Tag: இராணுவம்

போராட்டக்காரர்களுக்கு உடல் உபாதைகளை ஏற்படுத்தும் நோக்கில் துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்படவில்லை – இராணுவம்

போராட்டக்காரர்கள் மீது இராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக வெளியான காணொளிகள் தொடர்பான உண்மைகளை இராணுவம் தெளிவுபடுத்தியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பில், தடுப்பு உத்தியாக வானத்தை நோக்கியும் ஜனாதிபதி ...

Read moreDetails

அமைதியான போராட்டக்காரர்களுக்கு இராணுவம், பொலிஸார் இடமளிக்க வேண்டும் அமெரிக்கா கோரிக்கை

அமைதியான போராட்டக்காரர்களுக்கு இராணுவம் மற்றும் பொலிஸார் இடமளிக்க வேண்டும் என அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்க தூதர் ஜூலி சுங் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த கோரிக்கையினை ...

Read moreDetails

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பொதுமகனை தாக்கிய இராணுவ அதிகாரி – விசாரணைகள் ஆரம்பம்!

குருநாகல் யக்கஹபிட்டியவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இராணுவ அதிகாரி ஒருவர் பொதுமகனை தாக்கிய சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாகியதையடுத்து, சம்பவம் தொடர்பாக இலங்கை இராணுவத்தினரால் உள்ளக விசாரணைகள் ...

Read moreDetails

ஆங் சான் சூகியின் நெருங்கிய நண்பருக்கு 21 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

இராணுவத்தால் ஆளப்படும் மியான்மரில், பதவி நீக்கம் செய்யப்பட்ட தலைவர் ஆங் சான் சூகியின் நெருங்கிய நண்பருக்கு ஊழல் குற்றச்சாட்டின் பேரில் 21 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அந்நாட்டு ...

Read moreDetails

போரில் உக்ரைனுக்கு உதவ பைடன் 33 பில்லியன் டொலர்கள் முன்மொழிவு!

போரில் உக்ரைனுக்கு உதவ அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், காங்கிரஸிடம் இராணுவ, பொருளாதார மற்றும் மனிதாபிமான உதவியாக 33 பில்லியன் டொலர்கள் கோரியுள்ளார். அமெரிக்க சட்டமியற்றுபவர்கள், இந்த ...

Read moreDetails

மியன்மாரின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூகிக்கு மேலும் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை!

இராணுவத்தால் ஆளப்படும் மியன்மாரில், நாட்டின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூகி ஊழல் வழக்கில் குற்றவாளி என அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தலைநகர் நெய்பிடாவில் உள்ள நீதிமன்றத்தில் ...

Read moreDetails

பொருளாதார சவால்களுக்கு மத்தியில் பதவியை இராஜினாமா செய்தார் சூடான் பிரதமர் அப்தல்லா ஹம்டோக்!

வட ஆபிரிக்க நாடான சூடானின் பிரதமர் அப்தல்லா ஹம்டோக், தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக நாட்டு மக்களிடம் தொலைக்காட்சி வாயிலாக உரையாற்றிய பிரதமர் அப்தல்லா ...

Read moreDetails

சூடானில் பிரதமர் அப்தல்லா ஹாம்டோகிடம் ஆட்சியை மீண்டும் ஒப்படைக்க இராணுவம் சம்மதம்!

சூடானில் பிரதமர் அப்தல்லா ஹாம்டோகிடம் ஆட்சியை மீண்டும் ஒப்படைக்க, இராணுவம் சம்மதம் தெரிவித்துள்ளது. ஐ.நா. அமைப்பும் அமெரிக்காவும் முக்கியப் பங்கு வகித்த ராணுவத்துக்கும் அரசியல் தலைவர்களுக்கும் இடையேயான ...

Read moreDetails

சூடானில் ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் இதுவரை 15 பொதுமக்கள் உயிரிழப்பு!

சூடானில் ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் இதுவரை 15 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜெனரல் அப்தெல் ஃபத்தா அல்-புர்ஹான் தலைமையிலான இராணுவம், ஆட்சியைக் கைப்பற்றி ...

Read moreDetails

ஆங் சான் சூகியின் நெருங்கிய உதவியாளருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

மியான்மரில் இராணுவத்தால் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட ஆங் சான் சூகியின் நெருங்கிய உதவியாளரும் முன்னாள் நாடாளுமன்ற அவைத் தலைவருமான வின் டேயினுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ...

Read moreDetails
Page 3 of 6 1 2 3 4 6
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist