Tag: தடுப்பூசி

கண்டி மாவட்டத்தில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்று முதல் தடுப்பூசி

கண்டி மாவட்டத்தில் உள்ள 30 வயதுக்கு மேற்பட்ட சகலருக்கும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. அவர்களுக்கு ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ...

Read moreDetails

வேல்ஸில் இன்னும் 40 வயதிற்குட்பட்ட 232,000பேர் தடுப்பூசியின் முதல் அளவைப் பெறவில்லை!

வேல்ஸில் இன்னும் 40 வயதிற்குட்பட்ட 232,000பேர் தடுப்பூசியின் முதல் அளவைப் பெறவில்லை என சமீபத்திய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. வேல்ஸில் இன்னும் அதிக கொவிட் தொற்று வீதத்தைக் கொண்ட ...

Read moreDetails

மேல் மாகாணத்தில் தடுப்பூசி செலுத்தப்படும் இடம் தொடர்பான அறிவிப்பு!

நாட்டில் இராணுவத்தினர் ஊடாக மேற்கொள்ளப்படும் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இன்றைய தினமும் (வியாழக்கிழமை) முன்னெடுக்கப்படுகிறது. மேல் மாகாணத்தில் உள்ள 30 வயதுக்கு மேற்பட்டோருக்கு, சினோபார்ம் தடுப்பூசியின் முதலாவது ...

Read moreDetails

இலங்கையில் ஒரேநாளில் 3 இலட்சத்து 37 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது!

இலங்கையில் நேற்று மாத்திரம் 3 இலட்சத்து 37 ஆயிரத்து 445 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. அதற்கமைய நேற்று 2 இலட்சத்து 89 ஆயிரத்து 122 பேருக்கு ...

Read moreDetails

யாழில் 2ஆம் கட்டத்துக்கான முதல் டோஸ் தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்கள் தொடர்பான விபரம்

யாழ்ப்பாணத்தில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்ற 2ஆம் கட்டத்துக்கான முதல் டோஸ் தடுப்பூசியை 50 ஆயிரத்து 682 பேர் இதுவரை பெற்றுக்கொண்டுள்ளனர். கடந்த திங்கட்கிழமை முதல் 2ஆம் கட்டத்துக்கான ...

Read moreDetails

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் தடுப்பூசியைப் பெறுவது குறித்து சுகாதார அமைச்சு விளக்கம்!

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த நோயாளர்கள் குணமடைந்து 14 நாட்களின் பின்னர் தடுப்பூசியை பெறுவது உகந்ததாகும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. எனவே, தேவையற்ற முறையில் அச்சமடையத் ...

Read moreDetails

தடுப்பூசி பற்றாக்குறை நீடிக்கிறது – ராகுல் குற்றச்சாட்டு!

இந்தியாவில் அமைச்சர்களின் எண்ணிக்கைதான் அதிகரிக்கிறது. ஆனால் தடுப்பூசி பற்றாக்குறை  நீடிக்கிறது என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ருவிட்டர் ...

Read moreDetails

39 இலட்சத்து 91 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டது

நாட்டில் இதுவரை 39 இலட்சத்து 91 ஆயிரத்து 392 பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக நேற்றைய தினம் மாத்திரம் 84 ஆயிரத்து 559 ...

Read moreDetails

கண்டியில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பம்

கண்டி - பன்விலை சுகாதார வைத்திய அதிகார பிரிவிற்கு உட்பட்ட 14 கிராமசேவகர் பிரிவுகளில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்றும் (திங்கட்கிழமை) நாளையும் முன்னெடுக்கப்படவுள்ளன. அதற்கமைய குறித்தப் ...

Read moreDetails

டெல்டா வைரஸில் இருந்து பாதுகாக்கும் தடுப்பூசி – ஆய்வில் வெளிவந்த தகவல்!

சினோபார்ம் தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்கள் டெல்டா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாக்கப்படுவதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். இது குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த விடயம் ...

Read moreDetails
Page 21 of 34 1 20 21 22 34
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist