பொது அவசரகால நிலைமை நீடிப்பு!
2025-12-28
துனிசியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக ஏழு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, துனிசியாவில் ஏழு இலட்சத்து 400பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்....
Read moreDetailsகொரோனா தொற்று பரவல் காரணமாக ஐரோப்பா உள்ளிட்ட பிற நாடுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை அமெரிக்கா அரசாங்கம் நிபந்தனையுடன் நீக்கியுள்ளது. அதனடிப்படையில் எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் அனைத்து...
Read moreDetailsபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து மொத்தமாக ஆறு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிரித்தானியாவில் ஆறு இலட்சத்து பத்தாயிரத்து 879பேர்...
Read moreDetailsவீதிகளில் போராட்டங்களை நடத்திய காலநிலை ஆர்வலர்கள் 41 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். பிரித்தானியாவின் முக்கிய வீதிகள் பலவற்றினை மறித்து காலநிலை ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்....
Read moreDetailsகனடாவில் இன்று பொதுத்தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், மீண்டும் பிரதமராக ஜஸ்டின் ட்ரூடோ 3 ஆவது முறையாகவும் ஆட்சிபீடம் ஏறுவாரா என்ற எதிர்பார்ப்பு நீடிக்கின்றது. இந்நிலையில், நடைபெறவுள்ள கனேடிய...
Read moreDetailsரஷ்யாவின் பெர்ம் நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் குறைந்தது எட்டு பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்று (திங்கட்கிழமை) காலை பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்து...
Read moreDetailsஅமெரிக்கா, பிரித்தானியா மற்றும் அவுஸ்ரேலியா இடையேயான புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்தை வடகொரியா கண்டித்துள்ளது. மேலும் குறித்த ஒப்பந்தமானது அணு ஆயுதப் போட்டியை அதிகரிக்கலாம் என்றும் எதிர்வு கூறியுள்ளது....
Read moreDetailsடெக்ஸாஸ் எல்லையில் குவிந்திருந்த ஹைட்டி நாட்டு அகதிகளை விமானங்கள் மூலம் சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பும் பணியில் அமெரிக்க அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். ஹைட்டியின் போர்ட்-ஓ-பிரின்ஸ் விமான நிலையத்தில்...
Read moreDetailsஅமெரிக்கா, பிரித்தானியா, அவுஸ்ரேலியா இடையேயான அவுகஸ் உடன்பாட்டால் எழுந்திருக்கும் அசாதாரண நிலையால் பிரிட்டனுடனான பாதுகாப்பு பேச்சுவார்த்தையை பிரான்ஸ் இரத்து செய்திருக்கிறது. அவுகஸ் உடன்பாட்டால் கோபமடைந்திருக்கும் பிரான்ஸ், அமெரிக்கா...
Read moreDetailsரஷ்ய நாடாளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதி விளாடிமிர் புடினின் கட்சி பெரும்பான்மை பெறும் நிலையில் உள்ளது என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. 450 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தின் கீழவையான...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.