• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
பஹல்காம் தாக்குதல் எதிரொலி; பாகிஸ்தானிக்கு எதிரான இந்தியாவின் அதிரடி நடவடிக்கை!

பஹல்காம் தாக்குதல் எதிரொலி; பாகிஸ்தானிக்கு எதிரான இந்தியாவின் அதிரடி நடவடிக்கை!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2025/04/24
in ஆசிரியர் தெரிவு, இந்தியா, முக்கிய செய்திகள்
70 1
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் 26 பேர் கொல்லப்பட்ட கொடிய பயங்கரவாத தாக்குதலை அடுத்து, பாகிஸ்தானுக்கு எதிராக தொடர்ச்சியான இராஜதந்திர மற்றும் மூலோபாய எதிர் நடவடிக்கைகளை இந்தியா புதன்கிழமை (23) அறிவித்தது.

“எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு” எதிரான ஒரு தீர்க்கமான நிலைப்பாடாக இந்திய வெளிவிவகார அமைச்சு பல நடவடிக்கைகளை கோடிட்டுக் காட்டியது,

இதில் மூன்று போர்களைச் சந்தித்த சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை காலவரையின்றி நிறுத்தி வைத்தல், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் மக்களிடையேயான தொடர்புக்கான ஒரு முக்கிய இணைப்பான அட்டாரி-வாகா எல்லையில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியை உடனடியாக மூடுதல் ஆகியவையும் அடங்கும்.

இருதரப்பு உறவுகளுக்கு மேலும் ஒரு அடியாக, சார்க் விசா விலக்கு திட்டத்தின் கீழ் பாகிஸ்தானியர்கள் இந்தியாவிற்கு பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

முன்னர் வழங்கப்பட்ட அனைத்து விசாக்களும் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே இந்தியாவில் இருப்பவர்கள் 48 மணி நேரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.

Image

பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய வெளிவிகார அமைச்சு வெளியிட்ட 5 முக்கிய அறிவிப்புகள்:

01. சிந்து நதி நீர் ஒத்துழைப்பு இடைநிறுத்தம்

சிந்து நதி அமைப்பிலிருந்து ஆண்டுதோறும் 39 பில்லியன் கன மீட்டர் நீர் இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்குப் பாயும் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா இடைநிறுத்தியுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான நதி நீர் பகிர்வை நிர்வகிக்கும் இந்த ஒப்பந்தம், பல வருட மோதல்களுக்கு மத்தியிலும் கூட ஒத்துழைப்பின் அடையாளமாக நீண்ட காலமாகக் கருதப்படுகிறது.

02. அட்டாரி-வாகா எல்லை மூடல்

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் மக்களிடையேயான தொடர்புக்கு முக்கியமான இடமான அட்டாரி-வாகா எல்லையில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி உடனடியாக மூடப்பட்டுள்ளது.

செல்லுபடியாகும் ஆவணங்களுடன் எல்லையைக் கடந்தவர்கள் 2025 மே முதலாம் திகதிக்கு முன்பு பாகிஸ்தானுக்குத் திரும்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

03. சார்க் விசா விலக்கு திட்டத்தை கட்டுப்படுத்துதல்

சார்க் விசா விலக்கு திட்டத்தின் கீழ் பாகிஸ்தானியர்கள் இந்தியாவிற்கு பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது, முன்னர் வழங்கப்பட்ட அனைத்து விசாக்களும் இரத்து செய்யப்பட்டதாகக் கருதப்படுகிறது.

ஏற்கனவே நாட்டில் உள்ளவர்கள் வெளியேற 48 மணிநேரம் அவகாசம் வழங்கப்படுகிறது.

04. இராணுவ ஆலோசகர்களை வெளியேற்றுதல்

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தில் உள்ள பாதுகாப்பு, கடற்படை மற்றும் விமான ஆலோசகர்களை புது டெல்லி ஆளுமையற்றவர்களாக அறிவித்துள்ளது, அவர்கள் இந்தியாவை விட்டு வெளியேற ஒரு வாரம் அவகாசம் அளித்துள்ளது.

இதேபோன்ற நடவடிக்கையில், இஸ்லாமாபாத்தில் உள்ள உயர் ஸ்தானிகராலயத்தில் இருந்து புது டெல்லி தனது சொந்த பாதுகாப்பு, கடற்படை மற்றும் விமான அதிகாரிகளையும் திரும்பப் பெறும்.

05. உயர் ஸ்தானிகராலய ஊழியர்களின் எண்ணிக்கை குறைப்பு

புது டெல்லியில் தனது இராஜதந்திர பிரசன்னத்தை 30 ஆகக் குறைக்குமாறு பாகிஸ்தானை இந்தியா கேட்டுக் கொண்டுள்ளது.
இது தூதரகத்தின் தற்போதைய செயல்பாட்டுத் திறனை 55 ஆகக் குறைத்துள்ளது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் பிற உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட 2.5 மணி நேர பாதுகாப்பு அமைச்சரவைக் குழு (CCS) கூட்டத்திற்குப் பின்னர் பாகிஸ்தானுக்கு எதிரான துணிச்சலான இராஜதந்திர தாக்குதல் அறிவிக்கப்பட்டது.

Related

Tags: jammu and kashmirNarendra ModiPahalgamPakistanஇந்தியாநரேந்திர மோடிபஹல்காம்பாகிஸ்தான்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஸ்ரீ தலதா வழிபாடு: சிறப்பு ரயில் சேவை இடைநிறுத்தம்!

Next Post

மாணவர்களுக்கு போசாக்கு உணவு திட்டம் தொடர்பில் அரசாங்கம் தீர்க்கம்ன தீர்மானம்!

Related Posts

சென்னை வொண்டர்லா’ கேளிக்கை மற்றும் நீர் விளையாட்டுப் பூங்காவை திறந்துவைத்தார் முதல்வர் ஸ்டாலின் !
இந்தியா

சென்னை வொண்டர்லா’ கேளிக்கை மற்றும் நீர் விளையாட்டுப் பூங்காவை திறந்துவைத்தார் முதல்வர் ஸ்டாலின் !

2025-12-02
சமூக ஊடகத் தடை; அரசாங்கத்துக்கு எதிராக வழக்குத் தாக்கல்!
அவுஸ்ரேலியா

சமூக ஊடகத் தடை; அரசாங்கத்துக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025-12-02
ஹொங்கொங் தீ விபத்து: விசாரணைக்காக சுயாதீன குழு!
உலகம்

ஹொங்கொங் தீ விபத்து: விசாரணைக்காக சுயாதீன குழு!

2025-12-02
திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதி முற்றாக போக்குவரத்துக்கு தடை!
கிழக்கு மாகாணம்

திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதி முற்றாக போக்குவரத்துக்கு தடை!

2025-12-02
நிவாரணப் பொருட்களுடன் எமிரேட்ஸிலிருந்து வந்த சிறப்பு விமானம்!
இலங்கை

நிவாரணப் பொருட்களுடன் எமிரேட்ஸிலிருந்து வந்த சிறப்பு விமானம்!

2025-12-02
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐக்கிய அரபு  இராஜ்ஜியம் உதவி!
இலங்கை

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐக்கிய அரபு இராஜ்ஜியம் உதவி!

2025-12-02
Next Post
மாணவர்களுக்கு போசாக்கு உணவு திட்டம் தொடர்பில் அரசாங்கம் தீர்க்கம்ன தீர்மானம்!

மாணவர்களுக்கு போசாக்கு உணவு திட்டம் தொடர்பில் அரசாங்கம் தீர்க்கம்ன தீர்மானம்!

IPL 2025; ஹைதராபாத்தை வீழ்த்தி மூன்றாவது இடத்துக்கு முன்னேறிய மும்பை!

IPL 2025; ஹைதராபாத்தை வீழ்த்தி மூன்றாவது இடத்துக்கு முன்னேறிய மும்பை!

நாட்கூலி முறைமை இல்லாதொழிப்பதே நிறந்தர தீர்வு-ஜீவன் தொண்டமான்!

நாட்கூலி முறைமை இல்லாதொழிப்பதே நிறந்தர தீர்வு-ஜீவன் தொண்டமான்!

  • Trending
  • Comments
  • Latest
கம்பளையில் 16 வயது சிறுமி கொலை –  சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

கம்பளையில் 16 வயது சிறுமி கொலை – சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

2025-11-15
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

2025-11-13
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
திரையரங்குகளில் வெளியாகவுள்ள 7G ரெயின்போ காலனி 2 !

திரையரங்குகளில் வெளியாகவுள்ள 7G ரெயின்போ காலனி 2 !

2025-11-02
சமூக ஊடகத் தடை; அரசாங்கத்துக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

சமூக ஊடகத் தடை; அரசாங்கத்துக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

0
சென்னை வொண்டர்லா’ கேளிக்கை மற்றும் நீர் விளையாட்டுப் பூங்காவை திறந்துவைத்தார் முதல்வர் ஸ்டாலின் !

சென்னை வொண்டர்லா’ கேளிக்கை மற்றும் நீர் விளையாட்டுப் பூங்காவை திறந்துவைத்தார் முதல்வர் ஸ்டாலின் !

0
வர்த்தக கொந்தளிப்புக்கு மத்தியில் பிரான்ஸ் ஜனாதிபதி சீனா பயணம்!

வர்த்தக கொந்தளிப்புக்கு மத்தியில் பிரான்ஸ் ஜனாதிபதி சீனா பயணம்!

0
திருகோணமலை சீனக்குடா துப்பாக்கிச்சூடு – கைவிடப்பட்ட நிலையில் மோட்டார் சைக்கிள் கண்டுபிடிப்பு!

திருகோணமலை சீனக்குடா துப்பாக்கிச்சூடு – கைவிடப்பட்ட நிலையில் மோட்டார் சைக்கிள் கண்டுபிடிப்பு!

0
ஹொங்கொங் தீ விபத்து: விசாரணைக்காக சுயாதீன குழு!

ஹொங்கொங் தீ விபத்து: விசாரணைக்காக சுயாதீன குழு!

0
சென்னை வொண்டர்லா’ கேளிக்கை மற்றும் நீர் விளையாட்டுப் பூங்காவை திறந்துவைத்தார் முதல்வர் ஸ்டாலின் !

சென்னை வொண்டர்லா’ கேளிக்கை மற்றும் நீர் விளையாட்டுப் பூங்காவை திறந்துவைத்தார் முதல்வர் ஸ்டாலின் !

2025-12-02
சமூக ஊடகத் தடை; அரசாங்கத்துக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

சமூக ஊடகத் தடை; அரசாங்கத்துக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025-12-02
வர்த்தக கொந்தளிப்புக்கு மத்தியில் பிரான்ஸ் ஜனாதிபதி சீனா பயணம்!

வர்த்தக கொந்தளிப்புக்கு மத்தியில் பிரான்ஸ் ஜனாதிபதி சீனா பயணம்!

2025-12-02
திருகோணமலை சீனக்குடா துப்பாக்கிச்சூடு – கைவிடப்பட்ட நிலையில் மோட்டார் சைக்கிள் கண்டுபிடிப்பு!

திருகோணமலை சீனக்குடா துப்பாக்கிச்சூடு – கைவிடப்பட்ட நிலையில் மோட்டார் சைக்கிள் கண்டுபிடிப்பு!

2025-12-02
ஹொங்கொங் தீ விபத்து: விசாரணைக்காக சுயாதீன குழு!

ஹொங்கொங் தீ விபத்து: விசாரணைக்காக சுயாதீன குழு!

2025-12-02

Recent News

சென்னை வொண்டர்லா’ கேளிக்கை மற்றும் நீர் விளையாட்டுப் பூங்காவை திறந்துவைத்தார் முதல்வர் ஸ்டாலின் !

சென்னை வொண்டர்லா’ கேளிக்கை மற்றும் நீர் விளையாட்டுப் பூங்காவை திறந்துவைத்தார் முதல்வர் ஸ்டாலின் !

2025-12-02
சமூக ஊடகத் தடை; அரசாங்கத்துக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

சமூக ஊடகத் தடை; அரசாங்கத்துக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025-12-02
வர்த்தக கொந்தளிப்புக்கு மத்தியில் பிரான்ஸ் ஜனாதிபதி சீனா பயணம்!

வர்த்தக கொந்தளிப்புக்கு மத்தியில் பிரான்ஸ் ஜனாதிபதி சீனா பயணம்!

2025-12-02
திருகோணமலை சீனக்குடா துப்பாக்கிச்சூடு – கைவிடப்பட்ட நிலையில் மோட்டார் சைக்கிள் கண்டுபிடிப்பு!

திருகோணமலை சீனக்குடா துப்பாக்கிச்சூடு – கைவிடப்பட்ட நிலையில் மோட்டார் சைக்கிள் கண்டுபிடிப்பு!

2025-12-02
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.