செப்டெம்பர் முதல் 15 நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 15 ஆயிரத்தை அண்மித்துள்ளது
நாட்டிற்கு இம்மாதம் முதல் 15 நாட்களில் வருகைத் தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 833ஆக பதிவாகியுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. இந்நிலையில், ...
Read moreDetails


















