Tag: தடுப்பூசி

5 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் கம்பஹா மாவட்டத்திற்கு வழங்கப்படும்

இலங்கைக்கு இன்றைய தினம் கொண்டுவரப்பட்ட சினோபார்ம் தடுப்பூசிகளில் 5 இலட்சம் கம்பஹா மாவட்டத்திற்கும் 3 இலட்சம் களுத்துறை மாவட்டத்திற்கும் வழங்கப்படுமென இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

நாட்டில் இதுவரை 38 இலட்சத்து 96 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது

நாட்டில் இதுவரை 38 இலட்சத்து 96 ஆயிரத்து 184 பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக ...

Read moreDetails

இங்கிலாந்தில் முழுமையாக தடுப்பூசி போட்ட என்.ஹெச்.எஸ். ஊழியர்கள் தனிமைப்படுத்தப்படுத்த தேவையில்லை?

இங்கிலாந்தில் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட தேசிய சுகாதார சேவை (என்ஹெச்எஸ்) ஊழியர்களை கொவிட் தொடர்பு எனக் கண்டறிந்தால் சுயமாக தனிமைப்படுத்தப்படுவதிலிருந்து விலக்கு அளிப்பதை அமைச்சர்கள் பரிசீலித்து வருகின்றனர். ...

Read moreDetails

12ஆம் திகதி முதல் பாடசாலை அதிபர்கள்- ஆசிரியர்களுக்கு தடுப்பூசி!

அனைத்து பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக கல்வியமைச்சர்  ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். அதற்கமைய எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் ...

Read moreDetails

அஸ்ட்ராசெனகா தடுப்பூசியின் முதலாவது டோஸைப் பெற்றவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை முதலாவது டோஸாகப் பெற்றவர்களுக்கு இலங்கைக்குக் கிடைக்கப்பெற்றுள்ள 26 ஆயிரம் பைஸர் தடுப்பூசிகளை செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, கொழும்பு 1 முதல் 15 வரையான பிரதேசங்களில், ...

Read moreDetails

30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பம்!

நாட்டில் 30 வயதிற்கும் மேற்பட்டவர்களுக்கும் இன்று (திங்கட்கிழமை) முதல் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இராணுவ வைத்திய குழுக்களின் நடவடிக்கையில், இராணுவ வைத்தியசாலை உட்பட மேலும் சில ...

Read moreDetails

29 இலட்சத்து 78 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு சினோபார்ம் தடுப்பூசி செலுத்தப்பட்டது!

நாட்டில் இதுவரை 29 இலட்சத்து 78 ஆயிரத்து 245 பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக நேற்றைய தினத்தில் மாத்திரம் 34 ஆயிரத்து 915 ...

Read moreDetails

இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்டுள்ள தடுப்பூசி குறித்த விபரம்!

இந்தியாவில் இதுவரை ஏறக்குறைய 34 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நேற்று (வியாழக்கிழமை) மாத்திரம் 38 இலட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக ...

Read moreDetails

தமிழகம் முழுவதும் தடுப்பூசி தட்டுப்பாடு!

தமிழகம் முழுவதும் கடந்த மூன்று நாட்களாக தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பின்னர் ஏமாற்றமடைந்தமையால் பல ...

Read moreDetails

நாட்டில் நேற்று மாத்திரம் ஒரு இலட்சத்து 73 ஆயிரத்து 520 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன!

நாட்டில் நேற்று மாத்திரம் ஒரு இலட்சத்து 73 ஆயிரத்து 520 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. அதன்படி, நேற்றைய தினம் (புதன்கிழமை) ஒரு இலட்சத்து 70 ஆயிரத்து ...

Read moreDetails
Page 22 of 34 1 21 22 23 34
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist