எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!
2026-04-08
டெஸ்லா தலைமைச் செயல் அதிகாரியும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனருமான எலான் மஸ்க், முன்னணி சமூகவலைதளமான டுவிட்டர் நிறுவனத்தை வாங்க ஒப்புக்கொண்டுள்ளார். நேற்று (திங்கட்கிழமை) நடந்த இருதரப்பு பேச்சுவார்த்தையில்,...
Read moreDetailsகிழக்கு உக்ரைனின் துறைமுக நகரான மரியுபோலில் உள்ள அசோவ்ஸ்டல் இரும்பு ஆலையில் தஞ்சம் அடைந்துள்ள மக்களை, அப்பகுதியிலிருந்து வெளியேற அனுமதிப்பதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரஷ்ய...
Read moreDetailsசீன அதிகாரிகள் திபெத்தியர்கள் மீது சீன மொழியான மண்டரினை திணிப்பதன் மூலம் திபெத்தியர்கள் மீது கட்டுப்பாட்டை செலுத்துகிறார்கள், முக்கியமாக விவசாயிகள் மற்றும் நாடோடிகளை உள்ளடக்கிய திபெத்தியப் பெற்றோர்கள்...
Read moreDetailsபலூச் மக்களைக் கொல்வதற்காக முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் அரசாங்கம் மற்றும் பாகிஸ்தான் தேசிய சட்டமன்றத்தில் பாதுகாப்புப் படையினருக்கு எதிராக பலுச்சிஸ்தானின் சட்டமியற்றுபவர்கள்...
Read moreDetailsஹொங்கொங்கில் தேசத்துரோக விடயங்களை வெளிப்படுத்திய பேராசிரியர் ஒருவரை அதிகாரிகள் அரசுக்கு எதிராக சதி செய்த குற்றச்சாட்டின் பேரில், கைது செய்துள்ளனர். இது கல்வியாளர்களையும் பத்திரிகையாளர்களையும் நெருக்கடிகளுக்கு உள்ளாக்குவதோடு...
Read moreDetailsபிரித்தானியாவின் முதல் முழு அளவிலான தானியங்கி பேருந்தின் சோதனை ஓட்டத்தை ஸ்கொட்லாந்து இன்று (திங்கட்கிழமை) தொடங்கியுள்ளது. இந்த கோடையின் பிற்பகுதியில் பயணிகள் ஏறுவதற்குத் தயாராகும் வகையில், 'ஸ்டேஜ்கோச்'...
Read moreDetailsதென்கிழக்கு நைஜீரியாவில் உள்ள சட்டவிரோத எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 109ஆக உயர்ந்துள்ளது. இமோ மாநிலத்தில் உள்ள ஓஹாஜி-எக்பேமா உள்ளூர் அரசாங்கப் பகுதியில்,...
Read moreDetailsவடகிழக்கு ஆபிரிக்க நாடான சூடானில், போரினால் அழிக்கப்பட்ட டார்பூர் பகுதியில் இரு பழங்குடியின குழுக்களுக்கிடையில் நடந்த மோதல்களில் 168பேர் கொல்லப்பட்டதாக சூடான் உதவிக் குழுவொன்று தெரிவித்துள்ளது. அரேபியர்களுக்கும்...
Read moreDetailsபிரான்ஸ் ஜனாதிபதியாக இம்மானுவல் மக்ரோங் இரண்டாவது முறையாக வெற்றி பெற்று ஜனாதிபதியாகியுள்ளார். கடந்த 2017ஆம் ஆண்டு முதல் ஜனாதிபதியாக இருந்து வரும் இவரது பதவிக்காலம் அடுத்த மாதம்...
Read moreDetailsசீன நகரமான ஷங்காய், கொரோனா தொற்றுக்களால் தொடர்ந்து தடுமாறி வருவதால், 100 தொன் உலர்ந்த யாக் இறைச்சி மற்றும் 3,000 தொன் குடிநீர் உள்ளிட்ட 'தொற்றுநோய் எதிர்ப்பு...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.