உலகம்

திருமணத்தில் பங்கேற்ற 100 க்கும் மேற்பட்டோர் பலி

படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 100 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நைஜீரியாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குவாரா  பகுதியில்  திருமண நிகழ்வொன்றில் பங்கேற்றுவிட்டு நேற்றைய தினம் அதிகாலை...

Read moreDetails

20 ஆண்டுகளில் முதல்முறையாக… சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம் கவலை

கடந்த 20 ஆண்டுகளில் முதல்முறையாக சிறுவர் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம் (ILO ) கவலை தெரிவித்துள்ளது. சர்வதேச சிறுவர்  தொழிலாளர் எதிர்ப்பு...

Read moreDetails

இனிமேல் திருமணங்களில் இசைக்குத்  தடை

ஆப்கானிஸ்தானில் கடந்த  2021 ஆம் ஆண்டு தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதிலிருந்து அங்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். குறிப்பாக அந்நாட்டுப் பெண்களின் அடிப்படை உரிமைகளைப்  பறிக்கும் விதமாக,...

Read moreDetails

பேச்சுவார்த்தைக்குத்  தயார்; ஆனால் ஒரு நிபந்தனை

நேட்டோ படையுடன் உக்ரேன் இணைவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து,  ரஷ்யா கடந்த வருடம்  பெப்ரவரி மாதம் முதல் உக்ரேன் மீது தாக்குதல் நடத்தி வருகின்றது. அதே சமயம் உக்ரேனும்...

Read moreDetails

சீனாவில் இளைஞர்களுக்கான வேலையின்மை வீதம் அதிகரிப்பு !!

சீனாவில் 16-24 வயதுக்குட்பட்டவர்களுக்கான வேலையின்மை வீதம் ஏப்ரல் மாதத்தில் 20.4 சதவீதமாக உயர்ந்துள்ளது என உத்தியோக பூர்வமான புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் 11.6 மில்லியன் மாணவர்கள் கல்லூரி...

Read moreDetails

இரகசிய ஆவணங்களை வைத்திருந்த குற்றச்சாட்டுக்களை மறுத்தார் டொனால்ட் ட்ரம்ப்

இரகசிய ஆவணங்களை வைத்திருந்தமை தொடர்பான குற்றச்சட்டுக்களை அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மறுத்துள்ளார். இந்நிலையில் புளோரிடாவின் மியாமி நீதிமன்றில் நடந்த விசாரணையின் பொது அவர் குற்றத்தை...

Read moreDetails

யுனெஸ்கோ அமைப்பில் மீண்டும் இணைந்து செயற்பட அமெரிக்கா இணக்கம்

யுனெஸ்கோ அமைப்பில் மீண்டும் இணைய விரும்புவதாக அமெரிக்கா அரசாங்கம் அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துவரும் நிலையில் அமெரிக்கா மீண்டும் இணைய விரும்புவதாக தெரிவித்துள்ளது....

Read moreDetails

மூதாட்டியின் சவப்பெட்டிக்குள் கேட்ட சத்தத்தால் பரபரப்பு

மூதாட்டி ஒருவரின் சடலம் அடைக்கப்பட்ட சவப்பெட்டி யொன்றில் இருந்து மூச்சு விடும் சத்தம் கேட்ட விநோத சம்பவமொன்று ஈகுவெடோரில் இடம்பெற்றுள்ளது. ஈகுவெடோரில் உள்ள பபாஹோயோ என்ற நகரில்...

Read moreDetails

உக்ரைனில் ரஷ்யா நடத்திய பாரிய ஏவுகணை தாக்குதலில் குறைந்தது 10 பேர் உயிரிழப்பு!

Kryvyi Rih நகரின் மீது ரஷ்யா நடத்திய பாரிய ஏவுகணை தாக்குதலில் குறைந்தது பத்து பேர் கொல்லப்பட்டுள்ள அதேநேரம் 28 பேர் காயமடைந்துள்ளதாக உக்ரைன் அறிவித்துள்ளது. உக்ரைன்...

Read moreDetails

ரஷ்யா வசமிருந்த 7 கிராமங்களை கைப்பற்றிய உக்ரேன்

உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி , உக்ரேன் மீது ரஷ்யா கடந்த ஒரு வருடகாலமாகத்  தாக்குதல் நடத்தி வருகின்றது. அதே சமயம் உக்ரேனும்  ரஷ்யா மீது பதில்...

Read moreDetails
Page 558 of 1091 1 557 558 559 1,091
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist