அஸ்வசும விண்ணப்பங்கள் தொடர்பில் அறிவிப்பு!
2024-03-22
பெற்றோர்களின் கவனத்திற்கு!
2024-03-28
ஹமாஸின் கோரிக்கைக்கு அமெரிக்கா மறுப்பு!
2024-03-28
ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களை அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள நிலையில், போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கிருக்கும் இந்தியர்களை ...
Read moreஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலையும், தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் அந்நாட்டு ஜனாதிபதி அஷ்ரப் கானி தஜகிஸ்தானில் தஞ்சமடைந்துள்ளார். இந்த நிலையில், 20 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆப்கானிஸ்தானில் மீண்டும் தாலிபான்கள் ...
Read moreஆப்கானிஸ்தானில் உள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான விசேட வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. சுமார் 50 இலங்கையர்கள் ஆப்கானிஸ்தானில் வசிப்பதாக வௌிவிவகார அமைச்சர், பேராசிரியர் ...
Read moreகிட்டதட்ட ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதி முழுவதும் தற்போது தலிபான்களின் கட்டுப்பாட்டில் வந்துள்ள நிலையில், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் நடத்த மோதல்களில் பொது மக்கள் சுமார் 1,000 ...
Read moreபிரித்தானிய குடிமக்கள் வெளியேற உதவுவதற்காக, சுமார் 600 பிரித்தானிய துருப்புக்கள் ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பப்பட உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. நாட்டின் இரண்டாவது பெரிய நகரான கந்தஹார் மற்றும் கஜினி ...
Read moreஆப்கானிஸ்தானில் தலிபான்கள் பெரும்பாலான பகுதிகளை கைப்பற்றி அரசாங்கத்துக்கு கடும் நெருக்கடியை கொடுத்து வருகின்ற நிலையில், இராணுவ தளபதியை அந்நாட்டு ஜனாதிபதி மாற்றியுள்ளார். அரசாங்க ஆதரவு படைகளை ஒன்று ...
Read moreபோர் களமாக மாறியுள்ள ஆப்கானிஸ்தானிலிருந்து புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை, 3.90 இலட்சமாக அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனிதநேய விவகாரக் குழு தெரிவித்துள்ளது. தலிபான்களின் தாக்குதலுக்கு பயந்து சொந்த ...
Read moreஅண்மையில் கைப்பற்றப்பட்ட ஆப்கானிஸ்தான் குண்டூஸ் பிராந்தியத்தில் நூற்றுக்கணக்கான அரச படையினர் தலிபான்களிடம் சரணடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான வீரர்கள், பொலிஸார் மற்றும் ...
Read moreஆப்கானிஸ்தானில் போர்நிறுத்தத்திற்கான சர்வதேச அழைப்புகளை தலிபான்கள் நிராகரித்துள்ளனர். முக்கிய வடக்கு நகரமான குண்டூஸையும், சர்-இ-புல் மற்றும் டலோகானையும் தலிபான்கள் கைப்பற்றியதாக கூறப்படுகிறது. ஐந்து பிராந்திய தலைநகரங்கள் தலிபான்களிடம் ...
Read moreஆப்கானிஸ்தானிலிருந்து வெளிநாட்டு துருப்புக்கள் வெளியேறியதையடுத்து தொடர்ந்து முன்னேறி வரும் தலிபான்கள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரே நாளில் மூன்று நகரங்களைக் கைப்பற்றியுள்ளனர். இதில் அரசாங்கத்துக்கு கேந்திர மற்றும் இராணுவ ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.