உலகம்

பிரித்தானியாவை அடைய முயன்ற புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு விபத்து: 27பேர் உயிரிழப்பு!

பிரித்தானியாவை அடைய முயன்ற புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு, ஆங்கிலக் கால்வாயில் கவிழ்ந்ததில் குறைந்தது 27பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இரு நாடுகளையும் பிரிக்கும் குறுகிய கடற்பரப்பில்,...

Read moreDetails

பதவியேற்ற சில மணிநேரங்களில் பதவியிலிருந்து விலகிய சுவீடனின் முதல் பெண் பிரதமர்!

பதவியேற்ற சில மணிநேரங்களிலேயே தான் பதவி விலகுவதாக, சுவீடனின் முதல் பெண் பிரதமர் மக்டேலேனா ஆண்டர்சன் அறிவித்துள்ளார். மக்டேலேனா ஆண்டர்சனின், கூட்டணி கட்சி, அரசாங்கத்திலிருந்து விலகியதால் அவரும்...

Read moreDetails

அதிகரிக்கும் சோதனைச்சாவடிகளுக்கு எதிராக போராட்டம்!

பாகிஸ்தானில் பலுசிஸ்தானின் மாகாணத்தில் உள்ள குவாடார் மாவட்டத்தில் தேவையற்ற சோதனைச் சாவடிகளுக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் அம்மாவட்டத்தில் உள்ள மீன்பிடி இழுவை படகுகளுக்கு...

Read moreDetails

மத்திய வங்கிக்கு எதிரான வர்த்தக மற்றும் முதலீட்டு நிறுவனம் வழக்கு!

ஐக்கிய அரபு எமிரேட்ஸை தளமாகக் கொண்ட வர்த்தக மற்றும் முதலீட்டு நிறுவனமான எனர்ஜி குளோபல் இன்டர்நேஷனல் பாகிஸ்தானின் மத்திய வங்கி மற்றும் தனியார் வங்கியொன்றுக்கு எதிராக சுமார்...

Read moreDetails

இஸ்லாமிய அடையாளத்தை குலைக்கிறது இம்ரான் அரசு : பாக்.ஜனநாயக இயக்க தலைவர்

இம்ரான் கான் தலைமையிலான அரசாங்கம் நாட்டின் இஸ்லாமிய அடையாளத்தை சேதப்படுத்துகிறது என பாகிஸ்தானின் எதிர்க்கட்சிகளின் கூட்டணியான பாகிஸ்தான் ஜனநாயக இயக்கம் குற்றம் சுமத்தியுள்ளது. அத்துடன், இம்ரான் அரசாங்கம்...

Read moreDetails

மாணவர்கள் காணாமல்போனமை குறித்து பலுசிஸ்தான் சட்டசபை கவலை!

பலுசிஸ்தான் சட்டசபையில் இரண்டு பல்கலைக்கழக மாணவர்கள் காணாமல் போனது குறித்து கவலை தெரிவிக்கப்பட்டதோடு அவர்களை உடனடியாக மீட்குமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். சட்டசபையின் குளிர்காலக் கூட்டத்தொடர் துணை...

Read moreDetails

மெய்நிகர் உச்சிமாநாட்டில் பங்கெடுக்க 110 நாடுகளுக்கு பைடன் அழைப்பு – சீனா புறக்கணிப்பு!

ஜனநாயகம் குறித்த மெய்நிகர் உச்சிமாநாட்டில் பங்கெடுக்க 110 நாட்டு பிரதிநிதிகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அழைப்பு விடுத்துள்ளார். இதில் முக்கிய மேற்கத்திய நட்பு நாடுகள் உட்பட...

Read moreDetails

கொரோனா தொற்று : ஐரோப்பிய நாடுகளில் ஏழு இலட்சம் பேர் உயிரிழக்கும் அபாயம்!

ஐரோப்பிய நாடுகளில் எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் ஏழு இலட்சம் பேர் கொரோனா தொற்றினால் உயிரிழக்கக் கூடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகம் முழுவதம்...

Read moreDetails

அடுத்த மூன்று மாதங்களில் அதிக மழை பெய்யும்: வானிலை அலுவலகம்

அடுத்த மூன்று மாதங்களில் அதிக மழை பெய்யும் என வானிலை அலுவலகம் கணித்துள்ளது. அத்துடன் அடுத்த ஆண்டு ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் அதிக ஈரப்பதம் இருக்கும்...

Read moreDetails

வடக்கு அயர்லாந்தில் கொவிட் கட்டுப்பாடுகள் குறித்து விவாதிக்க நிர்வாகிகள் மீண்டும் சந்திப்பு!

வடக்கு அயர்லாந்தில் கொவிட்-19 பரவுவதைத் தடுப்பதற்கான வழிகளைக் கருத்தில் கொள்ள நிர்வாகிகள் மீண்டும் சந்திப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வைரஸின் பரவல் குறையாவிட்டால், கிறிஸ்மஸில் விருந்தோம்பல் வணிகங்கள் மூடப்பட...

Read moreDetails
Page 810 of 1080 1 809 810 811 1,080
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist