இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
2026-05-08
புகலிடக் கோரிக்கையாளர்களை ருவாண்டாவுக்கு அழைத்துச் செல்லும் அரசாங்கத்தின் முதல் விமானம் செல்வதற்கு மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் அனுமதி வழங்கியுள்ளனர். அதன்படி, இங்கிலாந்திற்குள் சட்டவிரோதமாக நுழைபவர்களில் சிலர் ருவாண்டாவிற்கு...
Read moreDetailsநான்கு ஆண்டுகளுக்கு முன்பு டொரென்டோவில் வான் மூலம் வீதியில் சென்றவர்களை கொலை செய்ய முயற்சித்த சம்பவம் தொடர்பாக ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 29...
Read moreDetails2019 இல் கொண்டுவரப்பட்ட பிரெக்ஸிட்டுக்குப் பிந்தைய ஒப்பந்தத்தின் சில பகுதிகளை அகற்றுவதற்கான திட்டங்களை இங்கிலாந்து அரசாங்கம் வெளியிட்டுள்ளது. கிரேட் பிரிட்டனில் இருந்து வடக்கு அயர்லாந்திற்குச் பொருட்களை எடுத்துச்...
Read moreDetailsஉக்ரேனிய நகரமான செவெரோடோனெட்ஸ்கிற்கு செல்லும் அனைத்து பாலங்களும் அழிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில ஆளுநர் தெரிவித்துள்ளார். நகரத்திற்கான தொடர்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில், பொருட்களை வழங்குவது மற்றும் பொதுமக்கள் வெளியேற்றுவதும் கடினமாகியுள்ளதாகவும்...
Read moreDetailsஉலக நாடுகளிடமுள்ள அணு ஆயுதங்களின் எண்ணிக்கை அடுத்த 10 ஆண்டுகளில் அதிகரிக்கும் என நிபுணர்கள் கணித்துள்ளனர். சுவீடனிலுள்ள ஸ்டாக்ஹோம் அமைதி ஆராய்ச்சி நிறுவனம் பல்வேறு நாடுகளின் அணு...
Read moreDetailsபிரித்தானியாவுக்கு சட்டவிரோதமாக வரும் புகலிடக் கோரிக்கையாளர்களை ருவாண்டாவுக்கு அனுப்பும் திட்டத்துக்கு நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், அவ்வாறு செல்லவுள்ள புகலிடக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கை ஒற்றைப் புள்ளிகளாகக் குறைந்துள்ளதாக...
Read moreDetailsஉலகில் மிக நீண்ட காலம் அரச பதவியை வகித்த இரண்டாமவர் என்ற பெருமையை பிரித்தானிய ராணி எலிசபெத் பெற்றுள்ளார். 96 வயதான பிரித்தானிய ராணி எலிசபெத், பிரான்ஸில்...
Read moreDetailsஒவ்வொரு சிகரெட்டிலும் புகைப்பிடிப்பதன் தீங்கு குறித்த அபாய எச்சரிக்கையை அச்சிடுவதைக் கட்டாயமாக்க கனேடிய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. சிகரெட் பெட்டிகள் மீது புகைப்பதால் உடல்நிலத்துக்கு ஏற்படும் அபாயம்...
Read moreDetailsபிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் இரண்டாவது பதவிக் காலத்திற்கான முக்கிய தேர்தலின் முதல் சுற்றில் பிரான்ஸ் மக்கள் வாக்களிக்கத் தொடங்கியுள்ளனர். பிரான்ஸ் நாடாளுமன்றத்தின் மேலவையான தேசிய பேரவைக்கான...
Read moreDetailsசீனாவை எதிர்க்கும் போர்வையிலேயே தாய்வானுக்கு ஆயுதங்களை வழங்குவதற்காகவே அமெரிக்கா அறிவித்துள்ளது என சீனா குற்றஞ்சாட்டியுள்ளது. இதுகுறித்து சீன பாதுகாப்பு அமைச்சர் வெய் ஃபெங்க் கூறுகையில், 'பன்முகத்தன்மை என்ற...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.