பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!
2026-06-23
கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!
2026-07-03
இங்கிலாந்தின் தற்போதைய பிளான் பி விதிகள் இப்போதைக்கு தொடரும் என பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் உறுதிப்படுத்தியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான புதுப்பிப்பில், கொவிட் நடவடிக்கைகள் ஜனவரி 26ஆம் திகதிக்குள்...
Read moreDetailsவட கொரியா ஹைப்பர்சோனிக் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்துள்ளதாக, மாநில ஊடக அறிக்கை தெரிவித்துள்ளது. நேற்று (புதன்கிழமை) நடப்பு ஆண்டின் நாட்டின் முதல் பெரிய ஆயுத சோதனை முன்னெடுக்கப்பட்டதாக...
Read moreDetailsஎரிபொருள் விலையேற்றத்தால் தூண்டப்பட்ட அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்த, ரஷ்ய தலைமையிலான இராணுவ துருப்புக்களை கஸகஸ்தான் இராணுவம் களமிறக்கவுள்ளது. நாடு தழுவிய அமைதியின்மை அதிகரித்து வருவதால், ஜனாதிபதி...
Read moreDetailsபோலந்து ஜனாதிபதி ஆண்ட்ரெஜ் டுடாவுக்கு இரண்டாவது முறையாக கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 49 வயதாகும் ஆண்ட்ரெஜ் துடா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்களின் கண்காணிப்பில்...
Read moreDetailsடிசம்பர் 2020ஆம் ஆண்டு இறுதிக்குள் எல்லா நாடுகளிலும் 40 சதவீத தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்க வேண்டும் என்கிற உலக சுகாதார அமைப்பின் இலக்கை, பெரும்பாலான ஆபிரிக்க நாடுகள் தவறவிட்டுள்ளன....
Read moreDetailsஆபிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ செவ்வாய்க்கிழமை எரித்திரியாவுக்கு சென்றுள்ளார். இதனை அடுத்து அவர் கென்யா மற்றும் கொமோரோஸுக்கும் விஜயம் செய்வார் என...
Read moreDetailsநைஜீரியாவின் தென்மேற்கு ஓசுன் மாநிலத்தில் உள்ள கோசரே சிறைச்சாலையில் இருந்து தப்பிக்க முயன்ற இருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சில கைதிகள் சிறை பாதுகாவலரை தாக்கிவிட்டு, வலுக்கட்டாயமாக வெளியேற...
Read moreDetailsபிரான்ஸில் ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ள நிலையில் இம்மானுவேல் மேக்ரான் பேசிய வார்த்தைகள் அந்நாட்டு மக்களிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா...
Read moreDetailsசர்வதேச அமைப்புகளிடம் கடன் வாங்கியதாக தனது அரசாங்கத்தை விமர்சித்து வரும் சில உயர் அதிகாரிகள் மீது தன்சானியா ஜனாதிபதி சாமியா சுலுஹு ஹாசன் சாடியுள்ளார். வெளிநாட்டு உதவி...
Read moreDetailsமான்செஸ்டர் அரங்கில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட 22 பேரின் நினைவிடம் இன்று உத்தியோகப்பூர்வமாக பொதுமக்கள் பார்வையிட திறக்கப்பட்டது. மே 2017 தாக்குதலில் இறந்தவர்களின் பெயர்களை காட்சிப்படுத்தும்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.