உலகம்

கிரீசில் 40 டிகிரியை தாண்டிய வெப்பநிலை-20 ஆயிரம் பேர் வெளியேற்றம்!

கிரீஸ் நாட்டில் பாரிய காட்டுத்தீ 20 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரீசின் சில இடங்களில் அதிகபட்சமாக 40 டிகிரியை தாண்டியை வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதனால் அங்குள்ள...

Read moreDetails

சீன பெண்ணை துஷ்பிரயோகம் செய்த யாழ் இளைஞனுக்கு 11 வருட சிறைத் தண்டனை

சீன யுவதியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டு உறுதியான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவருக்கு லண்டனில் உள்ள ஹெண்டன் கிரவுன் நீதிமன்றம் 11 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது. யாழ்ப்பாணத்தில்...

Read moreDetails

மத்திய துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் !

மத்திய துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம் மத்திய துருக்கியில் நிலத்தடியில் 12 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்டதாகவும் அதன் வலிமை...

Read moreDetails

ஆற்றில் மிதக்கும் சாமி சிலைகள்

இந்தியாவின் பல்நாடு மாவட்டம் அச்சம்பேட்டை அம்பதிப்புடி கிருஷ்ணா நதிக்கு அப்பகுதி சேர்ந்த சிலர் நேற்று சென்றிருந்த போது ஆற்றின் கரையோரம் பழங்கால சாமி கற்சிலைகள் இருப்பதை கண்டுள்னர்....

Read moreDetails

கதற வைக்கும் காட்டுத் தீ; 25 பேர் உயிரிழப்பு

ஆப்பிரிக்க நாடான அல்ஜீரியாவில் கடந்த சில காலமாக  பெஜாயா, பௌய்ரா உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட இடங்களில் காட்டுத் தீ பற்றி எரிந்து வருகின்றது. இந்நிலையில்  இத்தீயைக் கட்டுபடுத்த...

Read moreDetails

நடுவானில் பெண்ணை சிறுநீர் கழிக்க வைத்த துயரம்; நெஞ்சை உலுக்கும் வீடியோ வெளியானது

நடுவானில் வைத்து  பயணியொருவரை விமானப் பணிப்பெண்ணொருவர் சிறுநீர் கழிக்க வைத்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்பிரிட் ஏர்லைன் என்னும் நிறுவனத்திற்குச் சொந்தமான விமானத்திலேயே...

Read moreDetails

அமெரிக்காவிடம் இருந்து அதிநவீன விமானங்களைக் கொள்வனவு செய்யும் அவுஸ்ரேலியா!

அமெரிக்காவிடம் இருந்து சுமார் ரூ.54 ஆயிரம் கோடி மதிப்பிலான 20 புதிய சி-30 ஹெர்குலஸ் விமானங்களை அவுஸ்திரேலியா வாங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. 4 என்ஜின்கள் கொண்ட இந்த ஹெர்குலஸ்...

Read moreDetails

விமான விபத்தில் 9 பேர் உயிரிழப்பு

சூடானில் தொழில்நுட்ப கோளாறால் பயணிகள் விமானம் விபத்தில் சிக்கியதில், 4 இராணுவ அதிகாரிகள் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர். சூடான் நாட்டில் கடந்த 2021ஆம் ஆண்டு ஒக்டோபர்...

Read moreDetails

குளத்துக்குள் விழுந்த பஸ்: 17 பேர் உயிரிழப்பு

பங்களாதேஷில் பயணிகள் பஸ்ஸொன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து குளத்துக்குள் விழுந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்றுக் காலை 9 மணியளவில்   சுமார் 60 பயணிகளை ஏற்றிக்கொண்டு...

Read moreDetails

ஆப்கான் மக்களை வதைக்கும்  பேய்மழை :200 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

மத்திய ஆப்கானிஸ்தானில்  அண்மைக்காலமாகக்  கடும் மழை பெய்து வருகின்றது. குறிப்பாக கடந்த வெள்ளிக்கிழமையில் இருந்து  பெய்துவரும் கடும்மழைகாரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 31 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும்,...

Read moreDetails
Page 613 of 1166 1 612 613 614 1,166
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist