உலகம்

இரண்டு உக்ரைன் குண்டுவீச்சு விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக ரஷ்யா அறிவிப்பு

இரண்டு உக்ரேனிய Su-24m குண்டுவீச்சு விமானங்களை ஒரே இரவில் கார்கிவ் பகுதியில் சுட்டு வீழ்த்தியதாக ரஷியாவின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளால் உக்ரைனுக்கு...

Read moreDetails

மரியுபோலில் இருந்து 20 பொதுமக்கள் வெளியேறினர்!

உக்ரைன் மரியுபோலில் உள்ள உருக்கு தொழிற்சாலை பிரதேசத்தை சேர்ந்த 20 பொதுமக்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளனர். உக்ரைனின் தெற்கு நகரம் தொடர்ந்தும் அந்த நாட்டு படையினரின் கட்டுப்பாட்டின் கீழேயே...

Read moreDetails

நீண்ட காலத்திற்கு கெர்சன் நகரில் வலுவான செல்வாக்கை செலுத்த ரஷ்யா திட்டம் – பிரிட்டிஷ் பாதுகாப்பு அமைச்சு

மொஸ்கோ சார்பு நிர்வாகத்தை நிறுவுவதன் மூலம் கெர்சன் நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரஷ்யா தனது கட்டுப்பாட்டை சட்டப்பூர்வமாக்க முயன்றதாக பிரிட்டிஷ் பாதுகாப்பு அமைச்சு குற்றம்...

Read moreDetails

அமெரிக்காவின் பெலோசியை கியூவில் சந்தித்ததாக உக்ரைன் ஜனாதிபதி தெரிவிப்பு

கியூவில் அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசியுடன் ஒரு சந்திப்பை நடத்தியதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி அறிவித்துள்ளார். சுதந்திரத்துக்கான உக்ரேனியர்களின் போராட்டத்திற்கு நன்றி தெரிவித்த பெலோசி,...

Read moreDetails

நாடு மீண்டும் மக்கள் ஆட்சிக்கு மாறும் – கினியா இராணுவம்

கினியாவின் இராணுவ அரசாங்கத்தின் தலைவர் 39 மாத காலத்திற்குப் பின்னர் நாடு மீண்டும் மக்கள் ஆட்சிக்கு திரும்பும் என்று அறிவித்துள்ளார். தொலைக்காட்சியில் பேசிய கர்னல் மாமடி டூம்பூயா,...

Read moreDetails

சீன அரசாங்கம் அறிவித்துள்ள முடக்க கட்டுப்பாடுகள் கொடூரமானவை – தாய்வான்

கொரோனா பரவலை கட்டுப்படுத்த சீன அரசாங்கம் அறிவித்துள்ள முடக்க கட்டுப்பாடுகள் கொடூரமானவை என தாய்வான் அறிவித்துள்ளது. மேலும் குறித்த கட்டுப்பாடுகளை தாய்வான் பின்பற்றாது என்றும் பிரதமர் சு...

Read moreDetails

தெற்கு மற்றும் கிழக்கு உக்ரைன் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் !

தெற்கு மற்றும் கிழக்கு உக்ரைன் மீது ரஷ்யா நேற்று சனிக்கிழமை ஏவுகணைத் தாக்குதல்களை மேற்கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சில பெண்களும் குழந்தைகளும் ஒரு வாரத்திற்கும் மேலாக தங்கியிருந்த மரியுபோலில்...

Read moreDetails

குற்றச் செயல்கள் அதிகரிப்பு: ஈக்வடாரில் மூன்று மாகாணங்களில் அவசர நிலை அறிவிப்பு!

ஈக்வடாரில் குற்றச் செயல்கள் அதிகரித்து வரும் மூன்று மேற்கு மாகாணங்களில், அவசர நிலையை ஜனாதிபதி கில்லர்மோ லாஸ்ஸோ அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 'ஊரடங்கு...

Read moreDetails

வேல்ஸ்- ஸ்கொட்லாந்தில் மீண்டும் குறையும் கொவிட் நோய்த்தொற்றுகள்!

வேல்ஸ் மற்றும் ஸ்கொட்லாந்தில் மீண்டும் கொவிட் நோய்த்தொற்றுகள் குறைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. வேல்ஸில் வைரஸுடன் மருத்துவமனையில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை ஒரு வாரத்தில் கிட்டத்தட்ட கால்வாசி குறைந்துள்ளது. சமீபத்திய...

Read moreDetails

இரண்டு பிரித்தானிய தன்னார்வலர்கள் ரஷ்ய இராணுவத்தால் சிறைபிடிப்பு!

உக்ரைனில் மனிதாபிமான உதவிகளை வழங்கும் இரண்டு பிரித்தானிய தன்னார்வலர்கள், ரஷ்ய இராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்டதாக உதவி அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது. கடந்த திங்கட்கிழமை தெற்கு உக்ரைனில் உள்ள...

Read moreDetails
Page 616 of 983 1 615 616 617 983
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist