50,000 டொலர்களுடன் ஒருவர் கைது
2022-05-22
அளவெட்டி வாள் வெட்டு சம்பவம் – 5 பேர் கைது
2022-05-22
கொரோனா தொற்றுக்கு எதிரான மூன்றாவது தடுப்பூசியை பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு அபராதம் விதிப்பது தொடர்பில் சுகாதார அமைச்சு கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. சுகாதார அமைச்சின் சட்டப் பிரிவு இதுதொடர்பில் ...
Read moreஆஸ்திரியாவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா வைரஸ் தடுப்பூசி கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டமூலத்துக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சட்டமூலம் சட்ட ...
Read moreஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவில், பெரும்பாலான மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் இருப்பதாக தெரியவந்துள்ளது. அண்மைய தரவுகள் படி, ஆஸ்திரியாவில் 66 சதவீதமான மக்கள் தான் தடுப்பூசி போட்டுக் ...
Read moreஎத்தியேப்பியன் எயார்வேஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான தங்களது 737 மேக்ஸ் வகை விமானம் விபத்துக்குள்ளானதால் உயிரிழந்த 157 பேரது குடும்பத்தினருக்கு, இழப்பீடு வழங்க அமெரிக்க நீதிமன்றத்தில் போயிங் நிறுவனம் ...
Read moreபொது இடத்தில் முகக் கவசம் அணியாத தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான் ஓச்சாவுக்கு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தலைநகர் பாங்காக்கில் தடுப்பூசி கொள்முதல் குறித்து நடந்த ஆலோசனை கூட்டத்தில் ...
Read moreகொரோனா வைரஸ் (கொவிட்-19) கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறிய நோர்வே பிரதமர் எர்னா சோல்ப்பர்க்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறி பிறந்த நாள் கொண்டாடியதற்காகவே பிரதமர் எர்னா எர்னா ...
Read moreஹொங்கொங்கில் ஜனநாயகத்துக்கு ஆதரவாக போராடி வரும் முக்கியமான ஏழு பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன் சட்ட விரோதமாக கூட்டம் சேர்த்ததாகவும், அதனால் பெரிய அளவில் ...
Read moreஈஸ்டர் வார இறுதியில், ஒன்றாரியோவில் தங்கும் விடுதிகளை முன்பதிவு செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஹேஸ்டிங்ஸ் பிரின்ஸ் எட்வர்ட் பப்ளிக் ஹெல்த்தின் கூற்றுப்படி, செவ்வாய்க்கிழமை அதிகாலை 12:01 மணிக்கு ...
Read moreபுதிய கொரோனா வைரஸ் சட்டங்களின் ஒரு பகுதியாக, பிரித்தானியாவில் காரணமின்றி வெளிநாடு செல்ல முயற்சிக்கும் எவருக்கும் 5,000 பவுண்டுகள் அபராதம் விதிக்கும் சட்டம், அடுத்த வாரம் நடைமுறைக்கு ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.