Tag: தடுப்பூசி

63 இலட்சத்து 24 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சினோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸைப் பெற்றுள்ளனர்

நாட்டில் நேற்றைய தினம் 3 இலட்சத்து 80 ஆயிரத்து 463 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. அதன்படி, நேற்று மாத்திரம் 3 இலட்சத்து 38 ஆயிரத்து 914 ...

Read moreDetails

வவுனியா மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுப்பு

இலங்கையின் பல பகுதிகளிலும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, வவுனியா மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் இன்று (புதன்கிழமை) முன்னெடுக்கப்பட்டன. வவுனியாவில் ...

Read moreDetails

கிளிநொச்சியில் 30 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பம்!

கிளிநொச்சியில் 30 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்று (புதன்கிழமை) ஆரம்பமாகியுள்ளன. கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் ஏற்பாட்டில், இராணுவம் மற்றும் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் ...

Read moreDetails

நாட்டில் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்!

நாட்டில் இன்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) 18 மாவட்டங்களிலுள்ள 220 மத்திய நிலையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய இன்றையதினம் கொரோனா ...

Read moreDetails

நாட்டிற்கு மேலுமொரு தொகுதி பைஸர் தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டன!

நாட்டிற்கு மேலும் ஒரு தொகுதி பைஸர் தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, 90,000 பைசர் தடுப்பூசிகள் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பைசர் தடுப்பூசிகள் ...

Read moreDetails

இந்தியாவில் இதுவரை 43 கோடிக்கும் அதிகமான டோஸ்கள் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது- மத்திய அரசு

இந்தியாவில் இதுவரை 43 கோடிக்கும் அதிகமான டோஸ்கள் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சு இவ்விடயம் தொடர்பாக வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் கூறியுள்ளதாவது, ...

Read moreDetails

தனியார் வைத்தியசாலைகளில் இலவச தடுப்பூசி செலுத்தும் திட்டம்

தமிழகம் முழுவதும் உள்ள தனியார் வைத்தியசாலைகளில் பொதுமக்களுக்கு இலவச தடுப்பூசி செலுத்தும் திட்டம் தமிழக சுகாதாரத்துறையின் சார்பில் செயற்படுத்தப்படவுள்ளது. தமிழகத்தில் தனியார் வைத்தியசாலைகளில் சி.எஸ்.ஆர். நிதிப்பங்களிப்பில் பொதுமக்களுக்கு ...

Read moreDetails

டோக்கியோ ஒலிம்பிக்கில் கொவிட் பாதிப்பை தவிர்க்க முடியாது: உலக சுகாதார அமைப்பு!

டோக்கியோ ஒலிம்பிக் தொடரில், கொரோனா வைரஸ் பாதிப்பை தவிர்க்க முடியாது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதனோம் ...

Read moreDetails

ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கு சிலி ஒப்புதல்!

ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசிக்கு தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலி ஒப்புதல் அளித்துள்ளது. ஒரு உத்தியோகபூர்வ அறிக்கையின்படி, 2020 டிசம்பர் 5ஆம் ...

Read moreDetails

மேலும் ஒரு இலட்சத்து 67 ஆயிரத்து 462 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது

நாட்டில்  நேற்று மாத்திரம் மேலும் ஒரு இலட்சத்து 67 ஆயிரத்து 462 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. குறிப்பாக நேற்று ஒரு இலட்சத்து 54 ஆயிரத்து 962 ...

Read moreDetails
Page 20 of 34 1 19 20 21 34
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist