உலகம்

நெதர்லாந்தில் கொவிட்-19 தொற்றினால் 18இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

நெதர்லாந்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 18இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, நெதர்லாந்தில் 18இலட்சத்து ஏழாயிரத்து 444பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில்...

Read moreDetails

கொவிட்-19: பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 39,950பேர் பாதிப்பு- 19பேர் உயிரிழப்பு!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 39ஆயிரத்து 950பேர் பாதிக்கப்பட்டதோடு 19பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட...

Read moreDetails

அமெரிக்காவில் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்றாரை கோடியை கடந்தது!

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக மூன்று கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, மொத்தமாக மூன்று கோடியே ஐம்பது இலட்சத்து...

Read moreDetails

இந்த வருடத்தின் காலாண்டில்அதிகளவான வன்முறை சம்பவங்கள் பாகிஸ்தானில் பதிவு

இந்த வருடம் ஏப்ரல் முதல் ஜுன் வரையான காலப்பகுதிக்குள் வன்முறை சம்பவங்கள் ஊடாக பாகிஸ்தானில் 203 இறப்புகள்  மற்றும் 966 கடுமையான காயங்கள் ஏற்பட்டமை தொடர்பாக பதிவு...

Read moreDetails

இங்கிலாந்து தொழில்நுட்பத்தில் பார்வையை செலுத்தியுள்ள சீனா குறித்து எம்.பி.க்கள் எச்சரிக்கை!

சீன தனியார் பங்கு நிறுவனங்கள், நட்சத்திர பிரிட்டிஷ் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான கையகப்படுத்தும் ஏலங்களை அதிகரித்து வருகின்றன என  நாடாளுமன்ற உறுப்பினர்கள் எச்சரித்துள்ளனர். சீனாவின் அபிலாஷைகள் மற்றும் இங்கிலாந்து...

Read moreDetails

ரஷ்யாவில் பொங்கி எழும் காட்டுத்தீ: 100,000 ஹெக்டேர் நிலம் தீக்கிரை!

பொங்கி எழும் காட்டுத்தீயில் இருந்து வரும் கடுமையான புகை, ரஷ்ய நகரமான யாகுட்ஸ்க், 50 பிற சைபீரிய நகரங்கள் மற்றும் குடியிருப்புகளை மூடியுள்ளது. வடகிழக்கு சைபீரியாவில் உள்ள...

Read moreDetails

இங்கிலாந்தில் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டிருப்பதால் மக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு பிரதமர் வலியுறுத்தல்!

சமூக தொடர்பு தொடர்பான பெரும்பாலான சட்ட கட்டுப்பாடுகள் இங்கிலாந்தில் நீக்கப்பட்டிருப்பதால், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் வலியுறுத்தியுள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் டுவிட்டரில்...

Read moreDetails

மேற்கு ஐரோப்பா வெள்ளம்: ஏறக்குறைய 200பேர் உயிரிழப்பு- நூற்றுக்கணக்கானோரை காணவில்லை!

மேற்கு ஐரோப்பாவில் கடந்த வார கனமழை மற்றும் வெள்ளத்துக்கு ஏறக்குறைய 200பேர் உயிரிழந்துள்ளதோடு நூற்றுக்கணக்கானோரை காணவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக ஜேர்மனியில் குறைந்தது 156பேர் இறந்துவிட்டதாக...

Read moreDetails

அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தையை ஈரான் வேண்டுமென்றே தாமதப்படுத்துகிறது: அமெரிக்கா காட்டம்!

அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தையை ஈரான் வேண்டுமென்றே தாமதப்படுத்துகிறது என அமெரிக்கா தெரிவித்துள்ளது. அண்மையில் ஈரானில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலையொட்டி, கடந்த மாதம் அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தை மற்றும்...

Read moreDetails

பிரித்தானியா சுகாதார செயலாளருக்கு கொரோனா தொற்று: பிரதமரும் தனிமைப்படுத்திக்கொண்டார்!

பிரித்தானியா சுகாதார செயலாளர் சஜித் ஜாவிட், கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார். லேசான அறிகுறிகளுடன் தொற்று பாதித்துள்ள அவர், தற்போது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை...

Read moreDetails
Page 807 of 965 1 806 807 808 965
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist