இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கைதிகளை பார்வையிட இன்று சிறப்பு வாய்ப்பு!
2025-12-25
கொவிட் அதிக ஆபத்து உள்ள நாடுகளில் இருந்து பிரித்தானியாவுக்கு வரும் பயணிகளுக்கான பிரத்யேக முனையம் ஹீத்ரோ விமான நிலையத்தில் திறக்கப்பட்டுள்ளது. சிவப்பு பட்டியல் நாடுகளிலிருந்து நேரடி விமானங்களில்...
Read moreDetailsஒன்றாரியோ மாகாணத்தின் தலைமை மருத்துவ அதிகாரியாக மருத்துவர் கீரன் மூர் நியமிக்கப்பட்டுள்ளார். ஜூன் 26ஆம் திகதி, மருத்துவர் டேவிட் வில்லியம்சிடமிருந்து சுகாதாரத்தின் தலைமை மருத்துவ அதிகாரியாக பொறுப்பேற்க...
Read moreDetailsஆப்கானிஸ்தானில் பிரித்தானிய படைகளுக்கு மொழிபெயர்ப்பு உள்ளிட்ட பணிகளில் உதவிய ஆப்கானியர்களுக்கு குடியுரிமை வழங்கவுள்ளதாக பிரித்தானியா அறிவித்துள்ளது. பிரித்தானிய படைகளுக்கு உதவிபுரிந்த ஆப்கானிஸ்தான் மக்களுக்கு தலிபான்களால் ஆபத்து ஏற்படும்...
Read moreDetailsநேட்டோவின் வளர்ந்து வரும் அச்சுறுத்தல் காரணமாக, ரஷ்யா தனது நாட்டின் மேற்கு பகுதியில் புதிதாக 20 இராணுவப் பிரிவுகளைத் தொடங்கவுள்ளது. உயர் இராணுவ அதிகாரிகளுடன் நேற்று (திங்கட்கிழமை)...
Read moreDetailsதென்கொரியாவுக்கு அதிக சக்திவாய்ந்த தொலைதூர ஏவுகணைகளைத் தயாரிக்க அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளமை குறித்து வடகொரியா அதிருப்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், தென்கொரிய ஜனாதிபதி மூன்...
Read moreDetailsஐரோப்பிய நாட்டு தலைவர்களை அமெரிக்கா உளவு பார்த்ததாக, டென்மார்க் இராணுவ உளவு பிரிவு தெரிவித்துள்ளது. இணைய வசதிக்காக கடலுக்கு அடியில் பதித்து வைக்கப்பட்டுள்ள கேபிள் வழியாக கடந்த...
Read moreDetailsஇஸ்ரேலில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து புதிய அரசாங்கத்தை அமைக்க முடிவு செய்துள்ளமை உலக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அரசியல் மாற்றத்தால், இஸ்ரேலில் 12 ஆண்டுகாலமாக...
Read moreDetailsவியட்நாமில் புதிய கொரோனா வைரஸ் மாறுபாடு கண்டறியப்பட்டுள்ள நிலையில், தினமும் ஒரு லட்சம் பேருக்கு வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டு வருவதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்தியா மற்றும்...
Read moreDetailsகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் இரண்டாயிரத்து 611பேர் பாதிக்கப்பட்டதோடு 35பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட...
Read moreDetailsபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மூவாயிரத்து 383பேர் பாதிக்கப்பட்டதோடு ஒருவர் உயிரிழந்துள்ளார். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.