இஸ்ரேல் மீது புதிய தாக்குதலை ஆரம்பித்த ஈரான்!
இந்த வாரம் கனடாவில் நடந்த G7 கூட்டத்துக்கு மத்தியில் இஸ்ரேலும் ஈரானும் தங்கள் தாக்குதல்களைத் தொடர்ந்தன. இந்த தாக்குதலில் பொது மக்கள் பலர் உயிரிழந்ததுடன், காயமும் அடைந்தனர். ...
Read moreDetailsஇந்த வாரம் கனடாவில் நடந்த G7 கூட்டத்துக்கு மத்தியில் இஸ்ரேலும் ஈரானும் தங்கள் தாக்குதல்களைத் தொடர்ந்தன. இந்த தாக்குதலில் பொது மக்கள் பலர் உயிரிழந்ததுடன், காயமும் அடைந்தனர். ...
Read moreDetailsஅமெரிக்காவை ஈரான் குறிவைத்து தாக்குதல் நடத்தினால் கடுமையான பதிலடி கொடுக்கப்படுமென அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இஸ்ரேல்-ஈரான் இடையே மோதல் உச்சத்தை எட்டியுள்ளது. இரு ...
Read moreDetailsஈரான் 100 க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்களை இஸ்ரேல் நோக்கி ஏவியுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை வெள்ளிக்கிழமை (13) காலை தெரிவித்துள்ளது. ஈரானின் அணுசக்தி திட்டத்தை குறிவைத்து ...
Read moreDetailsசர்வதேச சந்தையில் வெள்ளிக்கிழமை (13) மசகு எண்ணெய் விலைகள் 9% க்கும் அதிகமாக உயர்ந்தன. இஸ்ரேல் ஈரானை தாக்கிய பின்னர் கிட்டத்தட்ட ஐந்து மாதங்களில் இல்லாத வகையில் ...
Read moreDetailsஈரானின் தலைநகரான தெஹ்ரானிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ள அணுசக்தி நிலையங்கள் மற்றும் இராணுவ தளங்களை குறிவைத்து இஸ்ரேல் இராணுவம் பல தாக்குதல்களை நடத்தியது. ஈரானின் அணுசக்தி ...
Read moreDetailsபாக்தாத்தில் உள்ள அத்தியாவசியமற்ற அமெரிக்க தூதரக ஊழியர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்திருப்பவர்களுக்கு பாதுகாப்பு அபாயங்கள் அதிகரித்து வருவதால் அவர்கள் ஈராக்கிலிருந்து வெளியேற்றப்படவுள்ளதாக அமெரிக்க அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ...
Read moreDetails2018 தாக்குதலுக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) குழுவின் ஒன்பது தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக ஈரான் கூறுகிறது. ஈரானிய நீதித்துறையின் மிசான் செய்தி ...
Read moreDetailsஈரானில் உள்ள 20 நகரங்களில் உள்ள வீதிகளில் நாய்களை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்வதற்கு ஈரான் அரசு தடைவிதித்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு ஈரானின் தலைநகர் தெஹ்ரனில் உள்ள ...
Read moreDetailsஈரானிய அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தத் தயாராகி வருவதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து சர்வதேச சந்தையில் புதன்கிழமை (21) எண்ணெய் விலைகள் 1% க்கும் ...
Read moreDetailsஈரானின் மிகப்பெரிய துறைமுகமான பந்தர் அப்பாஸில் (Bandar Abbas) நேற்றைய (26) தினம் ஏற்பட்ட ஒரு பெரிய வெடிப்பு சம்பவத்தில் குறைந்தது 18 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.