உலகம்

உக்ரைனுக்கு அதிநவீன போர் விமானங்கள் வழங்கப்படும்!

உக்ரைனுக்கு எப்-16 என்ற அதிநவீன போர் விமானங்கள் வழங்கப்படும் என நெதர்லாந்து மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன. இது தொடர்பில் குறித்த இரண்டு அரசாங்ககளுடன் உக்ரைன்...

Read moreDetails

கட்டுப்பாட்டை இழந்து சந்திரனில் மோதியது லூனா-25

ரஷ்யாவின் லூனா-25 விண்கலம் கட்டுப்பாட்டை இழந்து சந்திரனில் விழுந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 50 ஆண்டுகளில் ரஷ்யாவின் முதல் நிலவுப் பயணம் இதுவாகும். நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய...

Read moreDetails

பஞ்சாப் மாநிலத்தில் ஏற்பட்ட வாகன விபத்தில் 16 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தான் பஞ்சாப் மாநிலத்தில் எரிபொருள் தாங்கிய லொறியொன்றும் பஸ் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் 16 பேர் உயிரிழந்துள்ளதுடன் 15 இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். கராச்சி பகுதியிலிருந்து இஸ்லாமாபாத்திற்கு...

Read moreDetails

தலாய் லாமா மீது திட்டமிட்ட பிரசாரம்

திபெத்திய பௌத்த மதத் தலைவரான தலாய் லாமா மீது திட்டமிட்ட பிரசாரம் முன்னெடுக்கப்படுகின்றமைக்கு எதிராக அனைவரும் ஒருமித்து நிற்கவேண்டுமென புத்திஜீவிகள் கோரியுள்ளனர். அண்மையில் சிறுவன் ஒருவனை துஷ்பிரயோகம்...

Read moreDetails

சுவீடன் பயணித்துள்ளார் உக்ரேன் ஜனாதிபதி

உக்ரேன் - ரஸ்யா மோதல் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் முதன் முறையாக உக்ரேன் ஜனாதிபதி Volodymyr Zelenskyy சுவீடனுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றினை முன்னெடுத்துள்ளார். குறித்த விஜயத்தின் போது உக்ரேன்...

Read moreDetails

Chernihiv பகுதியில் தாக்குதல்- 05 பேர் உயிரிழப்பு 37 பேர் படுகாயம்

உக்ரேன் Chernihiv பகுதியில் ரஸ்யா நடத்திய தாக்குதலில் 05 பேர் உயிரிழந்துள்ளதுடன் 37 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த தாக்குதலுக்கு உக்ரேன் ஜனாதிபதி Volodymyr Zelenskyy  கண்டனம் வெளியிட்டுள்ளார்....

Read moreDetails

டொனால்ட் ட்ரம் தொடர்பான கொலை வழக்கு-குற்றவாளிக்கு 22 ஆண்டுகள் சிறை!

டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த போது அவரை கொலை செய்யும் நோக்கில் விஷம் கலந்த கடிதங்களை அனுப்பிய பெண்ணுக்கு 22 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

உக்ரைன் இராணுவ வீரர்கள் உயிரிழப்பு!

ரஷ்ய நாட்டு எல்லைக்குள் நுழைய முயன்ற உக்ரைன் இராணுவ வீரர்கள் 4 பேர் கொல்லப்பட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் பிரையன்ஸ்க் பிராந்திய எல்லை பகுதிக்குள் 4 உக்ரைன்...

Read moreDetails

மீண்டும் அமெரிக்கா-சீனா நாடுகளுக்கிடையே விமான சேவைகள் ஆரம்பம்

அமெரிக்கா-சீனா நாடுகளுக்கிடையே விமான சேவைகளின் அட்டவணையை விரிவுபடுத்தவுள்ளதாக அமெரிக்க டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி ஷாங்காய் சர்வதேச விமான நிலையத்துக்கு அமெரிக்காவின் சியாட்டில் நகரில் இருந்து...

Read moreDetails

பொதுக்கூட்டங்களுக்கு தடை!

பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலம் பைசலாபாத் மாவட்டத்தில் பொதுக்கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது நிலவி வரும் வன்முறை போராட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் 7 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு...

Read moreDetails
Page 602 of 1166 1 601 602 603 1,166
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist