முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!
2025-12-17
சூடானின் ஆளும் இராணுவம், ஆறு தூதர்களை பதவி நீக்கம் செய்துள்ளது மற்றும் பாதுகாப்புப் படைகள் ஜனநாயக ஆதரவு எதிர்ப்பாளர்கள் மீதான ஒடுக்குமுறையை கடுமையாக்கியுள்ளன. அரச ஊடகங்களில் நேற்று ...
Read moreDetailsசீனாவில் இருந்து தாய்வான் வளர்ந்து வரும் இராணுவ மற்றும் அரசியல் அழுத்தத்தை எதிர்கொள்ளும் நிலையில், தாய்வானை பாதுகாக்க அமெரிக்கா உறுதி கொண்டுள்ளது என ஜனாதிபதி ஜோ பைடன் ...
Read moreDetailsபிரித்தானியாவில் நான்காவது நாளாக தொடரும் நீண்ட வரிசைகள் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடுதலுக்குப் பிறகு, எரிபொருள் விநியோக சிக்கல்களை எளிதாக்க இராணுவம் தயாராக உள்ளது. பொதுமக்கள் ...
Read moreDetailsதேசிய சுகாதார சேவை மீதான அழுத்தத்தைக் குறைக்க, இந்த வார இறுதியில் ஸ்கொட்லாந்தின் சில பகுதிகளுக்கு இராணுவ வீரர்கள் அனுப்பப்படவுள்ளனர். இவர்கள் அங்கு பரபரப்பாக செயற்படும் ஆம்புலன்ஸ் ...
Read moreDetailsகொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கையை சமாளிக்க உதவி தேவைப்படும் மருத்துவமனைகளுக்கு ஆதரவாக வட அயர்லாந்திற்கு சுமார் 100 இராணுவ மருத்துவர்களை அனுப்ப பாதுகாப்பு அமைச்சகம் கோரிக்கை விடுத்துள்ளது. ...
Read moreDetailsவேல்ஸ் ஆம்புலன்ஸ் (மருத்துவ அவசர ஊர்தி) சேவைக்கு உதவ இராணுவத்தினர் மீண்டும் அழைக்கப்பட்டுள்ளனர். கொவிட் தொற்றுகளிலிருந்து அதிகரித்து வரும் அழுத்தத்தை எதிர்கொள்வதால் இந்த ஆதரவு கோரப்பட்டுள்ளது. இது ...
Read moreDetailsமியன்மார் இராணுவத்திற்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நேற்று திடீரென இடம்பெற்ற துப்பாக்கிச் சண்டையில் 20 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். இதனையடுத்து, மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக ...
Read moreDetailsஉடுப்பிட்டியில் இரண்டு பகுதியினருக்கு இடையே இடம்பெற்று வந்த மோதல் ஊர்ப் பிரச்சினையாக மாறியதை அடுத்து பொலிஸாரின் கோரிக்கைக்கு அமைய இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. உடுப்பிட்டி இலகடி மற்றும் ...
Read moreDetailsயாழ்ப்பாணம்- குருநகர் பகுதியில் ஒரு தொகுதி வெடி மருந்துக்களை இராணுவத்தினர் மீட்டுள்ளனர். குருநகர் பகுதியில் சட்டவிரோதமாக வெடிபொருட்கள் கையாளப்படுவதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் திடீர் ...
Read moreDetailsமத்திய மியன்மாரில் இராணுவத்துக்கு எதிரான மோதல் 25பேர் உயிரிழந்துள்ளதாக மனித உரிமை கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது. தலைநகர் நய்பிடாவிற்கு வடக்கே சுமார் 300 கி.மீ (200 மைல்) ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.