இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கைதிகளை பார்வையிட இன்று சிறப்பு வாய்ப்பு!
2025-12-25
ஹங்கேரியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து ஏழு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பூரண குணமடைந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஹங்கேரியில் கொவிட்-19 தொற்றிலிருந்து ஏழு இலட்சத்து...
Read moreDetailsஈரானில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 80ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஈரானில் 80ஆயிரத்து 156பேர் வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். உலகளவில்...
Read moreDetailsசீனாவில் இளம்வயது மக்கள் தொகையின் சரிவை அடுத்து அந்நாட்டு அரசாங்கம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி, நாட்டில் ஒரு தம்பதி மூன்று குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளலாம் என சீனா...
Read moreDetailsநியூஸிலாந்தில் வெள்ள நிலைமை மோசமாகும் என்று எதிர்பார்ப்பதால், அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கேன்டர்பரி பிராந்தியத்தில் உள்ள மக்கள், தங்கள் வீடுகளை கைவிட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். முழு கேன்டர்பரி...
Read moreDetailsவடக்கு அயர்லாந்தில் தங்களுக்கு கொடுத்த கடமைகளை சிறப்பாக செய்து முடித்த பெருமிதத்தோடு, இராணுவ மருத்துவர்கள் கொவிட்-19 தொற்றுக்கான தடுப்பூசிளை செலுத்து பணிகளிலிருந்து வெளியேறுகின்றனர். வடக்கு அயர்லாந்துக்கு அவசர...
Read moreDetailsஅனைத்து ஒன்றாரியோ மக்களுக்கும், கோடையில் வன நடைபயணங்களுக்கு இலவச அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து ஒன்றாரியோ மக்களுக்கும் இப்போதிருந்து செப்டம்பர் 2ஆம் திகதி வரை 115 பூங்காக்களுக்கு இலவச...
Read moreDetailsஇலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளின் சுற்றுலாப் பயணிகள் இத்தாலிக்குள் நுழைய விதிக்கப்பட்டிருந்த தடை நீடிக்கப்பட்டுள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலாவதியாக இருந்த இந்த நடவடிக்கை, தற்போது...
Read moreDetailsகொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றின் தோற்றம் குறித்து உலக சுகாதார அமைப்பு பலகட்ட விசாரணையை நடத்த அனுமதிப்பது முக்கியமானது என பிரித்தானியாவின் தடுப்பூசிகள் துறை அமைச்சர் நாதிம்...
Read moreDetailsமியன்மாரில் இராணுவ ஆட்சி தொடர்ந்தால், சுமார் 34 லட்சம் மக்கள் பட்டினிக்கு இலக்காக கூடும் என சர்வதேச உணவு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. மியன்மாரில் இராணுவத்திற்கு எதிரான...
Read moreDetailsநைஜீரியாவில் உள்ள ஒரு இஸ்லாமிய பாடசாலையில் சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள், துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டுள்ளதாக நைஜீரிய அதிகாரிகள் கூறுகின்றனர். டெஜினா நகரில் உள்ள சாலிகு டாங்கோ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.