Tag: அரசாங்கம்

மலேசிய பிரதமர் முகைதீன் யாசின் இராஜினாமா!

கடும் விமர்சனங்களுக்கு மத்தியில், மலேசிய பிரதமர் முகைதீன் யாசின், தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அரசாங்கத்தை தக்கவைத்துக்கொள்ள அவர் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் வீணாகிவிட்ட நிலையில், அவர் ...

Read moreDetails

இங்கிலாந்தில் 16- 17 வயதுக்குட்பட்டவர்களுக்கு கொவிட் தடுப்பூசியின் முதல் அளவை செலுத்த அரசாங்கம் முடிவு!

இங்கிலாந்தில் உள்ள 16 மற்றும் 17 வயதுக்குட்பட்டவர்கள் அனைவருக்கும் முதல் கொவிட் அளவு தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இதற்காக, எதிர்வரும் ஒகஸ்ட் 23ஆம் திகதிக்குள் முன்பதிவு ...

Read moreDetails

பிரித்தானியாவுக்கு வரும் சர்வதேச பயணிகளின் கொவிட் சோதனை விலை குறைப்பு!

பிரித்தானியாவுக்கு வரும் சர்வதேச பயணிகளின், கொரோனா வைரஸ் சோதனைகளுக்கான விலையை தேசிய சுகாதார சேவை குறைத்துள்ளது என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. பச்சை பட்டியலிடப்பட்ட நாடுகளிலிருந்து வரும் மற்றும் ...

Read moreDetails

அத்தியாவசியமானவர்களை மாத்திரமே வேலைக்கு அழைக்குமாறு அறிவிப்பு

அரச அலுவலகங்களுக்கு சேவைக்காக அத்தியாவசியமானவர்களை மாத்திரமே அழைக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இந்த நடைமுறை அமுலுக்கு வரவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர ...

Read moreDetails

நாடளாவிய ரீதியில் முடக்கம் அமுல்படுத்தப்படாது – அரசாங்கம்

நாடளாவிய ரீதியில் முடக்கம் அமுல்படுத்தப்படாதென அரசாங்கம் அறிவித்துள்ளது. நாட்டில் நிலவி வரும் கொவிட் -19 நிலைமை குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் நடைபெற்ற முக்கியமான கலந்துரையாடலைத் தொடர்ந்து, ...

Read moreDetails

தேவை ஏற்பட்டால் முடக்கம் அமுல்படுத்தப்படும் – அரசாங்கம்

நாட்டில் தேவை ஏற்பட்டால் மட்டுமே முடக்கம் அமுல்படுத்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. தேவைகளின் அடிப்படையில் எந்த முடிவும் எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சுதர்ஷினி பெர்னாண்டோபுல்லே ...

Read moreDetails

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலம் இந்த வாரம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படாது – அரசாங்கம்

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலம் இந்த வாரம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படாதென அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ இன்று (புதன்கிழமை) ...

Read moreDetails

தமிழ் மக்களின் ஒற்றுமையின்மையை அரசாங்கம் பயன்படுத்தி கொள்வதாக சிறிதரன் குற்றச்சாட்டு!

தமிழ் மக்களின் ஒற்றுமையின்மையை பயன்படுத்தி, தமிழர் பகுதிகளில் பெரும்பான்மையினருக்கு உயர் நியமனங்களை அரசாங்கம் வழங்குகின்றதென நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் குற்றம் சுமத்தியுள்ளார். கிளிநொச்சியில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே ...

Read moreDetails

12 வயதிற்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து ஆராய்வு!

இலங்கையில் 12 வயதிற்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக மருந்து உற்பத்தி வழங்கல் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர் ...

Read moreDetails

அரசாங்கத்திடம் தஞ்சம் புகுந்துள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள் குறித்து முகைதீன் கவலை!

முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக அரகேறிய அநீதியை மறந்து அரசாங்கத்திடம் தஞ்சம் புகுந்துள்ள அரசியல்வாதிகளை நினைக்கும்போது வெட்கமாக இருக்கின்றதென தேசிய விடுதலை மக்கள் முண்ணனியின் தலைவர் முஸம்மில் முகைதீன் ...

Read moreDetails
Page 11 of 15 1 10 11 12 15
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist