முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!
2025-12-17
ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளை குறிவைத்து இராணுவம் நடத்திய வான் தாக்குதலில், 33 பயங்கரவாதிகள் உயிரிழந்ததோடு 19பேர் காயமடைந்தனர். வடக்கு பால்க் மாகாணத்தின் கல்தார் மற்றும் ஷோர்டெபா மாவட்டங்களில், ...
Read moreDetailsபலுசிஸ்தானின் சிபி மாவட்டத்தில் ரோந்துப் கட்சியை ( patrolling party) பயங்கரவாதிகள் குறிவைத்து தாக்கியதில், ஐந்து பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாக இராணுவம் நேற்று (வெள்ளிக்கிழமை) அறிவித்துள்ளது. இந்த ...
Read moreDetailsநீண்ட இழுபறி மற்றும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், இஸ்ரேலின் புதிய பிரதமராக நெஃப்தலி பென்னெட் பதவியேற்றுள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) 120 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில்,பெரும் பாலான ...
Read moreDetailsமியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் ஈடுப்பட்ட 1,25,000 பேரை அந்நாட்டு இராணுவம் பணி இடைநீக்கம் செய்துள்ளது. இராணுவத்தின் ஆட்சி கவிழ்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்ட நிகழ்வில் ...
Read moreDetailsமுள்ளிவாய்க்கால் நினைவிடத்திற்கு உள்நுழையும் பாதைகள் அனைத்துக்கும் இராணுவத்தினரால் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதிக்கு செல்லும் பிரதான வீதி உட்பட ஏனைய பாதைகளில் இராணுவத்தினர் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு ...
Read moreDetailsதென்கிழக்கு ஆசிய நாடான மியன்மாரில், ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை கவிழ்த்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ள இராணுவம், கடந்த அரசாங்கத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் ...
Read moreDetailsஒன்ராறியோ மாகாணத்திற்கு இராணுவ மற்றும் செஞ்சிலுவை சங்க மருத்துவ குழுக்களை அனுப்பப்போவதாக கனடாவின் மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் நேற்று (திங்கட்கிழமை) கொரோனா வைரஸ் ஒன்ராறியோ ...
Read moreDetailsயாழ்ப்பாணம்- வலி.வடக்கிலுள்ள 10 குடும்பங்களின் காணிகளை, மீண்டும் கையகப்படுத்துவதற்கு இராணுவம் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக வலி.வடக்கு மீள் குடியேற்ற தலைவரும் பிரதேச சபை உறுப்பினருமான ச.சஜீவன் கூறியுள்ளார். ...
Read moreDetailsஉத்தரக்காண்ட் மாநிலத்தில் நிகழ்ந்த பனிச்சரிவில் சிக்கிய 8பேர் உயிரிழந்துள்ளதுடன் 384 பேர் மீட்கப்பட்டுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது. உத்தரக்காண்ட்- சாமோலி மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவும் பலத்த மழையும் கடந்த ...
Read moreDetailsமியன்மார் நாட்டில் இராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் குழந்தைகள் கொல்லப்பட்டதாக மனிதாபிமான உதவிக் குழு தெரிவித்துள்ளது. மியன்மாரின் தென்கிழக்குப் பகுதியில் அந்நாட்டு இராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்துவதாக ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.