பிரித்தானியாவில் வசிக்கும் ஊடகவியலாளர்களுக்கு எதிராக அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டதை அடுத்து, பிரித்தானியாவில் உள்ள ஈரானின் மூத்த இராஜதந்திரிக்கு வெளியுறவு அலுவலகம் அழைப்பாணை அனுப்பியுள்ளது. பிரித்தானியாவை தளமாகக் கொண்ட எதிர்க்கட்சி...
Read moreDetailsபல்கேரியாவில் பணவீக்கம் அதிகரித்து வருவதால், சம்பள உயர்வு கோரி ஆயிரக்கணக்கானோர் வீதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று (வெள்ளிக்கிழமை) நாட்டின் இரண்டு பெரிய தொழிற்சங்கங்களால் ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டத்தின்...
Read moreDetailsஇஸ்ரேலின் அடுத்த அரசாங்கத்தை அமைக்க பெஞ்சமின் நெதன்யாகுவை அழைப்பதாக இஸ்ரேலின் ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் அறிவித்துள்ளார். இதன்மூலம் பெஞ்சமின் நெதன்யாகுக்கு இது, நாட்டின் உயர் பதவியை ஆறாவது...
Read moreDetailsசில மாதங்களில் கொவிட் தொற்றுகளின் எண்ணிக்கை மிக உயர்ந்த நிலைக்கு உயர்ந்தாலும், சீனா தனது சில கொவிட் கட்டுப்பாடுகளை சிறிது தளர்த்தியுள்ளது. நெருங்கிய தொடர்பில் இருப்பவர்களுக்கான தனிமைப்படுத்தல்...
Read moreDetailsபெல்ஜிய தலைநகர் பிரஸ்ஸல்ஸில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில், பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். நேற்று (வியாழக்கிழமை) மாலை பிரஸ்ஸல்ஸ் வடக்கு ரயில் நிலையத்திற்கு...
Read moreDetailsஉக்ரைனிய பகுதிகளிலிருந்து கைப்பற்றிய பிரித்தானிய ஆயுதங்களை ரஷ்யா, ஈரானுக்கு வழங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பரிமாற்றத்தை பிரித்தானியா விரும்பவில்லை என்றாலும், இது ஒரு அறியப்பட்ட ஆபத்து மற்றும்...
Read moreDetailsமுதல் உலகப் போர் முடிவடைந்த ஆண்டு நிறைவைக் குறிக்கும் இன்று (வெள்ளிக்கிழமை) பிரித்தானியாவில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்படுகின்றது. நாடு முழுவதும் இராணுவ மோதல்களில் இறந்தவர்களை...
Read moreDetailsஆப்கானிஸ்தானில் பெண்கள் பொழுதுபோக்கு பூங்காக்கள் மற்றும் உடற்பயிற்சி கூடங்களுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உடனடியாக அமுலுக்கு வருவதாக நல்லொழுக்கத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர்...
Read moreDetailsதெற்கு நகரத்திலிருந்து வெளியேறுவதாக ரஷ்யா கூறியதை அடுத்து, கெர்சனைச் சுற்றி கடைசி நாளில் பெரும் வெற்றிகளைப் பெற்றதாக உக்ரைனிய இராணுவம் தெரிவித்துள்ளது. கெர்சனுக்கு வடக்கே 50 கிமீ...
Read moreDetailsசீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக வெள்ளை மாளிகை தகவல்கள் தெரிவித்துள்ளன இந்தோனேசியாவின் பாலியில் எதிர்வரும் 14ஆம் திகதி...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.