பொது அவசரகால நிலைமை நீடிப்பு!
2025-12-28
தென்மேற்கு இங்கிலாந்தில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில், 20 பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்துள்ளனர். அத்துடன், இந்த வன்முறையின் போது பொலிஸாரின் வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டதோடு பொலிஸ் நிலையமும் தாக்குதலுக்குள்ளானது. பிரித்தானியாவில் போராட்டங்களைக்...
Read moreDetailsசீனாவில் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள கனேடியர்கள் மீதான இரகசிய விசாரணை கண்டனத்துக்குரியது என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். சீனாவில் உளவு பார்த்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட கனடா...
Read moreDetailsபிரேஸிலில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக இதுவரை ஒரு கோடியே 20இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிரேஸிலில் இதுவரை ஒரு...
Read moreDetailsநைஜரின் எல்லையான மாலிக்கு அருகிலுள்ள கிராமங்களில் நடந்த தாக்குதல்களில் 40பேர் உயிரிழந்துள்ளனர். இஸ்லாமிய அரசு மற்றும் அல்-கொய்தாவுடனான தொடர்புகளைக் கொண்ட ஆயுதக் குழுக்களால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது....
Read moreDetailsஅவுஸ்ரேலியாவில் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால், ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். சிட்னியின் மேற்கே வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், அங்கு இதுவரை 18,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும்...
Read moreDetailsஅமெரிக்காவில் கொலராடோ மாகாணத்தில் போல்டர் பகுதியில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில், மர்மநபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த பொலிஸாருக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். முன்னதாக...
Read moreDetailsபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும், ஐந்தாயிரத்து 342பேர் பாதிக்கப்பட்டதோடு 17பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை...
Read moreDetailsகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் நான்காயிரத்து 9349பேர் பாதிக்கப்பட்டதோடு 40பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 22ஆவது நாடாக...
Read moreDetailsரோமேனியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், ஒன்பது இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஒன்பது இலட்சத்து 858பேர் வைரஸ் தொற்றினால் மொத்தமாக...
Read moreDetailsஉலகளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து, மொத்தமாக பத்து கோடிக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். அத்துடன் தற்போதுவரை வைரஸ் தொற்றினால் 12கோடியே 42இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.