகாம் மீது நேற்று முன்தினம் இஸ்ரேல் நடத்திய வான்வழித்  தாக்குதலில் குழந்தைகள்  உட்பட 70 பேருக்கும் மேற்பட்டோர்  உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை ஏராளாமானோர்...

Read moreDetails

கொரோனா தொற்று : தென்கிழக்கு ஆசியாவிற்கு உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை!

கண்காணிப்புக்கள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துமாறு தென்கிழக்கு ஆசியாவில் உள்ள நாடுகளை உலக சுகாதார ஸ்தாபனம் வலியுறுத்தியுள்ளது. கொரோனா மற்றும் அதன் புதிய மாறுபாடான ஜே.என்.1 மற்றும்...

Read moreDetails
Page 535 of 1164 1 534 535 536 1,164
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist