இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கைதிகளை பார்வையிட இன்று சிறப்பு வாய்ப்பு!
2025-12-25
இஸ்ரேலின் 120 சட்டமன்ற உறுப்பினர்களிடையே இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பில் வெற்றிபெற்று 11 ஆவது ஜனாதிபதியாக ஐசக் ஹெர்சாக் தெரிவு செய்யப்பட்டுள்ளார். எண்பத்தேழு சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட சட்டமன்ற...
Read moreDetailsகொரோனா தொற்றின் மூன்றாவது அலையை நாடு எதிர்கொள்வதாக ஸ்கொட்லாந்தின் தேசிய மருத்துவ பணிப்பாளர் தெரிவித்துள்ளார். முடக்க கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்படுவதனால் சமூகத்தில் அதிக நோயாளிகள் அடையாளம் காணப்படுவதை...
Read moreDetailsபோர்னியோ கடற்கரையிலிருந்து 16 சீன விமானங்களை அதன் வான்வெளியில் ஊடுருவியதை அடுத்து சீன தூதுவருக்கு மலேசியா அழைப்பு விடுத்துள்ளது. மக்கள் விடுதலை இராணுவ விமானப்படையின் விமானங்கள், மலேசிய...
Read moreDetailsகொரோனா தொற்றின் மூன்றாவது அலையின் ஆரம்ப கட்டத்தில் பிரித்தானியா உள்ளதாக விஞ்ஞானி ரவி குப்தா எச்சரித்துள்ளார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான ரவி குப்தா, அரசின் புதிய மற்றும்...
Read moreDetailsசட்டவிரோத குடியேற்றத்தைக் கட்டுப்படுத்த மேலும் பல நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு மத்திய அமெரிக்க நாடுகளை அமெரிக்க இராஜாங்க செயலாளர் அண்டனி பிளிங்கன் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் உள்ளூர் ஜனநாயகம் மற்றும்...
Read moreDetailsசீனாவில் பறவைகளிடம் இருந்து H10N3 வைரஸ் மூலம் பறவை காய்ச்சல் ஏற்பட்ட முதலாவது நபரின் விவரங்களை அந்நாட்டு சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது. ஜியாங்சு மாகாணத்தில் உள்ள ஜென்ஜியாங்க் நகரில்...
Read moreDetailsபர்மிங்கமில் 14 வயது சிறுவன் குத்திக் கொல்லப்பட்டதை அடுத்து, இரண்டு இளைஞர்கள் உட்பட 6 பேர் கொலை செய்த சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில்...
Read moreDetailsஅவசரகால பயன்பாட்டிற்காக சீனாவின் சினோவக் கொரோனா தடுப்பூசிக்கு உலக சுகாதார ஸ்தாபனம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. 51 விகிதமானவர்களுக்கு தடுப்பூசி நோயினை தடுத்தது என்றும் கடுமையான பாதிப்புடன் வைத்தியசாலையில்...
Read moreDetailsஅவுஸ்ரேலியாவின் விக்டோரியா மாநிலம் இன்று (புதன்கிழமை) தலைநகர் மெல்போர்னில் அமுலில் உள்ள முடக்க கட்டுப்பாடுகளை மேலும் ஒரு வாரத்திற்கு நீடித்துள்ளது. பிற பிராந்தியங்களில் கட்டுப்பாடுகளை தளர்த்தப்பட்டுள்ள நிலையில்...
Read moreDetails1921 இல் நூற்றுக்கணக்கான கறுப்பின அமெரிக்கர்கள் படுகொலை செய்யப்பட்ட ஓக்லஹோமாவின் துல்சாவில் உள்ள இடத்தை முதல் அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் சென்று பார்வையிட்டுள்ளார். நேற்று (செவ்வாய்க்கிழமை)...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.