உலகம்

மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கெதிராக கைது செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான அரசியல் கைதிகள் விடுவிப்பு!

மியன்மாரில் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிய பின், நடந்த போராட்டங்களின்போது கைது செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். யாங்கோனின் இன்சீன் சிறையில் இருந்த அரசியல் கைதிகளை மியன்மாரின்...

Read moreDetails

ஜப்பான் கடற்கரையில் கண்டம் பாயும் ஏவுகணையை பரிசோதித்தது வடகொரியா

ஜப்பான் கடற்கரையில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வடகொரியா ஏவியுள்ளதாக தென்கொரியா மற்றும் ஜப்பானின் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். வட கொரியாவின் கிழக்கில் உள்ள சின்போ துறைமுகத்தில்...

Read moreDetails

கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொவிட்-19 தொற்றினால் 2,323பேர் பாதிப்பு- 71பேர் உயிரிழப்பு!

கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 2,323பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 71பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 28ஆவது...

Read moreDetails

பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொவிட் தொற்றினால் 49,156பேர் பாதிப்பு- 45பேர் உயிரிழப்பு!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 49ஆயிரத்து 156பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 45பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட...

Read moreDetails

ரோமேனியாவில் கொவிட் தொற்றினால் மொத்தமாக 42ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

ரோமேனியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், மொத்தமாக 42ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ரோமேனியாவில் மொத்தமாக 42ஆயிரத்து 42பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்...

Read moreDetails

இஸ்ரேலில் கொவிட் தொற்றினால் மொத்தமாக எட்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

இஸ்ரேலில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக எட்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, இஸ்ரேலில் மொத்தமாக எட்டாயிரத்து 10பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில்...

Read moreDetails

தடைப்பட்டுள்ள அணுசக்திப் பேச்சுவார்த்தையில் மீண்டும் கலந்துகொள்ளவிருப்பதாக ஈரான் அறிவிப்பு!

தடைப்பட்டுள்ள அணுசக்திப் பேச்சுவார்த்தையில் மீண்டும் கலந்துகொள்ளவிருப்பதாக, ஈரான் அறிவித்துள்ளது. வல்லரசு நாடுகளுடன் நின்றுபோயுள்ள அணுசக்திப் பேச்சுவார்த்தையில் வரும் 21ஆம் திகதி மீண்டும் கலந்துகொள்ளவிருப்பதாக ஈரான் வெளியுறவுத் துறை...

Read moreDetails

நைஜீரியா வீதி விபத்து: 11பேர் உயிரிழப்பு- 15பேர் காயம்!

மத்திய நைஜீரியாவின் குவாரா மாநிலத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில், 11பேர் உயிரிழந்ததோடு 15பேர் காயமடைந்துள்ளனர். க்வாரா மாநிலத்தின் ஒனிபாகோ கிராமத்திற்கு அருகில் உள்ள ஒரு பரபரப்பான வீதியில்...

Read moreDetails

பாக்தாத் முதல் கோராசான் வரை தாக்குதல் தொடரும்: ஐ.எஸ். அமைப்பு எச்சரிக்கை!

பாக்தாத் முதல் கோராசான் வரை தாக்குதல் தொடரும் என ஐ.எஸ். அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஷியா முஸ்லிம்களுக்கு எதிராக ஐ.எஸ். அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த விடயம்...

Read moreDetails

பெலராஸில் உள்ள பிரான்ஸ் தூதர் வெளியேறினார்!

பெலராஸில் உள்ள பிரான்ஸ் தூதர் நிகோலஸ் டி லாகோஸ்டே நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக பிரான்ஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மின்ஸ்கில் உள்ள அதிகாரிகள் திங்கள்கிழமைக்குள் வெளியேறுமாறு கோரியதை...

Read moreDetails
Page 839 of 1077 1 838 839 840 1,077
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist