Tag: கொரோனா தொற்று

கொரோனா தொற்றின் மூன்றாவது அலை: மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

இலங்கையில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை தொடர்பான எவ்வித அச்சுறுத்தலும் காணப்படவில்லை என்றாலும் மக்கள் தொடர்ந்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. அமெரிக்கா, இத்தாலி, ...

Read moreDetails

நாட்டில் மேலும் 154 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு: 283 பேர் தொற்றிலிருந்து மீண்டனர்!

நாட்டில் மேலும் 154 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவ்த தளபதி சவேந்திர சில்வா தெரிவித்து்ளார். இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 89 ...

Read moreDetails

சர்வதேச நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா – தொற்றாளர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு!

சர்வதேச அளவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 03 இலட்சத்து 42 ஆயிரத்து 151 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதற்கமைய, சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றினால் இதுவரை ...

Read moreDetails

எல்லைக் கட்டுப்பாடுகளை கடுமையாக்கியது ஜேர்மனி!!

கொரோனா தொற்றின் புதிய மாறுபாடு நாட்டில் பரவுவதை கட்டுப்படுத்தும் முயற்சின் ஒருபகுதியாக எல்லைக் கட்டுப்பாடுகளை ஜேர்மனி கடுமையாக்கியுள்ளது. அந்தவகையில் சில விதிவிலக்குகளுடன், ஒஸ்திரியாவின் டைரோல் மாகாணத்துடனான எல்லையுடன் ...

Read moreDetails

கினியாவில் எபோலா தொற்றினால் 2016 க்கு பின்னர் மரணம் பதிவு

கினியாவில் எபோலா தொற்றினால் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஐந்து பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் இரத்தப்போக்கு காரணமாக அவர்கள் ...

Read moreDetails

அக்லாந்தை முடக்க பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் உத்தரவு

சமூக அளவில் கொரோனா தொற்று உறுதியான மூன்று பேர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் மிகப்பெரிய நகரமான அக்லாந்தை முடக்க பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் உத்தரவிட்டுள்ளார். இந்த ...

Read moreDetails

கொரோனா தொற்று – எல்லைகளை மீண்டும் திறக்க தென்னாபிரிக்கா முடிவு

கொரோனா தொற்று பரவுவதைத் தடுக்க கடந்த மாதம் மூடப்பட்ட 20 எல்லைகளை நாளை (திங்கட்கிழமை) முதல் மீண்டும் திறப்பதாக தென்னாபிரிக்கா தெரிவித்துள்ளது. நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற அமைச்சரவைக் ...

Read moreDetails

சர்வதேச நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா – தொற்றாளர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு!

சர்வதேச அளவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 03 இலட்சத்து 78 ஆயிரத்து 57  பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதற்கமைய, சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றினால் இதுவரை ...

Read moreDetails

அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் : புதிய உள்ளூர் கொரோனா தொற்று எதுவும் பதிவாகவில்லை – அவுஸ்ரேலியா

மெல்போர்னில் நாளை (திங்கட்கிழமை) ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டி இடம்பெறவுள்ள நிலையில் இன்று மூன்றாவது நாளாக அவுஸ்ரேலியாவில் கொரோனா தொற்று எதுவும் பதிவாகவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. ...

Read moreDetails

பிரித்தானியாவில் நேற்று மட்டும் 18,262 பேருக்கு கொரோனா தொற்று !

பிரித்தானியாவில் நேற்று மட்டும் 18 ஆயிரத்து 262 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 828 பேர் உயிரிழந்துள்ளதாகவும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி அங்கு இதுவரை பதிவாகிய ...

Read moreDetails
Page 29 of 30 1 28 29 30
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist