கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!
2026-07-03
நீர்வேலியில் மூன்று இளைஞர்கள் கைது
2026-07-26
தெற்கு அவுஸ்திரேலியாவின் அடிலெய்டில் உள்ள பாராஃபீல்ட் விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது, விமானம் ஒன்று விமானக் கொட்டகையில் (ஹேங்கர்) மோதி விபத்துக்குள்ளானதில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. ...
Read moreDetailsவட அயர்லாந்தின் தெற்கு பெல்ஃபாஸ்டில் உள்ள பாடசாலை ஒன்றில் வரலாற்று ஆசிரியராகப் பணியாற்றிய வில்லியம் லாயிட்-லேவரி (William Lloyd-Lavery) என்பவர், மாணவிகளுக்கு இழைத்த பாலியல் அநீதிக்காகச் சிறையில்...
Read moreDetailsபிரித்தானியாவின் மேர்சிசைட் பிராந்திய நாடாளுமன்ற உறுப்பினர் பீட்டர் டவுட் , ஆண்டி பர்ன்ஹாம் (Andy Burnham) நாடாளுமன்றத்திற்குத் திரும்புவதற்காகத் தனது பதவியைப் பறிமாற்றம் செய்யப்போவதாக வெளிவரும் தகவல்களை...
Read moreDetailsபிரித்தானிய இராணுவத்தின் சர்ச்சைக்குரிய 'அஜாக்ஸ்' (Ajax) கவச வாகனங்களின் சோதனைகள் மீண்டும் தொடங்கப்படவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. சத்தம் மற்றும் அதிர்வு காரணமாக இராணுவ வீரர்களுக்கு உடல்நலப்...
Read moreDetailsபிரித்தானியப் பிரதமர் கீர் ஸ்டார்மர், அமெரிக்காவிற்கான தூதுவர் நியமனம் தொடர்பாக நாடாளுமன்றத்தைத் தவறாக வழிநடத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்த விசாரணை எதனையும் அவர் எதிர்கொள்ளப் போவதில்லை என...
Read moreDetailsஅமெரிக்காவிற்கு 4 நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள மன்னர் Charles, 35 ஆண்டுகளுக்குப் பின்னர் அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய முதல் அரச குடும்ப உறுப்பினர்...
Read moreDetailsஈரானுடனான போர் தொடர்பாக இரு நீண்டகால நட்பு நாடுகளுக்கும் இடையே ஆழமான பிளவுகள் நிலவும் இக்காலகட்டத்தில், ஐரோப்பாவிலும் மத்திய கிழக்கிலும் நிச்சயமற்ற தன்மையும் மோதல்களும் நிறைந்த ஒரு...
Read moreDetailsஐக்கிய அரபு எமீரகம் ஒபெக் (OPEC) அமைப்பிலிருந்து விலகுவதாக செவ்வாய்க்கிழமை (28) அறிவித்தது. ஈரான் போரினால் ஏற்பட்ட முன்னெப்போதும் இல்லாத எரிசக்தி நெருக்கடி, வளைகுடா நாடுகளிடையே உள்ள...
Read moreDetailsஸ்காட்லாந்தின் தெற்கு லான்ஷியர் (South Lanarkshire) பகுதியில் உள்ள உட்டிங்ஸ்டன் (Uddingston) நகரில் அமைந்துள்ள கார் திருத்தும் நிலையம் மற்றும் மோட்டார் மையத்தில் பயங்கரத் தீ விபத்து...
Read moreDetailsஆஸ்திரேலியாவில் பிரித்தானியச் சுற்றுலாப் பயணி ஒருவரைக் கொலை செய்த நபர், மனநலம் பாதிக்கப்பட்டவர் எனக் கூறி விசாரணையின்றி விடுவிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸில் உள்ள அல்புரியில்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.