உலகம்

அமைதிக்கான பரிசு பெற்ற சமூக ஆர்வலர் நோபல் குழுவிற்கு கடிதம்

2023 இல் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஈரானிய சமூக ஆர்வலர் நர்கெஸ் முகமதி, அமைதிப் பரிசு வழங்கியதற்கு நன்றி தெரிவித்துள்ளார். தெஹ்ரானின் தலைநகரில் உள்ள எவின்...

Read moreDetails

அகதிமுகாம் மீது இஸ்ரேல் தாக்குதல்

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் 26 ஆவது நாளாகவும் நடைபெற்று வரும் நிலையில் நேற்றைய தினம் ஜபாலியா அகதிமுகாம்; மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் அதிகளவில்...

Read moreDetails

ஜப்பானுடன் கரம் கோர்த்த அமெரிக்கா!

முதல்முறையாக ஜப்பானிலிருந்து கடல் உணவுகளை இறக்குமதி செய்ய அமெரிக்கா ஆரம்பித்துள்ளது. ஃபுகுஷிமா அணு உலை கழிவு நீரைப்  பசிபிக் பெருங்கடலில் ஜப்பான் வெளியேற்றியதைத்  தொடர்ந்து அந்நாட்டு கடல்...

Read moreDetails

இஸ்ரேலின் அத்துமீறல்களுக்கு குவைத்தின் பட்டத்து இளவரசர் கண்டனம்

காசாவில் இஸ்ரேலின் அத்துமீறல்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளுக்கு குவைத்தின் பட்டத்து இளவரசர் ஷேக் அல்-அஹ்மத் அல்-சபா கண்டனம் வெளியிட்டுள்ளார். மனிதாபிமான உதவிகள் காசாவுக்குள் நுழைய அனுமதிக்கும் வகையில் கடவைகளை...

Read moreDetails

அரச ஊழியர்களுக்குப் பிறப்பிக்கப்பட்டுள்ள புதிய உத்தரவு!

அரசாங்கத்துடன் தொடர்புடைய, அரச பணி புரியும் எந்தவொரு நபரும் WeChat  சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தடை செய்து கனேடிய அரசாங்கம் உத்தரவு...

Read moreDetails

இங்கிலாந்தில் இந்தியப் பெண் படுகொலை!

இங்கிலாந்தின், தெற்கு லண்டனில் உள்ள குரோய்டன் பகுதியில் இந்தியப் பெண்ணொருவர் படுகொலைசெய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 19 வயதான மேஹக் சர்மா என்ற பெண்ணே, இந்திய...

Read moreDetails

இஸ்ரேலியப் படைகளால் பாலஸ்தீனியர்கள் 60 பேர் கைது

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேலியப் படைகளால் பாலஸ்தீனியர்கள் 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கைதிகள் விவகார ஆணைக்குழு மற்றும் பாலஸ்தீனிய கைதிகள் சங்கம் தெரிவித்துள்ளன. பெரும்பாலானவர்கள் பெத்லஹேம்,...

Read moreDetails

மெக்சிகோவைப் பந்தாடிய ‘ஓடிஸ்’ : 48 பேர் உயிரிழப்பு

மெக்சிகோவைத் தாக்கிய 'ஓடிஸ்' சூறாவளியால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 48 ஆக அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட ஓடிஸ் சூறாவளியினால் மெக்சிகோவின் அகாபுல்கோ பகுதியானது கடுமையாகப்...

Read moreDetails

காஸா போரை நிறுத்த மறுக்கும் இஸ்ரேல் பிரதமர்!

காஸா பகுதியில் போர் நிறுத்தத்தை அமுல்படுத்த மறுப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இவ்வாறு அறிவித்தால் டெல் அவிவில், ஹமாஸிடம் சரணடைவதாக இருக்கும் என்றும் அவர்...

Read moreDetails

நிலத்திலிருந்து வான் ஏவுகணை தாக்குதலை நடத்தியது ஹெஸ்புல்லா

இம்மாதம் போர் தொடங்கிய பின்னர் முதன்முறையாக ஹெஸ்பொல்லா அமைப்பு இஸ்ரேலிய ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்துவதற்காக தரையிலிருந்து ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது. இதற்கு பதிலடியாக, இஸ்ரேல் லெபனான்...

Read moreDetails
Page 559 of 1164 1 558 559 560 1,164
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist