இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
2025-12-22
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 48ஆயிரத்து 161பேர் பாதிக்கப்பட்டதோடு 25பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட...
Read moreDetailsஉகண்டாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், மொத்தமாக 90ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, உகண்டாவில் மொத்தமாக வைரஸ் தொற்றினால் 90ஆயிரத்து 391பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்....
Read moreDetailsபின்லாந்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பின்லாந்தில் ஒரு இலட்சத்து 156பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில்...
Read moreDetailsஹொங் கொங்கில் வர்த்தகம் செய்வதில் இருக்கும் அபாயங்கள் தொடர்பாக அமெரிக்காவின் ஆலோசனைக்கு தலைமை நிர்வாகி கேரி லாம் பதிலடி கொடுத்துள்ளார். வர்த்தகம் செய்யும் நிறுவனங்கள் கண்காணிக்கப்படலாம் என்றும்...
Read moreDetailsஅவுஸ்ரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் கொரோனா தொற்று நோயாளிகள் அடையாளம் காணப்படும் எண்ணைக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் ஏற்பட்ட கொரோனா தொற்று காரணமாக அந்த மாநிலத்தில் தற்போது...
Read moreDetails2021 கான்ஸ் திரைப்பட விழாவில் டைட்டான் எனும் பிரஞ்சுத் திரைப்படம் சிறந்த விருதை வென்றுள்ளது. திட்டமிட்டதைவிட முன்கூட்டியே வெளியிடப்பட்ட விவரங்களின் படி தொடர் கொலை பற்றிய மிகவும்...
Read moreDetailsவடக்கு அயர்லாந்தில் வெப்பநிலை நேற்று சனிக்கிழமை 30 செல்ஷியஸிற்கு மேல் காணப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கவுண்டி டவுனில் உள்ள நியூட்டவுனார்ட்ஸுக்கு அருகிலுள்ள பலிவாட்டிகொக் பகுதியில் 31.2 சி வெப்பநிலையை...
Read moreDetailsபிரித்தானியாவில் 18 வயது நிரம்பிய அனைவருக்கும் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என சுகாதார அமைச்சு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. நாளை திங்கட்கிழமை இங்கிலாந்தில் சில கொரோனா...
Read moreDetailsஜப்பானின் பிராந்திய நீரில் செங்காகு தீவுகளுக்குள் இரண்டு சீனக் கப்பல்கள் உள்நுழைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தாய்வானுக்கு பின்னர் ஜப்பானின் நீர் பகுதியில் சீனா ஊடுருவி வருவதாக கூறப்படுகின்றது. கிழக்கு...
Read moreDetailsதென்மேற்கு ஈரானில் நிலவும் கடுமையான நீர் பற்றாக்குறையை எதிர்த்து இரண்டாவது நாளாக இடம்பெற்ற போராட்டத்தில் ஒருவர் கொல்லப்பட்டதாக அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தற்செயலாக வானை நோக்கி துப்பாக்கிச்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.