இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
அவுஸ்ரேலியாவின் இரண்டு பெரிய மாநிலங்களில் புதன்கிழமை புதிய கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. இதனால் முடக்க கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்ற மக்களின் எதிர்பார்ப்பு கேள்விக்குள்ளாகியுள்ளது. நாட்டின்...
Read moreDetailsசீனாவின் மத்திய ஹெனான் மாகாணத்தின் பல பகுதிகள் இன்று புதன்கிழமை வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. 1,000 ஆண்டுகளில் பெய்த கனமழை காரணமாக 12 பேர் இறந்துள்ளனர் என்றும் மேலும்...
Read moreDetailsதெற்கு சீன நகரமான ஜுஹாயில் ஐந்து நாட்கள் வெள்ளத்தில் மூழ்கிய நெடுஞ்சாலை சுரங்கப்பாதையில் சிக்கிய 14 தொழிலாளர்களில், இருவர் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக நகர அரசு அறிவித்துள்ளது....
Read moreDetailsமத்திய சீன நகரமான ஜெங்ஜோவில் கடுமையான வெள்ளத்தில் சிக்கியுள்ள பல புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு, குறைவான பாதிப்புக்குள்ளான பகுதிகளிலுள்ள உறவினர்களுடன் தங்குவதற்கு, நகரத்தைக் கடப்பது அல்லது கிராமப்புறங்களிலுள்ள வீடுகளுக்குத்...
Read moreDetailsகொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் நோய்வாய்ப்படும் ஆபத்து அதிகம் உள்ள 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு, தடுப்பூசி வழங்கப்படும் என ஸ்கொட்லாந்து அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது. எவ்வாறாயினும், குறைந்த...
Read moreDetailsவடக்கு அயர்லாந்தில் கொவிட் தடுப்பூசியின் முதல் அளவு செலுத்தும் பணிகள் ஜூலை 31ஆம் நிறைவடையும் என சுகாதார அமைச்சர் ரொபின் ஸ்வான் தெரிவித்துள்ளார். கொவிட் தொற்றுகளில் புதிய...
Read moreDetailsஒரே நாளில் 430 புலம்பெயர்ந்தோர் ஆங்கில கால்வாய் ஊடாக பிரித்தானியாவை வந்தடைந்துள்ளதாக உட்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது. இதுவே நாளொன்றில் ஆங்கில கால்வாய் ஊடாக பிரித்தானியாவை வந்தடைந்த அதிகப்பட்ச...
Read moreDetailsஏறக்குறைய 17 மாதங்கள் மூடப்பட்ட பின்னர், அடுத்த மாதம் முழு தடுப்பூசி போடப்பட்ட அமெரிக்கர்களுக்கு கனடா தனது எல்லைகளைத் திறக்கும். எல்லைக் கட்டுப்பாடுகளை எளிதாக்குவதற்கான நடவடிக்கை, நாட்டின்...
Read moreDetailsஅமெரிக்காவின் ஒரிகான் மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத் தீயில் 3,00,000 ஏக்கர் பரப்பளவு தீக்கிரையாகியுள்ளது. அதிகமான காடுகளை தீக்கிரையாக்கிய இந்த காட்டுத்தீ, அமெரிக்க வரலாற்றில் இதுவரை ஏற்பட்ட மிகப்பெரிய...
Read moreDetailsஈராக்கின் தலைநகர் பாக்தாத்தில் ஒரு நெரிசலான சந்தையில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில், குறைந்தது 35பேர் உயிரிழந்துள்ளதோடு 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ஈத் அல்-ஆதா பண்டிகைக்கு முன்னதாக...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.