Tag: சிரியா

சிரியா விவகாரம் தொடர்பான ஐ.நா.வின் அறிக்கை விரைவில்!

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையின் உறுப்பினர்கள் எதிர்வரும் நாட்களில் சிரியா குறித்த அறிக்கையை வெளியிடுவார்கள் என்று அமெரிக்க மற்றும் ரஷ்ய இராஜதந்திரிகள் திங்களன்று (10) தெரிவித்தனர். தலைநகர் ...

Read moreDetails

சிரியாவின் முன்னாள் ஜனாதிபதி ரஷ்யாவில் தஞ்சம்!

பதவி நீக்கம் செய்யப்பட்ட சிரியாவின் ஜனாதிபதி பஷர் அல்-அசாத் (Bashar al-Assad) தனது குடும்பத்துடன் மொஸ்கோவிற்கு வந்தடைந்தார், அங்கு அவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் ரஷ்யா புகலிடம் வழங்கியதாக ...

Read moreDetails

டமாஸ்கஸை கட்டுப்படுத்தியதாக சிரியா கிளர்ச்சியாளர்கள் அறிவிப்பு!

பஷர் அல்-அசாத்தின் 24 ஆண்டுகால சர்வாதிகார ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்ததாக சிரிய கிளர்ச்சியாளர்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர். உலகை ஆச்சரியத்தில் ஆழ்த்திய மின்னல் தாக்குதலைத் தொடர்ந்து அரசு ...

Read moreDetails

சிரியாவின் மூன்றாவது பெரிய நகரத்தை கைப்பற்றிய கிளர்ச்சியாளர்கள்!

சிரியாவின் மத்திய நகரமான ஹோம்ஸை கிளர்ச்சிப் படைகள் "முழுமையாக விடுவித்துள்ளதாக" சிரியவின் கிளர்ச்சியாளர் தளபதி ஹசன் அப்துல் கானி (Hassan Abdul Ghany) ஞாயிற்றுக்கிழமை (08)அதிகாலை தெரிவித்தார். ...

Read moreDetails

ஹிஸ்புல்லா அமைப்பின் மீது குறிவைக்கும் இஸ்ரேல்!

லெபனான்-சிரிய எல்லைக்கு அருகில் உள்ள இஸ்லாமியக் குழுவான ஹிஸ்புல்லாவின் கோட்டையாகக் கருதப்படும் பிரதேசங்களில் இஸ்ரேல் தொடர்ந்தும் தாக்குதல்களை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலியத் துருப்புக்கள் நபி சிட் ...

Read moreDetails

துருக்கி- சிரியா நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50ஆயிரத்தைக் கடந்தது!

இந்த மாத தொடக்கத்தில் துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50ஆயிரத்தைக் கடந்துள்ளதாக இரு நாடுகளின் சமீபத்திய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. துருக்கியில் மட்டும், நிலநடுக்கங்களின் ...

Read moreDetails

துருக்கியில் இரண்டு புதிய நிலநடுக்கங்கள்: மூன்று பேர் உயிரிழப்பு- இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்!

துருக்கியில் இரண்டு புதிய நிலநடுக்கங்கள் ஏற்பட்டு குறைந்தது மூன்று பேர் உயிரிழந்ததை அடுத்து, இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், 213 பேர் காயமடைந்துள்ளதாக துருக்கியின் ...

Read moreDetails

இரண்டு எல்லைக் கடவைகளை திறக்க சிரியா அரசாங்கம் ஒப்புதல்: ஐ.நா. தகவல்!

கடந்த வாரம் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் பேரழிவிற்குள்ளான சிரியாவிற்கு உதவிகளை வழங்குவதற்காக மேலும் இரண்டு எல்லைக் கடவைகளை திறக்க சிரியா அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. தாங்கள் ...

Read moreDetails

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டும் மசூதி!

சிரியா மற்றும் துருக்கியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டவும் பொருட்களை வழங்கவும் ஒரு மசூதி தனது சமூகத்தை ஒன்றிணைத்துள்ளது. கார்டிஃப்பின் கேத்தேஸ் பகுதியில் உள்ள டார் யுஎல்-இஸ்ரா ...

Read moreDetails

தங்களது ஜேர்மனிய உறவினர்களுடன் தற்காலிகமாக தங்க பேரழிவால் பாதிக்கப்பட்ட துருக்கி- சிரிய மக்களுக்கு அனுமதி!

துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் ஜேர்மனியில் உள்ள உறவினர்களுடன் தற்காலிகமாக தங்க அனுமதிக்கப்படுவார்கள் என ஜேர்மனி அரசாங்கம் அறிவித்துள்ளது. இது அவசர உதவி என்று ...

Read moreDetails
Page 2 of 5 1 2 3 5
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist