எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!
2026-04-08
சிறந்த நடவடிக்கைகளை பின்பற்றினால் தடுப்பூசி வீணாவதை முற்றிலுமாக தடுக்க முடியும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மாநில மற்றும் மாவட்ட ...
Read moreDetailsகொரோனா தொற்றின் தாக்கம் அதிகம் உள்ள 9 மாநில பிரதிநிதிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். காணொலி வாயிலாக நடைபெற்றுவரும் குறித்த ஆலோசனை கூட்டத்தில் ...
Read moreDetailsஉலகளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 34இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, உலகளவில் கொவிட்-19 தொற்றினால் மொத்தமாக 34இலட்சத்து நான்காயிரத்திற்கும் ...
Read moreDetailsஇந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை ஆரம்பித்த நாளில் இருந்து இதுவரை 244 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. இவ்வாறு உயிரிழந்துள்ளவர்களில் அதிகபட்சமாக நேற்று ...
Read moreDetailsஇந்தியாவில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை நேற்று (திங்கட்கிழமை) ஒரேநாளில் 4 ஆயிரத்தை கடந்துள்ளது. இதன்படி 4 ஆயிரத்து 340 பேர் நேற்று ஒரேநாளில் உயிரிழந்துள்ளனர். ...
Read moreDetailsகொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு 2-டிஜி (டியோக்ஸி டி குளுக்கோஸ்) என்ற தடுப்பு மருந்தை பயன்படுத்துவதற்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் மற்றும் ...
Read moreDetailsகுஜராத் மாநிலத்தில் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது. குறித்த மாநிலத்தின் ராஜ்கோட் நகரின் தெற்கு பகுதியில் 182 கிலோமீற்றர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ...
Read moreDetailsஇந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கணிசமாக குறைவடைந்துள்ளது. அந்தவகையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரேநாளில் 2 இலட்சத்து 81 ஆயிரத்து 860 பேர் புதிதாக தொற்று உள்ளாகியுள்ளனர். ...
Read moreDetailsஅரபிக் கடலில் உருவாகியுள்ள புயல் வலுப்பெற்றுள்ளதன் காரணமாக தமிழகத்திற்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் 5 நாட்களுக்கு இடி, மின்னல், சூறைக்காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடும் ...
Read moreDetailsஇந்தோனேஷியாவின் சுமத்ரா தீவின் வடமேற்கு கடற்கரையில் 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது என்று ஜேர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் (ஜிஎஃப்இசட்) தெரிவித்துள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.