உலகம்

நாடளாவிய ரீதியிலான முடக்க கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படாது

மீண்டும் நாடளாவிய ரீதியிலான முடக்க கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படாது என வணிக செயலாளர் குவாசி குவர்டெங் தெரிவித்துள்ளார். குளிர்கால நெருக்கடியைத் தவிர்ப்பதற்காக 'பிளான் பி' யை அமுல்படுத்துமாறு என்.ஹெச்.எஸ்...

Read moreDetails

ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிராகப் போராடிய ஆயிரக்கணக்கானோர் விடுதலை

மியன்மாரில், கடந்த பெப்ரவரி மாதம் இடம்பெற்ற ஆட்சிக் கவிழ்ப்பை எதிர்த்துப் போராட்டம் நடத்தியதற்காகச் கைது செய்யப்பட்ட ஆயிரத்துக்கும் அதிகமான கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். யாங்கூனிலும், மற்ற பகுதிகளிலும்...

Read moreDetails

அவுஸ்ரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் ஸ்லேட்டர் கைது

குடும்ப வன்முறை சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் ஸ்லேட்டர் கைது செய்யப்பட்டுள்ளார். கிரிக்கெட் வர்ணனையாளராக தற்போது செயற்பட்டுவரும் 51...

Read moreDetails

புதிய ஏவுகணை சோதனை வெற்றி – வடகொரியா

நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து ஏவப்பட்ட தமது புதிய ஏவுகணை சோதனை வெற்றியளித்துள்ளதாக வடகொரியா அறிவித்துள்ளது. வட கொரியா சமீபத்திய வாரங்களில் ஹைப்பர்சொனிக் மற்றும் நீண்ட தூரம் செல்லும் ஏவுகணை...

Read moreDetails

ஆப்கானிஸ்தானின் நீண்டகால வளர்ச்சிக்கு பாலின சமத்துவம் அவசியம் – ஐக்கிய நாடுகள் சபை

ஆப்கானிஸ்தானின் நீண்டகால வளர்ச்சி மற்றும் நீடித்த அமைதிக்கு பாலின சமத்துவம் முக்கியம் என காபூலில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பெண்கள் விவகாரம் தொடர்பான பிரதிநிதி அலிசன் டேவிடியன்...

Read moreDetails

எதிர்வரும் மாதங்கள் சவாலானவை – பிரித்தானிய அரசாங்கம்

ஜூலை நடுப்பகுதிக்கு பின்னர் மீண்டும் கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் எதிர்வரும் மாதங்கள் சவாலானவை என பிரித்தானிய அரசாங்கம் எச்சரித்துள்ளது. நேற்று திங்கட்கிழமை பிரித்தானியாவில்...

Read moreDetails

எரிவாயு கொதிகலன்களை மாற்ற அடுத்த ஏப்ரல் முதல் 5,000 பவுண்டுகள் மானியம்!

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ள வீட்டு உரிமையாளர்களுக்கு பழைய எரிவாயு கொதிகலன்களை குறைந்த கார்பன் வெப்ப விசையியக்கக் குழாய்களால் மாற்றுவதற்கு அடுத்த ஏப்ரல் முதல் 5,000 பவுண்டுகள்...

Read moreDetails

தெற்கு அயர்ஷயர் பகுதியில் வெடிப்பு சம்பவம்: நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதி!

தெற்கு அயர்ஷயர் பகுதியில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில், இரண்டு பெரியவர்கள் மற்றும் இரண்டு சிறுவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். நேற்று (திங்கட்கிழமை) 19:10 மணிக்கு அயரின் கின்கைஸ்டன்...

Read moreDetails

ஆக்கஸ்: தென்கிழக்கு ஆசியாவில் வல்லரசுகளின் போட்டி அதிகரிக்கக்கூடுமென இந்தோனேசியா- மலேசியா கவலை!

ஆக்கஸ் முத்தரப்பு பாதுகாப்புக் கூட்டணியால், தென்கிழக்கு ஆசியாவில் வல்லரசுகளின் போட்டியை அதிகரிக்கக்கூடும் என இந்தோனேசியா, மலேசியா ஆகிய நாடுகள் கவலை கொண்டுள்ளன. மலேசிய வெளியுறவு அமைச்சர் சைஃபுதீன்...

Read moreDetails

ஆப்கானில் போலியோ தடுப்பு மருந்து முகாம்களை நடத்த ஐ.நா. தீர்மானம்: தலிபான்கள் ஆதரவு!

ஆப்கானிஸ்தானில் நாடு முழுவதும் போலியோ தடுப்பு மருந்து முகாம்களை நடத்த ஐக்கிய நாடுகள் மன்றம் தீர்மானித்துள்ள நிலையில், அதற்கு தலிபான்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். அத்துடன் பெண் ஊழியர்கள்...

Read moreDetails
Page 838 of 1077 1 837 838 839 1,077
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist