இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கைதிகளை பார்வையிட இன்று சிறப்பு வாய்ப்பு!
2025-12-25
பெல்ஜியத்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து 60ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பெல்ஜியத்தில் கொவிட்-19 தொற்றிலிருந்து 60ஆயிரத்து 320பேர் குணமடைந்துள்ளனர். உலகளவில்...
Read moreDetailsஅண்மையில் தாக்குதலுக்கு உள்ளான நாதன்ஸ் நகரில் உள்ள யுரேனியம் செறிவூட்டும் ஆலையில் யுரேனியம் செறிவூட்டலை 60 சதவீதமாக உயர்த்தும் பணியை ஈரான் தொடங்கியுள்ளது. இந்த முடிவானது, இஸ்ரேலின்...
Read moreDetailsமேற்கு ஆபிரிக்க நாடான நைஜரில் உள்ள பாடசாலையொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் 20 மாணவர்கள் தீக்கிரையாகி உயிரிழந்துள்ளனர். தலைநகர் நியாமியின் புறநகரில் உள்ள ஆரம்ப பாடசாலையிலேயே புதன்கிழமை மாலை...
Read moreDetailsகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் எட்டாயிரத்து 590பேர் பாதிக்கப்பட்டதோடு 53பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்ட 23ஆவது...
Read moreDetailsலெபனானில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக ஐந்து இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, லெபனானில் மொத்தமாக ஐந்து இலட்சத்து இரண்டாயிரத்து...
Read moreDetailsபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து 40இலட்சத்துக்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிரித்தானியாவில் 40இலட்சத்து 777பேர் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். உலகளவில்...
Read moreDetailsஆப்ரிக்க நாட்டில் அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் 42 பேர் உயிரிழந்துள்ளனர். ஏமனைச் சேர்ந்த 60இற்கும் மேற்பட்ட அகதிகள் படகு ஒன்றில் ஜரோப்பா நோக்கி...
Read moreDetailsஆப்கானிஸ்தானில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க துருப்புக்கள், எதிர்வரும் செப்டம்பர் 11ஆம் திகதிக்குள் மீள பெறப்படும் என ஆப்கான் அரசாங்கம் அறிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து பாதுகாப்பு படையினரையும் மீள...
Read moreDetailsவேல்ஸில் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் இப்போது முதல் கொவிட்-19 தடுப்பூசி அளவைப் பெற்றுள்ளனர். மொத்தம் 1,602,939பேர் முதல் அளவுகளைக் கொண்டுள்ளனர். இது மொத்த மக்கள் தொகையில் 50.8...
Read moreDetailsஅனைத்து ஒன்றாரியோ பாடசாலைகளும் தொலைநிலைக் கற்றலுக்குச் செல்லும் என முதல்வர் டக்ஃபோர்ட் அறிவித்துள்ளார். பாடசாலைகள் பாதுகாப்பானவை என்றும் திறந்த நிலையில் இருக்கும் என்றும் கல்வி அமைச்சர் ஸ்டீபன்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.