Tag: இராணுவம்

ஆப்கானிஸ்தானில் தலிபான்களை குறிவைத்து வான் தாக்குதல்: 33பேர் உயிரிழப்பு- 19பேர் காயம்!

ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளை குறிவைத்து இராணுவம் நடத்திய வான் தாக்குதலில், 33 பயங்கரவாதிகள் உயிரிழந்ததோடு 19பேர் காயமடைந்தனர். வடக்கு பால்க் மாகாணத்தின் கல்தார் மற்றும் ஷோர்டெபா மாவட்டங்களில், ...

Read moreDetails

பலுசிஸ்தானில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் 5 வீரர்கள் கொல்லப்பட்டனர்: பாகிஸ்தான் இராணுவம் அறிவிப்பு

பலுசிஸ்தானின் சிபி மாவட்டத்தில் ரோந்துப் கட்சியை ( patrolling party) பயங்கரவாதிகள் குறிவைத்து தாக்கியதில், ஐந்து பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாக இராணுவம் நேற்று (வெள்ளிக்கிழமை) அறிவித்துள்ளது. இந்த ...

Read moreDetails

இஸ்ரேலின் புதிய பிரதமராக நெஃப்தலி பென்னெட் பதவியேற்பு!

நீண்ட இழுபறி மற்றும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், இஸ்ரேலின் புதிய பிரதமராக நெஃப்தலி பென்னெட் பதவியேற்றுள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) 120 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில்,பெரும் பாலான ...

Read moreDetails

மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கெதிரான போராட்டத்தில் ஈடுப்பட்ட 1,25,000பேர் பணி இடைநீக்கம்!

மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் ஈடுப்பட்ட 1,25,000 பேரை அந்நாட்டு இராணுவம் பணி இடைநீக்கம் செய்துள்ளது. இராணுவத்தின் ஆட்சி கவிழ்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்ட நிகழ்வில் ...

Read moreDetails

முள்ளிவாய்க்கால் நினைவிடத்திற்கு உள்நுழையும் பாதைகள் அனைத்துக்கும் தடை- கண்காணிப்பு நடவடிக்கையில் இராணுவம்!

முள்ளிவாய்க்கால் நினைவிடத்திற்கு உள்நுழையும் பாதைகள் அனைத்துக்கும் இராணுவத்தினரால் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதிக்கு செல்லும் பிரதான வீதி உட்பட ஏனைய பாதைகளில் இராணுவத்தினர் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு ...

Read moreDetails

மியன்மாரில் கடந்த அரசாங்கத்தை சேர்ந்த நாடாளுமன்ற அரசியல் தலைவர்கள் பயங்கரவாதிகளாக அறிவிப்பு!

தென்கிழக்கு ஆசிய நாடான மியன்மாரில், ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை கவிழ்த்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ள இராணுவம், கடந்த அரசாங்கத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் ...

Read moreDetails

ஒன்ராறியோ மாகாணத்திற்கு இராணுவ- செஞ்சிலுவை சங்க மருத்துவ குழுக்களை அனுப்பும் மத்திய அரசாங்கம்!

ஒன்ராறியோ மாகாணத்திற்கு இராணுவ மற்றும் செஞ்சிலுவை சங்க மருத்துவ குழுக்களை அனுப்பப்போவதாக கனடாவின் மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் நேற்று (திங்கட்கிழமை) கொரோனா வைரஸ் ஒன்ராறியோ ...

Read moreDetails

யாழ்ப்பாணத்தில் மக்களின் காணிகளை மீண்டும் கையகப்படுத்தும் முயற்சியில் இராணுவம்

யாழ்ப்பாணம்- வலி.வடக்கிலுள்ள 10 குடும்பங்களின் காணிகளை, மீண்டும் கையகப்படுத்துவதற்கு இராணுவம் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக வலி.வடக்கு மீள் குடியேற்ற தலைவரும் பிரதேச சபை உறுப்பினருமான ச.சஜீவன் கூறியுள்ளார். ...

Read moreDetails

உத்தரக்காண்ட் பனிச்சரிவில் சிக்கிய 8 பேர் உயிரிழப்பு: 384 பேர் மீட்பு

உத்தரக்காண்ட் மாநிலத்தில் நிகழ்ந்த பனிச்சரிவில் சிக்கிய 8பேர் உயிரிழந்துள்ளதுடன் 384 பேர் மீட்கப்பட்டுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது. உத்தரக்காண்ட்- சாமோலி மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவும் பலத்த மழையும் கடந்த ...

Read moreDetails

மியன்மாரில் இராணுவத்தினரின் வான்வழித் தாக்குதலில் குழந்தைகள் கொல்லப்பட்டதாக தகவல்!

மியன்மார் நாட்டில் இராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் குழந்தைகள் கொல்லப்பட்டதாக மனிதாபிமான உதவிக் குழு தெரிவித்துள்ளது. மியன்மாரின் தென்கிழக்குப் பகுதியில் அந்நாட்டு இராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்துவதாக ...

Read moreDetails
Page 5 of 6 1 4 5 6
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist