உலகம்

அமெரிக்க ஜனாதிபதி சவூதி அரேபியாவிற்கு விஜயம் செய்வது உறுதியானது !

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் முதல் மத்திய கிழக்கு பயணத்தின் விவரங்களை வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியுள்ளது. அதன்படி சர்ச்சைகளுக்கு மத்தியில் சவுதி அரேபியா செல்லும் அவர் சவுதி...

Read moreDetails

உயரும் கடல் மட்டம் இங்கிலாந்தில் 200,000 சொத்துக்கள் கைவிடப்படும் அபாயம் !

2050-க்குள் கடல் மட்டம் உயரும் காரணத்தால் இங்கிலாந்தில் உள்ள சுமார் 200,000 சொத்துக்கள் கைவிடப்படலாம் என ஒரு அறிக்கை கூறுகிறது. தண்ணீர் எங்கு அதிக சேதத்தை ஏற்படுத்தும்...

Read moreDetails

ஏழ்மை குடும்பங்களுக்கான முதலாவது கொடுப்பனவு ஜூலை 14ல் – பிரித்தானிய அரசு

வாழ்க்கைச் செலவுக்கு உதவும் வகையில் ஏழ்மை குடும்பங்களுக்கான முதலாவது கொடுப்பனவு ஜூலை 14 முதல் வங்கிகளுக்கு அனுப்பப்படும் என அரசாங்கம் கூறுகிறது. ஜூலை இறுதிக்குள் எட்டு மில்லியனுக்கும்...

Read moreDetails

ஐ.நா.வில் சின்ஜியாங் ‘துஷ்பிரயோகங்கள்’ குறித்து சீனாவை கேள்வியெழுப்பிய பல நாடுகள் !

சீனாவின் மேற்கு சின்ஜியாங் பிராந்தியத்தில் நடந்ததாகக் கூறப்படும் துஷ்பிரயோகங்கள் குறித்து பல நாடுகள் கவலை வெளியிட்டுள்ளன. மேலும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் அங்குள்ள நிலைமை...

Read moreDetails

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள தேநீர் குடிப்பதை நிறுத்துங்கள்: மக்களிடம் அரசாங்கம் கோரிக்கை

நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள, தேநீர் அருந்தும் அளவை குறைக்குமாறு பாகிஸ்தான் மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு குறைவான தேநீரை பருகுவதன் மூலம்...

Read moreDetails

புகலிடக் கோரிக்கையாளர்களை அழைத்துச் செல்ல புறப்பட்ட முதல் விமானம் இறுதி நேரத்தில் இரத்து

பிரித்தானியாவில் இருந்து ருவாண்டாவிற்கு புகலிடக் கோரிக்கையாளர்களை அழைத்துச் செல்ல புறப்பட்ட முதல் விமானம் சட்ட பிரச்சினை காரணமாக இறுதி நேரத்தில் இரத்து செய்யப்பட்டுள்ளது. ஐரோப்பிய மனித உரிமைகள்...

Read moreDetails

உக்ரைன் மீது தாக்குதல் நடத்திவரும் ரஷ்யப் படை மிகவும் மூர்க்கத் தனமானது – போப் பிரான்சிஸ்!

உக்ரைன் மீது தாக்குதல் நடத்திவரும் ரஷ்யப் படை மிகவும் மூர்க்கத் தனமானது என போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். ரஷ்யாவுடான போரில் கடுமையான விளைவுகளையும், இழப்புகளையும் சந்தித்து வரும்...

Read moreDetails

கியூபாவில் போராடியவர்களுக்கு 25 ஆண்டுகள் வரை சிறை தண்டனை !

கியூபா அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்றதற்காக சிலருக்கு 25 ஆண்டுகள் உட்பட 381 பேருக்கு தண்டனை விதித்துள்ளது. 297 பேர் தேசத் துரோகம், பொதுக் குழப்பம், தாக்குதல்...

Read moreDetails

ஜனவரி 6 விசாரணையை ‘கங்காரு நீதிமன்றம்’ என்று சாடிய ட்ரம்ப்

தலைநகரில் இடம்பெற்ற கலவரம் தொடர்பான காங்கிரஸ் விசாரணையை கங்காரு நீதிமன்றம் என அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சாடியுள்ளார். ஜனநாயகக் கட்சி தலைமையிலான ஆட்சியின் "பேரழிவில்"...

Read moreDetails

செவெரோடோனெட்ஸ்கில் இருந்து மக்கள் வெளியேறுவதற்கான அனைத்து பாதைகளையும் அழித்தது ரஷ்யா

உக்ரேனின் செவெரோடோனெட்ஸ்கில் இருந்து மக்களை வெளியேற்றுவதற்கான அனைத்து வழிகளையும் ரஷ்யப் படைகள் முடக்கியுள்ளன. ஆற்றின் மறுபுறத்தில் உக்ரேனிய கட்டுப்பாட்டில் உள்ள நகரத்துடன் இணைக்கும் கடைசி பாலத்தையும் அழித்துள்ளதாக...

Read moreDetails
Page 696 of 1085 1 695 696 697 1,085
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist