உலகம்

இங்கிலாந்தின் பிளைமவுத்தில் துப்பாக்கி சூடு: சந்தேகநபர் உட்பட ஆறு பேர் உயிரிழப்பு!

இங்கிலாந்தின் பிளைமவுத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில், சந்தேகநபர் உட்பட ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். நேற்று (வியாழக்கிழமை) பிளைமவுத் கீஹாம் பகுதியில் உள்ள பிடிக் டிரைவில்...

Read moreDetails

ஜேர்மனியில் கொவிட் தடுப்பூசிக்கு பதிலாக உப்புக்கரைசலை செலுத்தினாரா செவிலியர்? விசாரணைகள் ஆரம்பம்!

ஜேர்மனியில் பல்லாயிரக்கணக்கானோருக்கு கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசிக்குப் பதிலாக, ஒரு செவிலியர் உப்புக்கரைசலை செலுத்தினார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் 8,557...

Read moreDetails

தலிபான்களுடனான மோதலுக்கு மத்தியில் ஆப்கானிஸ்தானில் இராணுவ தளபதி மாற்றம்!

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் பெரும்பாலான பகுதிகளை கைப்பற்றி அரசாங்கத்துக்கு கடும் நெருக்கடியை கொடுத்து வருகின்ற நிலையில், இராணுவ தளபதியை அந்நாட்டு ஜனாதிபதி மாற்றியுள்ளார். அரசாங்க ஆதரவு படைகளை ஒன்று...

Read moreDetails

கொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 2,141பேர் பாதிப்பு- நான்கு பேர் உயிரிழப்பு!

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 2,141பேர் பாதிக்கப்பட்டதோடு நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட...

Read moreDetails

கொவிட்-19: பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 33,074பேர் பாதிப்பு- 94பேர் உயிரிழப்பு!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 33ஆயிரத்து 074பேர் பாதிக்கப்பட்டதோடு 94பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட...

Read moreDetails

மெக்ஸிகோவில் கொவிட்-19 தொற்றினால் 30இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

மெக்ஸிகோவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 30இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, மெக்ஸிகோவில் 30இலட்சத்து 20ஆயிரத்து 596பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில்...

Read moreDetails

வணிக முன்னேற்றங்கள் பற்றிய தகவல்களுக்காக இஸ்ரேல்- ஈரானை சீனா ஹேக் செய்கிறது!

சீனா அண்மையில்  டஜன் கணக்கான இஸ்ரேலிய பொது மற்றும் தனியார் துறை குழுக்கள் மற்றும் ஈரான், சவுதி அரேபியா மற்றும் பல்வேறு நாடுகளில் உள்ள தொழில்நுட்பங்கள் மற்றும்...

Read moreDetails

ஒருவருக்கு கொரோனா: அவுஸ்ரேலிய தலைநகர் கான்பெர்ராவில் ஒரு வாரத்துக்கு முடக்கநிலை!

அவுஸ்ரேலிய தலைநகர் கான்பெர்ராவில் ஒரு வருடத்திற்கு பிறகு முதல் கொவிட்-19 தொற்று இனங்காணப்பட்டுள்ளதால், அங்கு ஒரு வாரத்துக்கு முடக்கநிலை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த முடக்கநிலை கட்டுப்பாடுகள் இன்று...

Read moreDetails

காஸாவிலிருந்து இஸ்ரேல் மீது ரொக்கெட்டுகள் வீசப்பட்டது போர்க்குற்றங்கள்: மனித உரிமைகள் கண்காணிப்பகம்!

மே மாதம் நடந்த மோதலின் போது, காஸாவில் பாலஸ்தீனியர்களால், இஸ்ரேல் மீது ரொக்கெட்டுகள் வீசப்பட்டது போர்க்குற்றங்கள் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. தாக்குதல்கள், போர் சட்டங்களை...

Read moreDetails

ஸ்கொட்லாந்து மருத்துவமனைகள் முன்னெப்போதையும் விட அதிக அழுத்தத்தில் இருப்பதாக தகவல்!

ஸ்கொட்லாந்தின் மருத்துவமனைகள் முன்னெப்போதையும் விட அதிக அழுத்தத்தில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கொவிட் நோயாளிகளின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்த நிலையில், தொற்றுநோயின் முதல் அலையின் போது நிறுத்தி வைக்கப்பட்ட...

Read moreDetails
Page 787 of 967 1 786 787 788 967
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist