முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
தீவிரவாதத்திற்கு எதிராக உலக நாடுகள் ஓர் அணியில் உள்ளபோது ஒரு சில நாடுகள் இரட்டை வேடம் போடுவதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். தலிபான்கள் ஆப்கானிஸ்தானை ...
Read moreDetailsகாபூலில் இருந்து இந்திய தூதர் உள்ளிட்ட அதிகாரிகளை பத்திரமாக மீட்டது சவாலான பணியாக இருந்ததாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். நான்கு நாள் சுற்றுப்பயணமாக நிவ்யோர்க் ...
Read moreDetailsஎல்லையில் அமைதி நிலவினால் தான், இரு நாடுகள் இடையே உறவு மேம்படும் என சீன வெளியுறவுத்துறை அமைச்சரிடம் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார். ஷாங்காய் கூட்டு ...
Read moreDetailsபயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியளிப்பதை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு தடுக்க வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார். தஜிகிஸ்தானின் தலைநகரான துஷான்பேவில் ஆசியான் ஒத்துழைப்பு நாடுகளின் மாநாடு ...
Read moreDetailsமத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஜுலை மாதம் 8 ஆம் திகதி அரசுமுறைப் பயணமாக ரஷ்யா செல்லவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவரின் விரிவான பயணத்திட்டங்கள் குறித்து விரைவில் அறிவிக்கப்படவுள்ள ...
Read moreDetailsசிறுபான்மையினர், பெண்கள், குழந்தைகள் ஆகியோர்மீது நடத்தப்படும் தாக்குதல்களை தடுக்க ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா எப்போதும் ஆதரவாக இருக்கும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் ...
Read moreDetailsஒவ்வொரு நாட்டின் இறையாண்மையையும் எல்லை வரையறையையும் உலக நாடுகள் மதித்து நடக்க வேண்டும் என, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார். பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து ...
Read moreDetailsமத்திய அரசை வேறு மாதிரி சித்தரிக்க அரசியல் ரீதியா முயற்சிக்கப்படுவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள அவர், ஹுவர் நிறுவனத்தின் கருத்தரங்கில் ...
Read moreDetailsகொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள இந்தியாவிற்கு உதவ நாற்பது நாடுகள் முன்வந்துள்ளதாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். அனைத்து நாடுகளிலும் உள்ள இந்திய தூதுவர்களுடனும் ஆலோசனை மேற்கொண்ட அவர் ...
Read moreDetailsஜெனீவா மனித உரிமை ஆணைக்குழுவில் இலங்கை அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட பிரேரணையை இந்தியா புறக்கணித்தாலும், தன் நிலைப்பாட்டை இந்தியா எழுத்துப் பூர்வமாக அறிவித்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.