உலகம்

மேற்குக்கரை தாக்குதலில் தொடர்புடைய நபர்கள் மீது அமெரிக்கா விசா தடை!

இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள மேற்குக் கரையில் வன்முறையில் ஈடுபட்ட நபர்களுக்கு விசா தடை விதிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இஸ்ரேலிய குடியேற்றவாசிகள், பாலஸ்தீனியர்கள் மீது நடத்தும் தாக்குதல்களை குறிவைத்து நடவடிக்கை...

Read moreDetails

ஹமாஸ் இராணுவ நிலைகள் சிலவற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளோம் – இஸ்ரேல்

வடக்கு காசாவில் உள்ள ஹமாஸ் இராணுவ நிலைகள் சிலவற்றை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. தற்போது தங்கள் இரண்டாவது கட்டத்துடன் முன்னேறி வருகிறோம் என்றும்...

Read moreDetails

மக்களை வெளியேறுமாறு இஸ்ரேலின் இராணுவம் உத்தரவு

ஹமாஸுக்கு எதிரான தரைவழித் தாக்குதலை விரிவுபடுத்தும் நிலையில், தெற்கு காசாவில் உள்ள முக்கிய நகரில் இருந்து மக்களை வெளியேறுமாறு இஸ்ரேலின் இராணுவம் உத்தரவிட்டுள்ளது. அங்கிருந்து சுமார் ஒரு...

Read moreDetails

இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு அனைத்து அரசியல் நெறிமுறையையும் மீறியுள்ளது – கட்டார்

இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு அனைத்து அரசியல் நெறிமுறை மற்றும் மனிதாபிமான விழுமியங்களையும் மீறிவிட்டதாக கட்டார் குற்றம் சாட்டியுள்ளது. டோஹாவில் நடைபெற்ற வளைகுடா ஒத்துழைப்பு பேரவை உச்சிமாநாட்டில் கருத்துரைக்கும் போதே...

Read moreDetails

இஸ்ரேல் பிரதமரை சந்திக்கும் உறவுகள் !

காசாவில் தடுத்து வைக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று செவ்வாய்க்கிழமை இஸ்ரேல் பிரதமரை சந்திப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. போர் நிறுத்தத்தின் போது, ஹமாஸால் பிடிக்கப்பட்ட சுமார் 240 பேரில் 105...

Read moreDetails

ஹமாஸ் தலைவரின் சொத்தை முழுமையாக முடக்கி பிரான்ஸ் நடவடிக்கை !

காசாவில் உள்ள ஹமாஸ் தலைவரின் சொத்தை முழுமையாக முடக்குவதாக பிரான்ஸ் இன்று செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது. ஹமாஸ் உறுப்பினர்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய அளவில் உள்ள அவர்களின் நிதி...

Read moreDetails

புதிய புகலிட ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்துறை செயலாளர் ஜேம்ஸ் ருவாண்டா விஜயம்

அரசாங்கத்தின் புகலிடத் திட்டத்திற்கான புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக உள்துறை செயலாளர் ஜேம்ஸ் ருவாண்டாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இத் திட்டத்திற்கு எதிராகே உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில்,...

Read moreDetails

மீண்டும் போர் தொடங்கியதையிட்டு கவலையடைகின்றேன் – ஐநா பொதுச் சபைத் தலைவர்

மத்திய கிழக்கில் மீண்டும் போர் தொடங்கியுள்ளதால் தான் மிகுந்த கவலை அடைவதாக ஐநா பொதுச் சபைத் தலைவர் டென்னிஸ் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். மீதமுள்ள அனைத்து பணயக்கைதிகளையும் நிபந்தனையின்றி...

Read moreDetails

குடியேற்றத்தைக் குறைக்கும் முயற்சியில் கடுமையான விசா விதிகளை வெளியிட்டது பிரித்தானியா

வரலாறு காணாத அளவுக்கு இடம்பெயர்வு உயர்ந்ததை அடுத்து, இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய கட்டுப்பாடுகளை விதிக்க பிரித்தானிய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அந்தவகையில் குடியேற்றத்தை கட்டுப்படுத்த ஐந்து அம்ச...

Read moreDetails

இஸ்ரேல் நடத்திய குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை வேண்டும் – கட்டார்

காசாவில் இஸ்ரேல் நடத்திய குற்றங்கள் குறித்து உடனடியானதும் விரிவானதும் மற்றும் பாரபட்சமற்ற சர்வதேச விசாரணைக்கு கட்டார் அழைப்பு விடுத்துள்ளது. இதேநேரம் முற்றுகையிடப்பட்ட பகுதியில் நிரந்தர போர் நிறுத்தத்தை...

Read moreDetails
Page 543 of 1164 1 542 543 544 1,164
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist