Tag: இந்தியா

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை காண இரசிகர்களுக்கு அனுமதி!

கிரிக்கெட் இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை காண, 4,000 இரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தி ஹாம்ப்ஷைர் ...

Read moreDetails

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு பணி நியமன ஆணையை வழங்கினார் ஸ்டாலின்!

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த குடும்பத்தினரின் வாரிசுகளுக்கு பணி நியமன  ஆணையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி வைத்துள்ளார். தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் ...

Read moreDetails

இந்தியாவின் கொரோனா நிலைமை!

இந்தியாவில் நேற்று (வியாழக்கிழமை) ஒரேநாளில் 2 இலட்சத்து 59 ஆயிரத்து 269 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 60 ...

Read moreDetails

இந்திய கொவிட் மாறுபாடு பிரித்தானிய கொவிட் மாறுபாடை விட 50 சதவீதம் அதிகமாக பரவக்கூடியது!

இந்தியாவில் முதன்முதலில் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸின் மாறுபாடு, பிரித்தானியாவில் ஆதிக்கம் செலுத்தும் வகையை விட 50 சதவீதம் அதிகமாக பரவக்கூடியதாக இருக்கும் என்று வேல்ஸ் முதலமைச்சர் ...

Read moreDetails

கொரோனா தொற்று : மூன்றாவது அலை குறித்த எச்சரிக்கை!

கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசி போடுவதை அதிகரிக்காவிட்டால் இந்தியாவில் 3 ஆவது அலை ஏற்படுவதை தடுக்க முடியாது என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா தொற்றுக்கான விதிமுறைகள் ...

Read moreDetails

அதிகரிக்கும் மரணங்களால் மருத்துவர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர்!

இந்தியாவில் கொரோனா தொற்றினால் ஏற்படும் மரணங்கள் அதிகரித்து செல்கின்ற நிலையில், மருத்துவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகுவதாக தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து ஹைதராபாத்தை சேர்ந்த மூத்த மருத்துவரான ...

Read moreDetails

கேரளாவில் 3 அடுக்கு உத்தரவு பிறப்பிப்பு!

கேரளாவில் கொரோனா தொற்று அதிகம் உள்ள இடங்களில் மூன்று அடுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் கொரோனா தொற்றின் 2ஆவது அலை கட்டுக்கடங்காத பாதிப்புகளை எதிர்கொண்டு ...

Read moreDetails

தமிழகத்தில் அடுத்த இரண்டு வாரங்களில் கொரோனா தொற்று உச்சத்தை தொடும் என எச்சரிக்கை!

தமிழகம், அசாம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் அடுத்த இரண்டு வாரங்களில் கொரோனா அலை உச்சத்தை தொடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவல் குறித்து கணிப்பதற்காக ...

Read moreDetails

சிங்கப்பூரில் இனங்காணப்பட்ட வைரஸ் இந்தியாவில் மூன்றாவது அலையை ஏற்படுத்தும் – கெஜ்ரிவால் எச்சரிக்கை!

சிங்கப்பூரில் கண்டறியப்பட்டுள்ள கொரோனா வைரஸின் புதிய பிறழ்வால் இந்தியாவில் கொரோனா தொற்றின் 3ஆவது அலை வீசக்கூடும் என டெல்லி முதலமைச்சர் அரவிந் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இந்த மூன்றாவது ...

Read moreDetails

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் கடந்த சில வாரங்களாக குறைவடைந்து செல்கிறது. அந்தவகையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் புதிதாக 2 இலட்சத்து 67 ஆயிரத்து 174 பேர் ...

Read moreDetails
Page 79 of 93 1 78 79 80 93
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist