கத்திரி வெயில் இன்று ஆரம்பமாகிறது.
2024-05-04
ஓகஸ்ட் 31ஆம் திகதிக்குப் பின்னர் அமெரிக்கா தனது குடிமக்களை வெளியேற்ற அனுமதிக்க முடியாது என தலிபான்கள் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர். இதனையடுத்து இரவு பகலாக அமெரிக்கா ஆயிரக்கணக்கானோரை ஆப்கானிஸ்தானில் ...
Read moreஆப்கானிஸ்தான் மக்களின் அமைதி மற்றும் முன்னேற்றத்துக்காக தொடர்ந்து ஆதரவு வழங்குவதாக, சீனா உறுதியளித்துள்ளது. இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் கருத்து தெரிவிக்கையில், ...
Read moreஅமெரிக்காவில் நடைபெற்ற சின்சினாட்டி பகிரங்க டென்னிஸ் தொடர், இனிதே நிறைவுப் பெற்றுள்ளது. விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வந்த இத்தொடரில், நடைபெற்று முடிந்த ஆண்கள் மற்றும் பெண்கள் ஒற்றையர் ...
Read moreஆப்கானிஸ்தானில் இருந்து இறுதி அமெரிக்கர் வெளியேறும் வரை தனது படைகளை அங்கு வைத்திருக்க அமெரிக்கா தீர்மானித்துள்ளது. அமெரிக்கப் படைகள் வெளியேற்றம் குறித்த விமர்சனங்களுக்கு பதிலளித்த அமெரிக்க ஜனாதிபதி ...
Read moreஆப்கானிஸ்தானில் இருந்து இதுவரை 3 ஆயிரத்து 200 அமெரிக்கர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக அமெரிக்க இராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறத் தொடங்கிய சூழ்நிலையைப் பயன்படுத்தி ...
Read moreஇந்தியா மீதான பயணக்கட்டுப்பாடுகளை அமெரிக்கா மேலும் தளர்த்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைவடைந்துள்ள நிலையில், மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முழுமையாக தடுப்பூசி பெற்றுள்ளவர்கள் இந்தியாவிற்கு வருவதால் ...
Read moreஅமெரிக்காவில் நோயெதிர்ப்பு குறைபாடுள்ள மக்கள் மூன்றாவது அளவு கொவிட் தடுப்பூசியை பெற அனுமதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கமைய, ஃபைஸர் மற்றும் மொடர்னா கொவிட-19 தடுப்பூசிகளுக்கான அவசரகால பயன்பாட்டு ...
Read moreஅமெரிக்காவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மூன்று கோடியை கடந்தது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, அமெரிக்காவில் மூன்று கோடியே ஐந்தாயிரத்து 800பேர் ...
Read moreஅமெரிக்காவை சேர்ந்தவர்கள் நாட்டுக்குள் நுழைவதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை கனடா நீக்கியுள்ளது. இதன்படி, அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள், தங்கள் நாட்டு கடைகளில் பொருட்களை வாங்குவதற்கும், விடுமுறையைக் ...
Read moreநீண்ட தடை, கொரோனா அச்சுறுத்தல் மற்றும் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக், இனிதே நிறைவுப் பெற்றுள்ளது. கடந்த ஆண்டு நடைபெறவிருந்த கோடைகால ஒலிம்பிக், கொரோனா ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.