முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கொழும்பில் 08 மணி நேர நீர்வெட்டு!
2025-12-20
இந்திய இராணுவ வலைதளங்களை பாகிஸ்தானைச் சேர்ந்த சைபர் குழுக்கள் குறிவைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அண்மைக்காலமாக இந்திய இணையத் தளங்கள் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகிவரும் நிலையில், இது பாகிஸ்தானின் ...
Read moreDetailsகாஷ்மீரின் இமயமலைப் பகுதியில் உள்ள இரண்டு நீர்மின் திட்டங்களில் நீர்த்தேக்கத் திறனை அதிகரிக்கும் பணிகளை இந்தியா தொடங்கியுள்ளதாக நம்பகத் தகுந்த வட்டாரங்களை மேற்கொள்ளிட்டு ரொயட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ...
Read moreDetailsபாகிஸ்தானில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்ய இந்திய மத்திய அரசு தடை விதித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காஷ்மீரில் நடத்தப்பட்ட தாக்குதலையடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா ...
Read moreDetailsநித்திய இளைப்பாறிய பரிசுத்த பாப்பரசரின் நல்லடக்க ஆராதனைகளில் கலந்து கொள்வதற்காக இந்தியா சார்பில் ஜனாதிபதி திரௌபதி முர்மு, மத்திய நாடாளுமன்ற விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு, மத்திய ...
Read moreDetailsஅமெரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த காங்கிரஸ் எம்.பியும் மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி, காஷ்மீரின் பஹல்காமில் நேற்று முன்தினம் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, தனது பயணத்தை பாதியில் ...
Read moreDetailsஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் 26 பேர் கொல்லப்பட்ட கொடிய பயங்கரவாத தாக்குதலை அடுத்து, பாகிஸ்தானுக்கு எதிராக தொடர்ச்சியான இராஜதந்திர மற்றும் மூலோபாய எதிர் நடவடிக்கைகளை இந்தியா புதன்கிழமை (23) ...
Read moreDetails2024-25 சீசனுக்கான முன்னணி ஆடவர் அணிக்கான வருடாந்திர மத்திய ஒப்பந்தங்களை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) இன்று (21) அறிவித்தது. அதில், கடந்த ஆண்டு உள்வாங்கப்படாமல் ...
Read moreDetailsகவுதம் கம்பீர் தலைமையிலான இந்திய தேசிய ஆடவர் கிரிக்கெட் அணியின் பயிற்சிக் குழுவிலிருந்து துடுப்பாட்ட பயிற்சியாளர் அபிஷேக் நாயர் மற்றும் களத்தடுப்பு பயிற்சியாளர் டி. திலீப் ஆகியோரை ...
Read moreDetailsராம நவமி ஊர்வலங்களுக்காக இந்தியாவின் பல மாநிலங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பதற்றமான பகுதிகளில் அமைதியை உறுதி செய்வதற்காக ஆயிரக்கணக்கான பொலிஸார் மற்றும் படையினர் நிறுத்தப்பட்டுள்ளதுடன், கொண்டாட்டங்கள் ட்ரோன்கள் ...
Read moreDetailsஇந்திய சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த யாழைச் சேர்ந்த இரு மீனவர்கள் விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இருந்து கடந்த 15ஆம் திகதி மீன் ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.