இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசிக்கு தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலி ஒப்புதல் அளித்துள்ளது. ஒரு உத்தியோகபூர்வ அறிக்கையின்படி, 2020 டிசம்பர் 5ஆம்...
Read moreDetailsமத்திய சீனாவில் பெய்து வரும் கன மழையால் ஏற்படுள்ள வெள்ளத்தில் சிக்கி, இதுவரை 33பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் வெள்ளத்தால் 200,000பேர் இடம்பெயர்ந்துள்ளதாகவும், மூன்று மில்லியனுக்கும் அதிகமான மக்கள்...
Read moreDetailsஸ்பெயினில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 30,587பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 18பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 11ஆவது...
Read moreDetailsகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 495பேர் பாதிக்கப்பட்டதோடு 4பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 25ஆவது...
Read moreDetailsபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 44ஆயிரத்து 104பேர் பாதிக்கப்பட்டதோடு 73பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட...
Read moreDetailsரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், ஒரு இலட்சத்து 50ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ரஷ்யாவில் ஒரு இலட்சத்து 50ஆயிரத்து 705பேர்...
Read moreDetailsநாடு முழுவதும் டெல்டா மாறுபாடு தீவிரமாக பரவி வருவதால் பிரான்ஸில் கொரோனா ஹெல்த் பாஸ் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. புதன்கிழமை முதல் மக்கள் பெரும்பாலான அருங்காட்சியங்கள் மற்றும் சினிமா...
Read moreDetailsசுட்டுக் கொல்லப்பட்ட ஜனாதிபதி ஜோவனெல் மொய்ஸ் கேட்டுக்கொண்டதற்கு இணங்க ஹெய்ட்டி நாட்டின் புதிய பிரதமராக ஏரியல் ஹென்ரி பதவியேற்றுள்ளார். எனினும், அந்நாட்களில் இடைக்கால பிரதமராகவிருந்த கிளாட் ஜோசப்...
Read moreDetailsடெல்டா மாறுபாட்டை கட்டுப்படுத்த போராடும் தென் கொரியாவில் நேற்று செவ்வாய்க்கிழமை 1,784 புதிய கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நாடளாவிய ரீதியான முடக்கம் அமுலில் இருப்பதனால் தொற்று...
Read moreDetailsவடமேற்கு நைஜீரியாவில் கொள்ளைக்காரர்களால் அண்மையில் கடத்தப்பட்ட தாய்மார்கள் சிறுவர்கள் என 100 பேர் விடுவிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜூன் 8 அன்று ஜம்பாரா மாநிலத்தில் கடத்தப்பட்டவர்களே...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.