உலகம்

முடக்க கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் அவுஸ்ரேலியாவில் நோயாளிகளின் எண்ணிக்கையில் உயர்வு

அவுஸ்ரேலியாவின் இரண்டு பெரிய மாநிலங்களில் புதன்கிழமை புதிய கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. இதனால் முடக்க கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்ற மக்களின் எதிர்பார்ப்பு கேள்விக்குள்ளாகியுள்ளது. நாட்டின்...

Read moreDetails

1,000 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சீனாவில் மழை – 12 பேர் உயிரிழப்பு

சீனாவின் மத்திய ஹெனான் மாகாணத்தின் பல பகுதிகள் இன்று புதன்கிழமை வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. 1,000 ஆண்டுகளில் பெய்த கனமழை காரணமாக 12 பேர் இறந்துள்ளனர் என்றும் மேலும்...

Read moreDetails

வெள்ளத்தில் மூழ்கிய சுரங்கப்பாதை: 2 தொழிலாளர்கள் சடலமாக கண்டெடுப்பு – மீட்பு நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுப்பு

தெற்கு சீன நகரமான ஜுஹாயில் ஐந்து நாட்கள் வெள்ளத்தில் மூழ்கிய நெடுஞ்சாலை சுரங்கப்பாதையில் சிக்கிய 14 தொழிலாளர்களில், இருவர் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக நகர அரசு அறிவித்துள்ளது....

Read moreDetails

சீன நகரங்களில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்!

மத்திய சீன நகரமான ஜெங்ஜோவில் கடுமையான வெள்ளத்தில் சிக்கியுள்ள பல புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு, குறைவான பாதிப்புக்குள்ளான பகுதிகளிலுள்ள உறவினர்களுடன் தங்குவதற்கு, நகரத்தைக் கடப்பது அல்லது கிராமப்புறங்களிலுள்ள வீடுகளுக்குத்...

Read moreDetails

ஸ்கொட்லாந்தில் 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் நோய்வாய்ப்படும் ஆபத்து அதிகம் உள்ள 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு, தடுப்பூசி வழங்கப்படும் என ஸ்கொட்லாந்து அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது. எவ்வாறாயினும், குறைந்த...

Read moreDetails

வடக்கு அயர்லாந்தில் கொவிட் தடுப்பூசியின் முதல் அளவு செலுத்தும் பணிகள் ஜூலை 31ஆம் நிறைவடையும்!

வடக்கு அயர்லாந்தில் கொவிட் தடுப்பூசியின் முதல் அளவு செலுத்தும் பணிகள் ஜூலை 31ஆம் நிறைவடையும் என சுகாதார அமைச்சர் ரொபின் ஸ்வான் தெரிவித்துள்ளார். கொவிட் தொற்றுகளில் புதிய...

Read moreDetails

ஒரே நாளில் 430 புலம்பெயர்ந்தோர் பிரித்தானியாவை வந்தடைந்துள்ளனர்: உட்துறை அலுவலகம்!

ஒரே நாளில் 430 புலம்பெயர்ந்தோர் ஆங்கில கால்வாய் ஊடாக பிரித்தானியாவை வந்தடைந்துள்ளதாக உட்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது. இதுவே நாளொன்றில் ஆங்கில கால்வாய் ஊடாக பிரித்தானியாவை வந்தடைந்த அதிகப்பட்ச...

Read moreDetails

கொவிட் தடுப்பூசி செலுத்திக்கொண்ட அமெரிக்கர்கள் கனடா வருவதற்கு எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை!

ஏறக்குறைய 17 மாதங்கள் மூடப்பட்ட பின்னர், அடுத்த மாதம் முழு தடுப்பூசி போடப்பட்ட அமெரிக்கர்களுக்கு கனடா தனது எல்லைகளைத் திறக்கும். எல்லைக் கட்டுப்பாடுகளை எளிதாக்குவதற்கான நடவடிக்கை, நாட்டின்...

Read moreDetails

அமெரிக்காவில் காட்டுத்தீ: 3,00,000 ஏக்கர் பரப்பளவு தீக்கிரை- 2,000 குடியிருப்பாளர்கள் வெளியேற்றம்!

அமெரிக்காவின் ஒரிகான் மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத் தீயில் 3,00,000 ஏக்கர் பரப்பளவு தீக்கிரையாகியுள்ளது. அதிகமான காடுகளை தீக்கிரையாக்கிய இந்த காட்டுத்தீ, அமெரிக்க வரலாற்றில் இதுவரை ஏற்பட்ட மிகப்பெரிய...

Read moreDetails

ஈராக்கில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்: 35பேர் உயிரிழப்பு- 60க்கும் மேற்பட்டோர் காயம்!

ஈராக்கின் தலைநகர் பாக்தாத்தில் ஒரு நெரிசலான சந்தையில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில், குறைந்தது 35பேர் உயிரிழந்துள்ளதோடு 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ஈத் அல்-ஆதா பண்டிகைக்கு முன்னதாக...

Read moreDetails
Page 806 of 965 1 805 806 807 965
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist