உலகம்

பிரித்தானியாவில் புதிதாக 54, 674 பேருக்கு கொரோனா தொற்று 41 பேர் உயிரிழப்பு

பிரித்தானியாவில் நேற்று 54 ஆயிரத்து 674 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. அத்தோடு கொரோனா தொற்று உறுதியான மேலும் 41 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

பாகிஸ்தானுக்கான ஆப்கானிஸ்தானின் தூதுவரின் மகள் கடத்தல்

பாகிஸ்தானுக்கான ஆப்கானிஸ்தானின் தூதுவரின் மகள் கடத்தப்பட்டது சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட நிலையில் விடுவிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் வெள்ளிக்கிழமை வீட்டிற்கு செல்லும் வழியில் அவர் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் கடுமையாக...

Read moreDetails

வடமேற்கு நைஜீரியாவில் 60 பேருக்கும் மேற்பட்ட கிராமவாசிகள் கடத்தல் !

வடமேற்கு நைஜீரியாவில் ஆயுதம் ஏந்தியவர்கள் 60 பேரை கடத்திச் சென்றுள்ளதாகவும் ஒருவரைக் கொலை செய்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஜம்பாரா மாநிலத்தில் ஒரே இரவில் நுழைந்த குறித்த...

Read moreDetails

கட்டாரில் ஆப்கானிஸ்தான் அரசியல்வாதிகள் – தலிபான் கிளர்ச்சியாளர்களின் பிரதிநிதிகள் சந்திப்பு

ஆப்கானிஸ்தான் அரசியல்வாதிகள் கட்டாரில் தலிபான் கிளர்ச்சியாளர்களின் பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். கடும் மோதல் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துவரும் நிலையில் நேற்று சனிக்கிழமை இந்த சந்திப்பு...

Read moreDetails

ஜேர்மனி மற்றும் பெல்ஜியத்தில் வெள்ளப்பெருக்கு : இறப்பு எண்ணிக்கை 170 ஆக உயர்வு

மேற்கு ஜேர்மனி மற்றும் பெல்ஜியத்தில் ஏற்பட்ட பேரழிவுகரமான வெள்ளப் பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 170 ஆக அதிகரித்துள்ளது. அரை நூற்றாண்டுக்கும் பின்னர் ஜேர்மனியை தாக்கிய மிக...

Read moreDetails

மேற்கு ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட வெள்ளத்தில் இதுவரை 170 பேர் உயிரிழப்பு!

மேற்கு ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 170ஆக உயர்ந்துள்ளது. ஜேர்மனி மற்றும் பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளில் பருவநிலை மாற்றத்தால் கனமழை பெய்து வருவதுடன்,...

Read moreDetails

பிரான்ஸிலிருந்து வருபவர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும்: பீட்டா மாறுபாட்டினால் சிக்கல்!

பிரான்ஸிலிருந்து இங்கிலாந்து மற்றும் வேல்ஸுக்குத் திரும்பும் பயணிகள், திங்கட்கிழமை முதல் தனிமைப்படுத்தப்பட வேண்டியிருக்கும். ஜூலை 19ஆம் திகதி முதல், இங்கிலாந்தில் செம்மஞ்சள் பட்டியல் நாடுகளில் இருந்து வந்த...

Read moreDetails

கொரோனா குறித்த வதந்திகளை கண்காணிக்க தவறும் சமூக வலைத்தளங்கள் மக்களை கொல்கின்றன! ஜோ பைடன்

கொரோனா குறித்த வதந்திகளை கண்காணிக்க தவறுவதன் மூலம் சமூக வலைத்தளங்கள் மக்களை கொல்கின்றன என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் விமர்சித்துள்ளார். தடுப்பூசிகள் மற்றும் தொற்றுநோய் குறித்து...

Read moreDetails

கியூபாவில் அரசாங்க எதிர்ப்பு போராட்டத்தின்போது கைதுசெய்யப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும்!

கியூபாவில் அரசாங்க எதிர்ப்பு போராட்டத்தின்போது கைதுசெய்யப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும் என ஐ.நா. மனித உரிமை ஆணையகம் வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக ஐ.நா. மனித உரிமை ஆணையர் மிஷெல் பாசெலே...

Read moreDetails

முழுமையான பலனைத் தராத கொவிட் தடுப்பூசிகள்: மூன்றாவது டோஸ் செலுத்த ஹங்கேரி முடிவு!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசிகள் முழுமையான பலனைத் தராத நிலையில், மூன்றாவது டோஸ் செலுத்த ஹங்கேரி அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து ஹங்கேரி பிரதமர் விக்டோர் ஆர்பன் தனது...

Read moreDetails
Page 809 of 964 1 808 809 810 964
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist